ஒரு சினிமா கதாபாத்திரத்திற்காக நிஜமாகவே வருத்தப்படுவது போல் Pray for Nesamani என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்தியா முழுக்க பிரபலப்படுத்தி சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆனது நம் வடிவேலுவாகத்தான் இருக்க முடியும். இன்றோடு இந்த…
View More வேண்டாம் எனச் சொல்லிய தயாரிப்பாளர்.. அடம்பிடித்த ஹீரோ.. உருவான நேசமணிCategory: பொழுதுபோக்கு
திருட்டு விசிடியால் மரண அடி வாங்கிய ஜக்குபாய்.. இணையத்தில் லீக்-ஆகி பெட்டிக்குள் சுருண்ட சம்பவம்
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இதுவரை இயக்கிய திரைப்படங்களில் அதிகமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சரத்குமார் தான். கே.எஸ்.ரவிக்குமாரின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்த காலகட்டங்களிலேயே இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு இன்றுவரை இணைபிரியாமல் இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார்…
View More திருட்டு விசிடியால் மரண அடி வாங்கிய ஜக்குபாய்.. இணையத்தில் லீக்-ஆகி பெட்டிக்குள் சுருண்ட சம்பவம்தமிழ் இயக்குனர்கள் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்… துக்கத்துடன் பேசிய வைரமுத்து…
வைரமுத்து புகழ்பெற்ற கவிஞர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். தமிழ் மொழியின் மீது அதீத பற்றினைக் கொண்டவர். நிகழ்ச்சிகளிலும் மேடையிலும் பேசும் போது ஆங்கிலம் கலக்காமல் சுத்தத் தமிழில் இன்றளவும் பேசுபவர் வைரமுத்து அவர்கள்…
View More தமிழ் இயக்குனர்கள் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்… துக்கத்துடன் பேசிய வைரமுத்து…ஆட்டோவில் வந்திறங்கிய கூல் சுரேஷுக்கு அடித்த லக்.. இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய சேலம் RR தமிழ்செல்வன்..
தமிழ்சினிமாவில் தலை காட்டியதை விட சோஷியல் மீடியாக்கள் மூலமாகவே பிரபலமானவர்தான் கூல் சுரேஷ். எந்த பெரிய படங்கள் வந்தாலும், குறிப்பாக சிம்புவின் படங்கள் வரும்போது அவரின் முரட்டு ரசிகனாக முதல் ஆளாக வந்து படத்தைப்…
View More ஆட்டோவில் வந்திறங்கிய கூல் சுரேஷுக்கு அடித்த லக்.. இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய சேலம் RR தமிழ்செல்வன்..சின்ன வயசில அப்பா சினிமால கவுண்டமணி அங்கிள் கிட்ட அடி வாங்குறத பார்க்கும் போது இப்படித்தான் தோணும்… செந்தில் மகன் மணிகண்ட பிரபு பகிர்வு…
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் நகைச்சுவை நடிகர் செந்தில். இவரின் இயற்பெயர் முனுசாமி ஆகும். ஐந்தாம் வகுப்பு வரை படித்த செந்தில் தனது 12 ஆம் வயதில் அவரது தந்தை திட்டிய…
View More சின்ன வயசில அப்பா சினிமால கவுண்டமணி அங்கிள் கிட்ட அடி வாங்குறத பார்க்கும் போது இப்படித்தான் தோணும்… செந்தில் மகன் மணிகண்ட பிரபு பகிர்வு…இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே பாட்டில் எழுதிய மு.மேத்தா.. இதெல்லாம் இவர் எழுதிய ஹிட்ஸ்-ஆ?
இசைஞானி இளையராஜாவிடம் வாலி, வைரமுத்து, புலமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர். மு. மேத்தா. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த மு.மேத்தா மரபுக் கவிதை, புதுக்கவிதைகள் புனைவதில் வல்லவர். இலக்கிய வட்டத்தில் மேத்தாவைத்…
View More இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே பாட்டில் எழுதிய மு.மேத்தா.. இதெல்லாம் இவர் எழுதிய ஹிட்ஸ்-ஆ?தம்பி இசையால் மெய்சிலிர்த்துப் போன அண்ணன்.. கங்கை அமரனுக்கு 30 பவுன் தங்கச் சங்கலியை பரிசாய் அணிவித்த இளையராஜா..
இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்து அவருக்கு வலது கையாய் விளங்கியவர் கங்கை அமரன். இளையராஜா போட்ட மெட்டுக்களுக்கு ஒலி வடிவம் கொடுப்பவர். ஸ்டுடியோவில் இவரது பங்கே அதிகம். ஒருமுறை மலேசியா வாசுதேவனின் நண்பர் ஒருவர்…
View More தம்பி இசையால் மெய்சிலிர்த்துப் போன அண்ணன்.. கங்கை அமரனுக்கு 30 பவுன் தங்கச் சங்கலியை பரிசாய் அணிவித்த இளையராஜா..சாதியை வென்ற மாரிசெல்வராஜின் காதல் திருமணம்.. தடைகளைத் தாண்டி காதலியை மனைவியாக்கிய தருணம்..
நெல்லை மண்ணில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக ஆசைப்பட்டு உள்ளே நுழைந்தவர் தான் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் கற்றது தமிழ், பேரன்பு, தரமணி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். கற்றது தமிழ்…
View More சாதியை வென்ற மாரிசெல்வராஜின் காதல் திருமணம்.. தடைகளைத் தாண்டி காதலியை மனைவியாக்கிய தருணம்..சின்மயி பாடிய பாடலை மாற்றிப் பாடிய ஸ்ரேயா கோஷல்.. சூப்பர் மெலடியாக உருவான வரலாறு
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு தெய்வம் தந்த பூவே.. பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான சின்மயி தனது முதல் பாட்டிலேயே சிறந்த பின்னனிப் பாடலுக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை…
View More சின்மயி பாடிய பாடலை மாற்றிப் பாடிய ஸ்ரேயா கோஷல்.. சூப்பர் மெலடியாக உருவான வரலாறுஇந்தியன் 2 செகண்ட் சிங்கிள் ‘நீலோற்பம்’ எப்போ ரிலீஸ் தெரியுமா?..
1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான “நீலோற்பம்” பாடல் நாளை வெளியாகிறது. இந்தியன் 2 செகண்ட் சிங்கிள்: லோகேஷ்…
View More இந்தியன் 2 செகண்ட் சிங்கிள் ‘நீலோற்பம்’ எப்போ ரிலீஸ் தெரியுமா?..நான் நடிச்சே தீருவேன்.. எஸ் ஜே சூர்யாவுக்கு பதிலா நடிக்க அடம்பிடித்த பிரபலம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..
தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நடிப்பு, இசை, பாடகர், இயக்குனர் என பல துறைகளில் சிறப்பாக விளங்கும் கலைஞர்களை பார்ப்பது சற்று அரிதான ஒரு நிகழ்வு தான். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு கலைஞர்…
View More நான் நடிச்சே தீருவேன்.. எஸ் ஜே சூர்யாவுக்கு பதிலா நடிக்க அடம்பிடித்த பிரபலம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..மண்ணில் இந்த காதலன்றி பாடல்.. உண்மையாகவே மூச்சு விடாமல் பாடினாரா எஸ்.பி.பி.? ரகசியத்தை போட்டுடைத்த கங்கை அமரன்
பாடும்நிலா எஸ்.பி.பி கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி இசையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் எண்ணிலடங்கா பாடல்களைப் பாடி…
View More மண்ணில் இந்த காதலன்றி பாடல்.. உண்மையாகவே மூச்சு விடாமல் பாடினாரா எஸ்.பி.பி.? ரகசியத்தை போட்டுடைத்த கங்கை அமரன்