ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக யார் இவர்கள் இடத்தை நிரப்பப் போவது என்றிருந்த வேளையில் தமிழில முதல் எழுத்தான ‘அ‘ விலும் ‘அ‘ எனத் தொடங்கும் தனது பெயரிலும் திரைவாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் அஜீத்.…
View More அஜீத்தின் முதல் டூயட் பாடல் இப்படித்தான் உருவாச்சா..! கவிஞர் வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய நிகழ்வுCategory: பொழுதுபோக்கு
இப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!
ஒவ்வொரு கவிஞர்களுக்கும் ஒவ்வொரு அடைமொழிப் பெயர் வைத்து அவர்களைப் பெருமைப்படுத்துவது வழக்கம். கவியரசர் கண்ணதாசன், பாவேந்தர் பாரதிதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டையார் என இவ்வாறு கவிஞர்களை அடைமொழியால்…
View More இப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!
கன்னடத்துப் பைங்கிளி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்…
View More முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!ஸ்கீரின் பிடிக்க வந்த செந்திலை காமெடி நாயகனாக உயர்த்திய கவுண்டமணி.. பிள்ளையார் சுழியான ஆல்இன்ஆல் அழகுராஜா!
சினிமாக்களில் நாயகன், நாயகி ஜோடியைத் தான் நாம் இன்று வரை ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாயகன் – நாயகி அல்லாது ஒரு நகைச்சுவை ஜோடியை தூக்கி வைத்துக் கொண்டாடினோம் என்றால் அது கவுண்டமணி-செந்தில் காமெடிக்…
View More ஸ்கீரின் பிடிக்க வந்த செந்திலை காமெடி நாயகனாக உயர்த்திய கவுண்டமணி.. பிள்ளையார் சுழியான ஆல்இன்ஆல் அழகுராஜா!இந்தப் பாட்டுக்கு மட்டும் தன்னோட கொள்கையை விட்டுக் கொடுத்த பட்டுக்கோட்டையார்.. பாட்டுல எவ்வளவு நக்கல் நையாண்டி தெரியுமா?
பாட்டாளி வர்க்கத்தினரின் கவிஞராகவும், உழைக்கும் வர்க்கத்தின் குரலாகவும் ஒலித்து சமூக சீர்த்திருத்த பாடல்களை எழுதுவதில் வல்லவராக இருந்தவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படும் இவர், தான் எழுதிய அனைத்து…
View More இந்தப் பாட்டுக்கு மட்டும் தன்னோட கொள்கையை விட்டுக் கொடுத்த பட்டுக்கோட்டையார்.. பாட்டுல எவ்வளவு நக்கல் நையாண்டி தெரியுமா?பி.சுசீலாவுக்கு அழியாப் புகழை தேடித் தந்த அமுதைப் பொழியும் நிலவே.. கொண்டாடப் படாத இசையமைப்பாளர் லிங்கப்பா!
தமிழ் சினிமாவின் ஆரம்ப கால சினிமாவை எடுத்துக் கொண்டால் நமக்கு ஞாபகம் வரும் இசையமைப்பளார்கள் இருவர் தான் ஒருவர் கே.வி.மகாதேவன், மற்றொருவர் இரட்டை இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி. இவர்கள் இருவரும் காலத்தால் அழியாத பல கானங்களைக்…
View More பி.சுசீலாவுக்கு அழியாப் புகழை தேடித் தந்த அமுதைப் பொழியும் நிலவே.. கொண்டாடப் படாத இசையமைப்பாளர் லிங்கப்பா!தவறைத் திருத்திக் கொள்ளும் பெரிய மனசு விஜயிடம் இருக்கிறது… சிநேகன் வெளிப்படைப் பேச்சு!
நடிகரும், கவிஞருமான சினேகன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து 2000 முதல் சினிமாவில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். பிக்பாஸ் சீசனில் பங்கேற்றதைத் தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவரது தலைமையில்…
View More தவறைத் திருத்திக் கொள்ளும் பெரிய மனசு விஜயிடம் இருக்கிறது… சிநேகன் வெளிப்படைப் பேச்சு!இந்த வாரம் தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?.. ஒரு படமாவது வசூலில் தேறுமா?..
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து வெளியான படங்கள் பலவும் பெரிதாக வசூல் ஈட்ட முடியாமல் திணறி வரும் நிலையில், இந்த வாரம் 6 முதல் 8 படங்கள் ரிலீஸாக காத்திருக்கின்றன. இந்த…
View More இந்த வாரம் தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?.. ஒரு படமாவது வசூலில் தேறுமா?..ஆதிவாசி பெண்.. முன்னணி நடிகையாக ஜெயலலிதா நடித்த ஒரே ஹிந்தி படத்தின் சுவாரஸ்ய பின்னணி!…
தமிழ் சினிமாவில் ஜெயலலிதா ஒரு நடிகையாக ஆட்சி புரிந்து ஹிட் கொடுத்ததை போல, எந்த நடிகையும் ஒரு ரவுண்டு வந்திருக்க மாட்டார் என கற்பூரம் அடித்தே சொல்லி விடலாம். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட…
View More ஆதிவாசி பெண்.. முன்னணி நடிகையாக ஜெயலலிதா நடித்த ஒரே ஹிந்தி படத்தின் சுவாரஸ்ய பின்னணி!…சும்மா விடமாட்டேன் என மிரட்டிய திரிஷா!.. திடீரென அந்தர் பல்டி அடித்த அதிமுக மாஜி எம்எல்ஏ!
கூவத்தூர் ரெஸாட்டில் அதிமுகவினர் தங்கி இருந்தபோது குடியும் கும்மாளமுமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பல நடிகைகளை நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாகவும் நடிகை திரிஷா தான் வேண்டும் என சிலர் அடம் பிடிக்க அவருக்கு…
View More சும்மா விடமாட்டேன் என மிரட்டிய திரிஷா!.. திடீரென அந்தர் பல்டி அடித்த அதிமுக மாஜி எம்எல்ஏ!அவ்வை சண்முகியை ஜொள்ளு விடும் கதாபாத்திரம்.. சிவாஜி நடிக்க இருந்த ரோல்.. ஒரே ஒரு காரணத்தால் நடந்த ட்விஸ்ட்..
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கமர்சியல் இயக்குனர்களில் ஒருவர் தான் கே.எஸ். ரவிக்குமார். புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.எஸ். ரவிக்குமார், கடைசியாக ரூலர் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கி…
View More அவ்வை சண்முகியை ஜொள்ளு விடும் கதாபாத்திரம்.. சிவாஜி நடிக்க இருந்த ரோல்.. ஒரே ஒரு காரணத்தால் நடந்த ட்விஸ்ட்..அந்த சீன்ல நடிப்பு சரியில்ல.. புது தயாரிப்பாளர் சொன்ன குறை.. சிரித்த முகத்துடன் சிவாஜி சொன்ன வார்த்தை..
நடிகர் திலகம் என இந்தியாவில் உள்ள சினிமா ரசிகர்களால் புகழப்படுபவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பு திறமை எந்த அளவுக்கு உள்ளது என்பதை நாம் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.…
View More அந்த சீன்ல நடிப்பு சரியில்ல.. புது தயாரிப்பாளர் சொன்ன குறை.. சிரித்த முகத்துடன் சிவாஜி சொன்ன வார்த்தை..
