ஆரம்ப விமர்சனம் இவ்ளோ முக்கியமா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிராஜக்ட் கே…! ஹீரோயின் யாருன்னு தெரியுமா?

சில படங்கள் படம் உருவாவதற்கு முன்பே அதைப் பற்றிய செய்திகளுடன் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கி விடும். சில படங்கள் படம் திரைக்கு வரும் வரையில் ஒவ்வொரு செய்தியாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில்…

View More ஆரம்ப விமர்சனம் இவ்ளோ முக்கியமா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிராஜக்ட் கே…! ஹீரோயின் யாருன்னு தெரியுமா?

செய்வினை கோளாறா…? குழந்தை பாக்கியம் இல்லையா…? அப்படின்னா இந்த அம்மனை வழிபடுங்க..!

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் போகும் சாலையில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் முப்பந்தல். இங்கு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள அற்புத ஆலயம் முப்பந்தல் இசக்கி அம்மன். சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் தங்களது…

View More செய்வினை கோளாறா…? குழந்தை பாக்கியம் இல்லையா…? அப்படின்னா இந்த அம்மனை வழிபடுங்க..!

ஒரே கதை… ஒரே இயக்குனர்…. ஒரே காட்சி அமைப்புகள்… ரசிக்க வைத்த அந்த 2 படங்கள்..!

சில படங்களைப் பார்க்கும் போது இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கன்னு ஒரு ஞாபகம் வரும். காரணம் கதையின் காட்சிகள் அப்படிப்பட்டவையாக இருக்கும். அந்த வகையில் ஒரே மாதிரியான கதை அம்சம் கொண்ட 2…

View More ஒரே கதை… ஒரே இயக்குனர்…. ஒரே காட்சி அமைப்புகள்… ரசிக்க வைத்த அந்த 2 படங்கள்..!

பெரியோரை மதிக்காததால் ஆட்டுத்தலை, யானை உடலுடன் அவதிப்பட்ட வருணபகவான் மகன்…! அடுத்து நடந்தது என்ன?

திருஞானசம்பந்தரின் தேவாரமும், அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலம் திருவாடானை. இதன் சங்க காலப்பெயர் அட்டவாயில். இந்த ஊரில் அமையப்பெற்ற ஆடானை நாதர் கோவில் பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்ப்போம். தலவரலாறு வருணபகவானின் மகன்…

View More பெரியோரை மதிக்காததால் ஆட்டுத்தலை, யானை உடலுடன் அவதிப்பட்ட வருணபகவான் மகன்…! அடுத்து நடந்தது என்ன?

எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்… யார் சொல்றாங்கன்னு தெரியுதா? மாவீரனின் சஸ்பென்ஸ் தகர்ந்தது…!

சிவகார்த்திகேயன் என்றாலே குழந்தைகளுக்குப் பிடித்தமான ஹீரோ என்பது தான் நினைவுக்கு வரும். அதற்கு காரணம் அவரது ஹியூமர் மற்றும் மேனரிசம் தான். இவர் நடித்த பல படங்களில் ஒவ்வொரு காமெடியும் ரசிக்கும் வகையில் இருக்கும்.…

View More எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்… யார் சொல்றாங்கன்னு தெரியுதா? மாவீரனின் சஸ்பென்ஸ் தகர்ந்தது…!

இதைப் படிங்க முதல்ல…! தஞ்சைப் பெரிய கோவில் உருவானதன் ரகசியம் என்னன்னு தெரியுமா?

முதன் முதலாக தஞ்சையை தஞ்சன் என்ற ஒரு அரக்கன் தான் ஆண்டு வந்தான். அப்போது அந்த ஊருக்குப் பெயர் தஞ்சன் ஊர் என்று தான் இருந்தது. நாளடைவில் அது மருவி தஞ்சன் புரி என்றும்…

View More இதைப் படிங்க முதல்ல…! தஞ்சைப் பெரிய கோவில் உருவானதன் ரகசியம் என்னன்னு தெரியுமா?

படங்களில் ரசனையை அதிகரித்த மதுரைக்கார இயக்குனர்… மீண்டும் படங்களை இயக்காதது ஏன்?

தமிழ்ப்படங்கள் ரசிகர்களின் ரசனையைத் தூண்ட வேண்டுமானால் பல்வேறு விதமான டெக்னிக்குகளை இயக்குனர்கள் கையாளுகின்றனர். இவை மாறுபட்ட ரசனையைத் தர வேண்டும். அரைத்த மாவையே அரைத்த கதையாக இருந்தால் படம் ரசிகனுக்குப் புளித்துப் போய் விடும்.…

View More படங்களில் ரசனையை அதிகரித்த மதுரைக்கார இயக்குனர்… மீண்டும் படங்களை இயக்காதது ஏன்?

ஆக்ரோஷமான நரசிம்மரின் உக்கிரத்தையே தணித்த சரபேஸ்வரர்…! கஷ்டங்களில் இருந்து விலக வழிபடுங்க..!

கோபம் என்பது பொங்கி அது ஆங்கார ரூபமாக மாறும்போது அவர்களை அடக்குவது என்பது குதிரைக் கொம்பான விஷயம். ஆத்திரம் அறிவை மட்கிப் போகச் செய்யும். எதிரே இருப்பவர் நல்லவரா, கெட்டவரா என்று கூட பார்க்காது.…

View More ஆக்ரோஷமான நரசிம்மரின் உக்கிரத்தையே தணித்த சரபேஸ்வரர்…! கஷ்டங்களில் இருந்து விலக வழிபடுங்க..!

பிரம்மனே வழிபட்ட திருத்தலம் இதுதான்…! எமபயம் நீங்க இங்கு வாங்க…!

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஒரு சிவாலயம் திருக்கடவூர். இதனை அடுத்துள்ள மயானமும் இங்கு புகழ்பெற்றது. இது தேவாரப்பாடல்களைப் பெற்றது. மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் ரெயில்பாதையில் திருக்கடவூர் உள்ளது. இதன் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில்…

View More பிரம்மனே வழிபட்ட திருத்தலம் இதுதான்…! எமபயம் நீங்க இங்கு வாங்க…!

படத் தலைப்புகளால் ஈர்த்து தமிழ்சினிமாவிற்கு புதிய பாதை போட்ட வித்தகன் இவர் தான்…!

தமிழ்த்திரை உலகில் இவர் ஒரு வித்தகன். படத்தின் பெயரிலேயே இவர் ரசிகர்களை ஈர்த்து விடுவார். இவர் எந்த ஒரு செயலில் இறங்கினாலும் அதில் ஒரு புதுமையை செய்வார். இவரது கவிதை தொகுப்புக்கு இவர் இட்ட…

View More படத் தலைப்புகளால் ஈர்த்து தமிழ்சினிமாவிற்கு புதிய பாதை போட்ட வித்தகன் இவர் தான்…!

ப வரிசையில் பட்டையைக் கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள்

‘ப’வரிசையில் அந்தக் காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சூப்பர்ஹிட் படங்களாக வந்தன. பாலும் பழமும், படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும் என சொல்லிக்கொண்டே போகலாம். அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் பல…

View More ப வரிசையில் பட்டையைக் கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள்

இது ஒரு புனிதப் பயணம்….! நளனை ஆட்டிப் படைத்த சனிபகவான் விலகியது எப்படின்னு தெரியுமா?

ஒருவருக்கு சனி பிடித்தால் அவரால் மீளவே முடியாது. தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். நிம்மதி இருக்காது. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் தோல்வி தான். வியாபாரத்தில் நஷ்டம். கல்வியில் நாட்டம் இருக்காது. அதிலும்…

View More இது ஒரு புனிதப் பயணம்….! நளனை ஆட்டிப் படைத்த சனிபகவான் விலகியது எப்படின்னு தெரியுமா?