நடிகர் திலகத்தின் வாரிசான இளையதிலகம் பிரபு சங்கிலி படத்தின் மூலம் 1982-ல் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். கொழு கொழு உடல்வாகு, சிரித்தால் குழி விழும் கன்னம், குழந்தை போன்ற குணம், வசீகரிக்கும் முகத் தோற்றம்…
View More பிரபுவுக்கு இப்போ மார்கெட் இல்ல.. தயாரிப்பாளரை ஆரம்பத்திலேயே எச்சரித்த அண்ணன் ராம்குமார்.. கையைச் சுட்ட அனுபவம்Category: பொழுதுபோக்கு
தேவர் மகன் பஞ்சவர்ணம் கதாபாத்திரம்.. ரேவதிக்கு அமைந்தது இப்படித்தான்..
தமிழ் சினிமாவின் ஐகானிக் படங்களில் ஒன்றான தேவர் மகன் திரைப்படம் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத படைப்பாகும். ஒரு ஊரில் ஒரே சமுதாயத்திற்குள் ஏற்படும் மோதலும், அதன்பின் உண்டாகும் மாற்றங்களும் பற்றி இயக்குநர்…
View More தேவர் மகன் பஞ்சவர்ணம் கதாபாத்திரம்.. ரேவதிக்கு அமைந்தது இப்படித்தான்..கருடன் கர்ஜனை!.. சூரிக்கு முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் வசூல் அள்ளுதே!.. அரண்மனை 4ஐ நெருங்கிடுச்சு!..
இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் பல படங்கள் முதல் நாள் வசூல் ஒரு கோடி ரூபாய் கூட தாண்டாத நிலையில் படுதோல்வியை சந்தித்தன. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம்…
View More கருடன் கர்ஜனை!.. சூரிக்கு முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் வசூல் அள்ளுதே!.. அரண்மனை 4ஐ நெருங்கிடுச்சு!..இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச்சில் நடக்கப்போவது இதுதான்…! இவ்ளோ பிரபலங்கள் வாராங்களா..?
இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் இன்று (1.6.2024) மாலை 6 மணிக்கு சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழே படத்தில் வரும் கத்தியைக் கொண்டு அதன் உறையையும் வைத்து…
View More இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச்சில் நடக்கப்போவது இதுதான்…! இவ்ளோ பிரபலங்கள் வாராங்களா..?தனது மனைவியைப் பற்றி மனம் திறந்து பேசிய விமல்…
மணப்பாறையில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் நடிகர் விமல். இளம் வயதில் நடிப்பில் ஆர்வம் கொண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் கூத்துப் பட்டறையில் சேர்ந்து நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். ஆரம்பத்தில்…
View More தனது மனைவியைப் பற்றி மனம் திறந்து பேசிய விமல்…இசை பெரிதா…? பாடல் வரிகள் பெரிதா…? இயக்குனர் பேரரசின் விளக்கம்…
சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த பேரரசு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். அதிரடி- மசாலா திரைப்படங்கள் எடுத்து பிரபலமானவர். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராக, பாடலாசிரியராக மற்றும் பாடகராக தமிழ் சினிமாவில் பணியாற்றியவர் பேரரசு. 1990 ஆம்…
View More இசை பெரிதா…? பாடல் வரிகள் பெரிதா…? இயக்குனர் பேரரசின் விளக்கம்…கமல் கொடுத்த ஐடியா… ஸ்மார்ட் லுக்குடன் வெளியான படையப்பா..!
கமலும், ரஜினியும் திரையுலக நண்பர்கள். இவர்கள் திரைத்துறையில் தான் ஆரோக்கியமாகப் போட்டி போடுவார்கள். நிஜத்தில் இவர்களைப் போன்ற நண்பர்கள் இருக்க முடியாது. கமலும், ரஜினியும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரஜினியின் வளர்ச்சி கருதி கமல்…
View More கமல் கொடுத்த ஐடியா… ஸ்மார்ட் லுக்குடன் வெளியான படையப்பா..!எனது மகன் பிரஷாந்த் வாழ்க்கையில் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பை இன்னைக்கும் நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கேன்… தியாகராஜன் எமோஷனல்…
தியாகராஜன் தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1981 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆகி, 1990 க்கு மேல் தயாரிப்பாளராகி, 2000 களில் இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் நடிகர் பிரசாந்தின்…
View More எனது மகன் பிரஷாந்த் வாழ்க்கையில் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பை இன்னைக்கும் நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கேன்… தியாகராஜன் எமோஷனல்…நடராஜன் யாருன்னே தெரியாம ஃபோட்டோ எடுத்த எஸ் ஜே சூர்யா.. அதன் பின்னர் நடந்த சுவாரஸ்யம்..
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா, தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆகியோர் ஒருமுறை சந்தித்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். தமிழ் சினிமாவில் தனது பயணத்தை இயக்குனராக…
View More நடராஜன் யாருன்னே தெரியாம ஃபோட்டோ எடுத்த எஸ் ஜே சூர்யா.. அதன் பின்னர் நடந்த சுவாரஸ்யம்..ரஜினி, கமல்னு எந்த ஹீரோவுக்கும் கிடைக்காத பாக்கியம்.. இளையராஜா சொன்ன வார்த்தையை கேட்டு கண்ணீர் விட்ட சூரி..
அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரையில் காமெடி நடிகர்களாக இருந்த பலரும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அல்லது முன்னணி நடிகராகவும் திரையில் தோன்றி பல மாயஜாலங்களையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் நாகேஷ், வடிவேல்,…
View More ரஜினி, கமல்னு எந்த ஹீரோவுக்கும் கிடைக்காத பாக்கியம்.. இளையராஜா சொன்ன வார்த்தையை கேட்டு கண்ணீர் விட்ட சூரி..ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு இப்படிச் சென்ற விஜய் சேதுபதி… ரசிகர் செய்த நெகிழ்ச்சியான செயல்…
குறுகிய காலகட்டத்தில் தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஆனவர் நடிகர் விஜய் சேதுபதி. விருதுநகரில் ராஜபாளையத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் விஜய குருநாத சேதுபதி காளிமுத்து ஆகும். ஆரம்பத்தில் மளிகை…
View More ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு இப்படிச் சென்ற விஜய் சேதுபதி… ரசிகர் செய்த நெகிழ்ச்சியான செயல்…வைதேகி காத்திருந்தாள் நடிகையா இது..? அடேங்கப்பா இத்தனை படங்கள் நடித்துள்ளாரா?
கேப்டன் விஜயகாந்துக்கும், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனுக்கும் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள். இப்படத்தின் கதையை ஆர்.சுந்தர்ராஜன் ஏ.வி.எம் நிறுவனத்திடம் சொல்ல அவர்கள் பிடித்துப் போய் ஹீரோ யார்…
View More வைதேகி காத்திருந்தாள் நடிகையா இது..? அடேங்கப்பா இத்தனை படங்கள் நடித்துள்ளாரா?

