isha

தனிமைப்பட்டு இருக்கும் காலத்தில் வந்திருக்கும் டெடி இனிய தனிமை பாடல்

பிரபல இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனின் இயக்கத்தில் வர இருக்கும் படம் டெடி. சக்தி செளந்தர்ராஜனின் முந்தைய படங்கள் எல்லாமே ஆங்கில பட பாணியில் இருக்கும். இந்த டெடி படமும் அந்த வகையில் இருக்கும் என…

View More தனிமைப்பட்டு இருக்கும் காலத்தில் வந்திருக்கும் டெடி இனிய தனிமை பாடல்

கொரோனா வைரஸ் பாதிப்பு- ராம் சரண் 70 லட்சம் நிதி உதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நடிகர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் கொரோனா தடுப்பு நிதி வழங்கி கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் தன்னுடைய நிதியாக 70 லட்சம் வழங்க…

View More கொரோனா வைரஸ் பாதிப்பு- ராம் சரண் 70 லட்சம் நிதி உதவி

கையெடுத்து கும்பிட்ட சென்னை போலீஸை விமர்சித்த தெலுங்கு இயக்குனர்

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் நிறைய போலீஸ் படங்கள் இயக்கி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம். அதில் போலீசை ரஃப் அண்ட் டஃப் அதிகாரியாகத்தான் இவர் காண்பித்திருப்பார். இவரின் பழக்கம்…

View More கையெடுத்து கும்பிட்ட சென்னை போலீஸை விமர்சித்த தெலுங்கு இயக்குனர்

விரைவில் கருத்தரிக்க விரும்பும் தம்பதியரா!? அப்ப இந்த வத்தக்குழம்பை சாப்பிடுங்க!!

மணத்தக்காளி கீரை மருத்துவ குணம் நிறைந்தது. வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் என எல்லோருக்குமே தெரியும். அதனால், காலையில் வெறும் வயிற்றில் மணத்தக்காளி பழத்தினை சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும் என பெரியவர்கள் சொல்வார்கள்.…

View More விரைவில் கருத்தரிக்க விரும்பும் தம்பதியரா!? அப்ப இந்த வத்தக்குழம்பை சாப்பிடுங்க!!

கொரோனா வந்து விட்டது- உடனே கடவுள் இல்லையா என்னப்பா நியாயம் இது.

கொரோனா வந்து விட்டது மிக கொடுமையான நோய் இந்த உலகத்தில் பரவிவிட்டது பலரும் இறக்கிறார்கள் அப்பாவிகளும் இறக்கிறார்கள் இதுதான் சமயம் என சில நாத்திக குரூப்ஸ் கடவுள் இல்லை என செய்தி பரப்ப களமிறங்கி…

View More கொரோனா வந்து விட்டது- உடனே கடவுள் இல்லையா என்னப்பா நியாயம் இது.

21 நாள்- விவேக்கை வைத்து வீடியோ மீம்ஸ்- ரசித்த விவேக்

கொரோனா பாதிப்பினால் அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 21 நாள் அனைவரும் வீட்டில் தனிமையில் முடங்குங்கள் என்ற இந்த சட்டம் மிக கடுமையானது என்றாலும் வேறு வழியின்றி வீட்டில் முடங்கித்தான் இருக்க வேண்டும்.…

View More 21 நாள்- விவேக்கை வைத்து வீடியோ மீம்ஸ்- ரசித்த விவேக்

இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்!!

பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார்.  தம்பிகளை இழந்தார். அதோடு தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார். அவைக்கு பாஞ்சாலியை இழுத்துவர  துச்சாதனனுக்கு ஆணையிட, அவன் அவ்வாறே…

View More இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்!!

சுலபமாய் செய்யலாம் இந்த அவல் பாயாசத்தை…

பாயாசம் என்றாலே சிலருக்கு கடுப்பாகும். ஜவ்வரிசியை வேக வைக்க, சேமியாவை குழையாமல் பார்த்துக்க என பல சோதனைகள் இருக்கு. ஆனா இந்த அவல் பாயாசத்தினை சுலபமாய் செய்யலாம்.. தேவையான பொருட்கள்.. அவல் – வெல்லம்…

View More சுலபமாய் செய்யலாம் இந்த அவல் பாயாசத்தை…

21நாள் தனிமை-70 ஸ் 80ஸ் 90ஸ் 2கே கிட்ஸா இதை எல்லாம் செய்யுங்க

21 நாள் தனிமையில் என்ன எல்லாம் செய்யலாம் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதே நலம். யூ டியூப்பில் நிறைய படங்கள்ள் கொட்டிகிடக்கின்றன. அதை எல்லாம் பாருங்கள். உதாரணமாக 60ஸ்,70,ஸ் கிட்ஸ் ஆட்கள் எல்லாம் உங்க…

View More 21நாள் தனிமை-70 ஸ் 80ஸ் 90ஸ் 2கே கிட்ஸா இதை எல்லாம் செய்யுங்க

சினிமா இயக்குனர் ஆகணுமா 21 நாளில் இதை செய்யுங்க

கொரோனா, கொரோனா என 24 மணி நேரமும் செய்தி சேனல்களில் கொரோனாவை பார்த்தே பயந்து கிடக்காமல் இது போல விசயங்களை முயற்சி செய்யுங்கள். சினிமாக்களில் உங்கள் ஆதர்ஸ நாயகன் பறந்து பறந்து அடிக்கும்போதோ, பரபரப்பான…

View More சினிமா இயக்குனர் ஆகணுமா 21 நாளில் இதை செய்யுங்க

கழுதைக்கும், கிருஷ்ணர் பிறப்பிற்கான ரகசியம் இதுதான்…

நம்ம ஊரில் காரியம் ஆகனுமென்றால் கழுதை காலையும் பிடிக்கலாம் என ஒரு சொல்லாடல் உண்டு. அந்த சொல்லாடல் எப்படி வந்தது என தெரியுமா?! தீமை எப்பொழுதெல்லாம் தலை தூக்குகின்றதோ! அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் பூமியில்…

View More கழுதைக்கும், கிருஷ்ணர் பிறப்பிற்கான ரகசியம் இதுதான்…

நாட்பட்ட நோயால் அவதிப்படுகிறீர்களா?! அப்ப இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

சிலருக்கு என்னதான் மருத்துவம் பார்த்தாலும் நோய் குணமாகாது. மருத்துவமனைகளையும், மருத்துவ முறைகளை மாற்றி பார்த்தாலும் நோய் மட்டும் குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் விஷ்ணு பகவானுக்குரிய இந்த மந்திரத்தினை சொல்லி வந்தால் தீராத வியாதியும் தீரும்.. ஓம்…

View More நாட்பட்ட நோயால் அவதிப்படுகிறீர்களா?! அப்ப இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!