48 வயதிலும் கான் நடிகரை சுண்டி இழுத்த மின்சார கனவு நாயகி… கணவர் இல்லாத நேரத்தில் நடந்த ஒத்திகை..!

1997ல் மின்சார கனவு படம் வரும் போது இப்படி ஒரு அழகு தேவதையா என்று ரசிகர்களை கொண்டாட வைத்து விட்டார் கஜோல். அந்தப் படத்தில் அவர் அடிக்கும் லூட்டி நம்மை சுவாரசியமாக்கி விடும். சிறு…

View More 48 வயதிலும் கான் நடிகரை சுண்டி இழுத்த மின்சார கனவு நாயகி… கணவர் இல்லாத நேரத்தில் நடந்த ஒத்திகை..!

நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!

ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாளின் அவதாரத் திருநாள். அதனால் ஆண்டாள் எழுந்தருளிய கோவில்களில் எல்லாம் ஆடிப்பூரம் உற்சவம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். அதே போல் அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். சைவ ஆலயங்களில் எல்லாம்…

View More நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!

இந்திரன் உற்சவம் நடத்திய கோவில்…! தேர்வடிவில் அக்ரஹாரம்..! முக்தி பெற வைக்கும் அதிசய தீர்த்தம்!

சிவகங்கையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. வேத பாராயணம், திவ்யப்பிரபந்தம் இவைகளைப் பாராயணம் செய்யும் குழுவிற்கும், பாகவத குழுவிற்கும் கோஷ்டி என்று பெயர். இந்த…

View More இந்திரன் உற்சவம் நடத்திய கோவில்…! தேர்வடிவில் அக்ரஹாரம்..! முக்தி பெற வைக்கும் அதிசய தீர்த்தம்!

ராசாவே உன்னை விட மாட்டேன்… பாட்டில் மயங்கி படத்திற்கு சம்மதித்த நடிகை

காயத்ரி… இந்த பேரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? அவர் வேறு யாருமல்ல. அரண்மனைக்கிளி படத்துல வரும் ஒரு ஹீரோயின் தான் இந்த காயத்ரி. ராஜ்கிரண் படத்துல அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் கண்களே…

View More ராசாவே உன்னை விட மாட்டேன்… பாட்டில் மயங்கி படத்திற்கு சம்மதித்த நடிகை

தந்தையின் சாயல் சிறிதும் இல்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கிய இளைய திலகம்

சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகர். இவரது சிரிப்போ கள்ளங்கபடமில்லாதது. சின்னத்தம்பியைப் பார்த்தால் தெரிந்துவிடும். இவர் தன் பார்வையாலேயே ரசிகர்களை மட்டுமல்லாமல் தாய்க்குலங்களையும் கவர்ந்து இழுக்கக்கூடியவர். நடிகர்களுள் மிக ஒழுக்கமான நல்ல மனிதர். இவரது…

View More தந்தையின் சாயல் சிறிதும் இல்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கிய இளைய திலகம்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்…! நடிகை ஜெயப்பிரதாவின் உன்னத நடிப்புக்கு இந்த ஒரு படமே போதும்…!

நடிகை, அரசியல்வாதி என பன்முகத்திறன்களைக் கொண்டவர் ஜெயப்பிரதா. இவரது இயற்பெயர் லலிதா ராணி. ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் 3.4.1962ல் பிறந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், பெங்காலி, மராத்தி என பன்மொழிப்படங்களில் திறம்பட…

View More ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்…! நடிகை ஜெயப்பிரதாவின் உன்னத நடிப்புக்கு இந்த ஒரு படமே போதும்…!

இவர்கள் எல்லாரும் கேங்ஸ்டர் தான்….! ஆனால் படுதோல்வியைத் தழுவிய படங்கள்…!

கேங்ஸ்டர் படம் என்பது ஒரே வகையான குற்றங்களை செய்து வரும் கும்பல் பற்றிய கதை. ஹாலிவுட்டில் பல படங்கள் இப்படிப்பட்ட கதை அம்சங்களுடன் வந்து விட்டன. தமிழ்ப்படங்களிலும் இவ்வகையான கதை அம்சம் கொண்ட படங்கள்…

View More இவர்கள் எல்லாரும் கேங்ஸ்டர் தான்….! ஆனால் படுதோல்வியைத் தழுவிய படங்கள்…!

இரண்டு ஆடி அமாவாசை வருகிறதே… எதை எடுப்பது? ஒரே குழப்பமா இருக்கா? அப்படின்னா இதைப் படிங்க…!

கடல் சார்ந்த ஆலயங்களில் அதிவிசேஷமாக நடைபெறுவது தான் ஆடி அமாவாசை முதலில் நடைபெறுவது ராமேஸ்வரம். ஆடி முதல் நாளில் அதாவது நாளைய தினம் (17.07.2023) அங்கு ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் ஆடி 31ம்…

View More இரண்டு ஆடி அமாவாசை வருகிறதே… எதை எடுப்பது? ஒரே குழப்பமா இருக்கா? அப்படின்னா இதைப் படிங்க…!

சிவனுக்கே சந்தேகத்தைப் பூர்த்தி செய்யும் நந்திபகவான்…! 5 ஆண்டு சிவாலய தரிசனத்தை ஒரே நாளில் பெறுவது எப்படி?

பாற்கடலைக் கடந்து அமுதத்தை எடுக்க வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் எண்ணினர். அதன்படி அவர்கள் கடையும்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதைக் கண்டு அஞ்சியவர்கள் சிவபெருமானை வேண்டி நின்றனர். அப்போது அவர்களுக்காக விஷத்தை சிவபெருமான்…

View More சிவனுக்கே சந்தேகத்தைப் பூர்த்தி செய்யும் நந்திபகவான்…! 5 ஆண்டு சிவாலய தரிசனத்தை ஒரே நாளில் பெறுவது எப்படி?

நீங்கள் எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் சரி… வழிபட வேண்டிய கடவுள் இவர்கள் தான்…!

ஜாதகங்களில் ராசி தெரிந்தால் தான் எல்லா பலன்களையும் பார்க்க முடியும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணநலன்கள் உண்டு. அதே போல அவர்களுக்கு தனித்தனியாக பரிகாரங்கள் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உரிய…

View More நீங்கள் எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் சரி… வழிபட வேண்டிய கடவுள் இவர்கள் தான்…!

திருவாரூர் தேரழகா….. பிறந்தாலே முக்தி தரும் தலத்திற்கு இத்தனை சிறப்புகளா…?

திருவாரூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தேர் தான். தியாகராஜர் ஆராதனை நடைபெறும் தலமும் இதுதான். இத்தலத்திற்கு ஷேத்திரபுரம் என்ற பெயரும் உண்டு. திருவாரூரில் தேர் அழகு என்பதால் தான் திருவாரூர் தேரழகா என்ற…

View More திருவாரூர் தேரழகா….. பிறந்தாலே முக்தி தரும் தலத்திற்கு இத்தனை சிறப்புகளா…?

அவரெல்லாம் ஒரு ஜென்டில்மேனா…? தல நடிகரை குற்றம் சாட்டிய தயாரிப்பாளர்….! நடந்தது என்ன?

தமிழ்த்திரை உலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமலுக்குப் பிறகு சக போட்டியாளர்களாக உலா வருபவர்கள் தல அஜீத்தும், தளபதி விஜயும் தான். இப்போது இருக்கும் மார்க்கெட்டில் இவர்கள் நடித்த படங்களுக்குத் தான் கூடுதல் மவுசு. அந்த…

View More அவரெல்லாம் ஒரு ஜென்டில்மேனா…? தல நடிகரை குற்றம் சாட்டிய தயாரிப்பாளர்….! நடந்தது என்ன?