தேனிசை தென்றல் தேவா தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ் சினிமா கானா பாடல்களின் அரசன் என்று கூட சொல்லலாம். பல கானா பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியும் உள்ளார். மேற்கத்திய…
View More என் மகன் ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருதை வென்றப் பின்பு இதைச் செய்ய சொன்னேன்… ஆனால் அவர் செய்யவில்லை… தேவா நெகிழ்ச்சி…Category: பொழுதுபோக்கு
அந்த சீன் வேணாம்.. மாமன்னன் ரிலீஸ் வரை.. பகத், மாரிக்கு நடுவே இருந்த சண்டை.. முடிவுக்கு வந்தது எப்படி..
பரியேறும் பெருமாள் என்ற அறிமுக திரைப்படத்திலேயே தன்னை ஒரு சிறந்த இயக்குனராக முன்னிறுத்தியவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் ஆபீஸ் பாயாக இருந்து பின்னர் மெல்ல மெல்ல கதையில் கவனம் செலுத்தி திறனை வளர்த்தியுதுடன்…
View More அந்த சீன் வேணாம்.. மாமன்னன் ரிலீஸ் வரை.. பகத், மாரிக்கு நடுவே இருந்த சண்டை.. முடிவுக்கு வந்தது எப்படி..சின்னதாயவள் தந்த ராசாவே.. வாலியின் வரிகளை படிச்சதும் கண் கலங்கி போன இளையராஜா.. மனம் உடையும் பின்னணி..
தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் மிக தனித்துவமாக திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர்களாக உள்ளனர். அந்த வகையில் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ஷங்கர், பா. ரஞ்சித், வெற்றிமாறன் என பலரை சொல்லிக் கொண்டே…
View More சின்னதாயவள் தந்த ராசாவே.. வாலியின் வரிகளை படிச்சதும் கண் கலங்கி போன இளையராஜா.. மனம் உடையும் பின்னணி..கங்கை அமரன் வீட்டில் டும் டும் டும்.. ஒரு வழியாக மாப்பிள்ளையான பிரேம்ஜி… கல்யாண தேதி குறிச்சாச்சு..
கங்கை அமரனின் இளைய மகனான நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜிக்கு கல்யாண தேதி குறித்தாகி விட்டது. சமூக வலைதளங்களில் பத்திரிக்கையை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தன் சகோதரர் வெங்கட் பிரபு இயக்கிய…
View More கங்கை அமரன் வீட்டில் டும் டும் டும்.. ஒரு வழியாக மாப்பிள்ளையான பிரேம்ஜி… கல்யாண தேதி குறிச்சாச்சு..முரட்டுக்காளை படத்தை தவறவிட்ட கமல்ஹாசன்.. 24 வருஷம் கழிச்சு ஆதங்கத்தை தீர்த்த உலக நாயகன்.. அதிசய பின்னணி..
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் சில படங்களில் நடிப்பதற்காக பிரபல நடிகர்கள் ஒப்பந்தமாகி படப்பிடிப்பு ஆரம்பமான பின்னர் திடீரென தனிப்பட்ட காரணங்களால் அந்த நடிகர்கள் விலகுவதை பற்றி நாம் வழக்கமாக நிறைய செய்திகளை கேட்டுள்ளோம். இதன்…
View More முரட்டுக்காளை படத்தை தவறவிட்ட கமல்ஹாசன்.. 24 வருஷம் கழிச்சு ஆதங்கத்தை தீர்த்த உலக நாயகன்.. அதிசய பின்னணி..பார்த்திபனை அவமானப்படுத்தியதற்காக வருத்தப்பட்ட இளையராஜா.. மீண்டும் இருவர் சந்தித்த போது நடந்த எமோஷன்..
தமிழ் சினிமாவில் இசைக்கென்று மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளவர் தான் இசைஞானி இளையராஜா. 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இசையமைத்த பாடல்கள் இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு கூட அனைத்து தருணங்களிலும் கேட்கக் கூடிய…
View More பார்த்திபனை அவமானப்படுத்தியதற்காக வருத்தப்பட்ட இளையராஜா.. மீண்டும் இருவர் சந்தித்த போது நடந்த எமோஷன்..மோடியின் Biopic- ல் நான் நடிக்கிறேனா…? பதிலளித்த சத்யராஜ்…
கோவையை பூர்வீகமாக கொண்டவர் மற்றும் ரெங்கராஜ் என்ற இயற்பெயரைக் கொண்டவர் சத்யராஜ். இவர் தமிழ் திரைப்பட நடிகர். ஆரம்பத்தில் எதிர்மறை கதாபத்திரங்களில் நடித்த சத்யராஜ் அவர்கள் பின்னர் நடிகராக நடித்து பிரபலமானவர். மலையாளம், தெலுங்கு,…
View More மோடியின் Biopic- ல் நான் நடிக்கிறேனா…? பதிலளித்த சத்யராஜ்…சொல்வேந்தர் எனப் போற்றப்படும் சுகி.சிவம்… இந்தப் பெயர் உருவான சுவாரஸ்ய வரலாறு..
வாழ்க்கைத் தத்துவங்களையும், எதார்த்தங்களையும், இந்து மதக் கோட்பாடுகளையும், பல ஆன்மீகக் கருத்துக்களையும் எளிய மக்களும் உணரும் வகையில் தன்னுடைய ஆழமான கருத்துக்களால் செவிகளுக்கு விருந்தளித்து வருபவர் தான் சுகி. சிவம். சன் டிவியில் இந்த…
View More சொல்வேந்தர் எனப் போற்றப்படும் சுகி.சிவம்… இந்தப் பெயர் உருவான சுவாரஸ்ய வரலாறு..அவ்வை சண்முகி படத்துல ஜெமினிக்குப் பதில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் திலகம்.. சிவாஜியே ஜெமினிக்குப் பரிந்துரை செய்த வரலாறு..
தமிழ் நாடகங்களின் தந்தை என அழைக்கப்படும் அவ்வை சண்முகத்தின் பெயரை சற்றே மாற்றி அவ்வை சண்முகி என தலைப்பினை வைத்து படம் முழுக்க பெண் கதாபாத்திரத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கிய திரைப்படம் தான் அவ்வை…
View More அவ்வை சண்முகி படத்துல ஜெமினிக்குப் பதில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் திலகம்.. சிவாஜியே ஜெமினிக்குப் பரிந்துரை செய்த வரலாறு..ஹரி- சூர்யா கூட்டணியில் உருவான இந்தச் சிறப்பான திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது…
ஹரி தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். பல்வேறு இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் குறிப்பாக இயக்குனர் சரணுக்கு ‘அமர்க்களம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2002…
View More ஹரி- சூர்யா கூட்டணியில் உருவான இந்தச் சிறப்பான திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது…நிவேதா பெத்துராஜ் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!.. நிஜமாவே அவங்க போலீஸ் தானா?
நடிகை நிவேதா பெத்துராஜ் காரை ஆந்திராவில் போலீஸார் சோதனையிட்ட போது நிவேதா வாக்குவாதம் செய்யும் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. போலீஸாருடன் வாக்குவாதம் செய்தாரா நிவேதா பெத்துராஜ்?: நிவேதா பெத்துராஜ் 2016ம் ஆண்டு…
View More நிவேதா பெத்துராஜ் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!.. நிஜமாவே அவங்க போலீஸ் தானா?அடுத்த மூக்குத்தி அம்மனாக தரிசனம் காட்ட போகும் திரிஷா…சாமி ஹீரோயினுக்கே சாமி கெட்டப்-ஆ?
ரேடியோவில் ஆர்.ஜே.வாகப் பணிபுரிந்து தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் ஆர்.ஜே. பாலாஜி. இன்று அவர் இருக்கும் உச்சம் அவரது சீரிய உழைப்பினால் வந்தது. ஆர்.ஜே.வாக, நடிகராக,…
View More அடுத்த மூக்குத்தி அம்மனாக தரிசனம் காட்ட போகும் திரிஷா…சாமி ஹீரோயினுக்கே சாமி கெட்டப்-ஆ?