கந்த சஷ்டி விரதத்தின் 5 ம் நாள் (17.11.2023) முருகப்பெருமானின் 5 முகத் தத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தத் தருணத்தில் விரதம் இருப்பவர்களின் உடல் காற்று போல இருக்கும். விரதம் ஆரம்பிக்கும்போது 2வது 3வது…
View More பக்தர்களே…. சூரசம்ஹாரம் செய்ய வரும் முருகனுக்கு மலர்ந்த முகம் இருப்பது ஏன்னு தெரியுமா?தந்தைக்கே முருகன் உபதேசம் செய்தது எதற்காகன்னு தெரியுமா? மாயாமலை என்றால் இதுதானா..?!
கந்த சஷ்டிக்கான விரதம் ஆரம்பித்து இன்று 3ம் நாள் ஆகிறது. இந்த நிலையில் இதுவரை முருகப்பெருமான் என்னென்ன முகங்களைக் காட்டினார். 4வது நாளாக என்ன தத்துவத்தில் காட்சி அளிக்கிறார் என்று பார்ப்போம். கந்த சஷ்டி…
View More தந்தைக்கே முருகன் உபதேசம் செய்தது எதற்காகன்னு தெரியுமா? மாயாமலை என்றால் இதுதானா..?!கடைசிவரை கொலைகாரன் யாரென யூகிக்க முடியாத அதிபயங்கர கதை… அப்பவே இப்படி ஒரு படமா?
மறைந்த பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் ஒரு துப்பறியும் படத்தை எடுத்தார். மிகவும் சுவாரசியமான இந்தப்படத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லை. இப்போது பார்த்தாலும் நமக்குள் அந்தப் பயம் தொற்றிக்கொள்ளும். அப்பவே என்னமா எடுத்திருக்காங்கன்னு நாம் பாராட்டுவோம்.…
View More கடைசிவரை கொலைகாரன் யாரென யூகிக்க முடியாத அதிபயங்கர கதை… அப்பவே இப்படி ஒரு படமா?நரகாசூரன் கதை எப்படின்னு தெரியுமா? தீபாவளி கொண்டாட காரணகர்த்தாவே அவர் தாங்க…
தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருபவர் நரகாசூரன் தான். அவர் இறந்த நாளையே நாம் மகிழ்ச்சிகரமாக தீபாவளியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். இது எப்படி நடந்ததுன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம். நரகாசூரன் கதை ராமாயணம்…
View More நரகாசூரன் கதை எப்படின்னு தெரியுமா? தீபாவளி கொண்டாட காரணகர்த்தாவே அவர் தாங்க…தீபாவளி தினத்தில் கங்கா ஸ்நானம் செய்வதால் இத்தனை நன்மைகளா? பட்டாசு வெடிப்பது ஏன்னு தெரியுமா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குதூகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகை தீபாவளி. அதே போல புதுமணத்தம்பதிகளுக்கு தலைதீபாவளியாகக் கொண்டாடி மகிழ்வர். சிவபெருமானை வழிபடக்கூடிய அஷ்டவிரதங்களுள் ஒன்று இந்த தீபாவளி திருநாள். இந்த நாளில் தான்…
View More தீபாவளி தினத்தில் கங்கா ஸ்நானம் செய்வதால் இத்தனை நன்மைகளா? பட்டாசு வெடிப்பது ஏன்னு தெரியுமா?கணவன், மனைவி ஒற்றுமைக்கு உறுதுணையாகும் கேதார கௌரி விரதம்… கடைபிடிப்பது உங்கள் கையில்..!
இன்றைய நாளில் பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகி வருகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, ஈகோ, சேவை மனப்பான்மை இல்லாமை, சகிப்புத்தன்மை இல்லாமை என்பது தான் பல காரணங்கள்.…
View More கணவன், மனைவி ஒற்றுமைக்கு உறுதுணையாகும் கேதார கௌரி விரதம்… கடைபிடிப்பது உங்கள் கையில்..!கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அடடா இது தெரியாம போச்சே… இவ்ளோ விஷயங்கள் இருக்கா?
தீபாவளிக்கு மறுநாள் 13.11.2023 அன்று கந்த சஷ்டி துவங்குகிறது. அன்று மாலை 3.30 மணி வரை அமாவாசை இருக்கு. அதுக்குப் பிறகு பிரதமை என்கிற திதி துவங்குகிறது. அன்று காலை முதலே விரதத்தைத் துவங்கலாம்.…
View More கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அடடா இது தெரியாம போச்சே… இவ்ளோ விஷயங்கள் இருக்கா?அள்ள அள்ள குறையாத செல்வ வரம் வேண்டுமா…? லட்சுமி குபேர பூஜை செய்யுங்க… ஆனா இதை மறந்துடாதீங்க..!
மகாலெட்சுமியின் வழிபாட்டை தீபாவளி அன்று மாலை நாம் செய்யலாம். குபேரனையும் நினைத்து வழிபட வேண்டும். குபேரன் திசைக்குரிய கடவுள். அவருக்கு செல்வ நலன்களை ஆள வேண்டும் எண்ணம் ஏற்பட்ட போது சிவபெருமான் அவருக்கு ஒரு…
View More அள்ள அள்ள குறையாத செல்வ வரம் வேண்டுமா…? லட்சுமி குபேர பூஜை செய்யுங்க… ஆனா இதை மறந்துடாதீங்க..!கமல், ரஜினிக்குக் கடும் எதிர்ப்பு…. பக்கபலமாக நின்ற விநியோகஸ்தர்..! இதுவல்லவோ நட்பு..!!
பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தனது திரையுலக அனுபவங்களையும், நடிகர்களுடனான நட்பு குறித்தும் இவ்வாறு பேசியுள்ளார். ரஜினி, விஜய், ஆர்யா, முரளி, சரத்குமார் என் கூட டச்ல இருந்தாரு. விஜயகாந்த் அவரோட முதல்…
View More கமல், ரஜினிக்குக் கடும் எதிர்ப்பு…. பக்கபலமாக நின்ற விநியோகஸ்தர்..! இதுவல்லவோ நட்பு..!!வேறு யாராலும் நடிக்க முடியாத கேரக்டர்களை ஏற்று நடித்த சூப்பர் ஆக்டர்கள் – ஒரு பார்வை
தமிழ்த்திரை உலகில் வெளியான சில படங்கள் தனித்துவம் வாய்ந்தது. அதற்குக் காரணம் அந்தப் படங்களில் வந்த கதாபாத்திரங்கள். அதற்கு 100 சதவீதம் பொருத்தமாக நடித்த நடிகர்களே படத்தோட வெற்றிக்குக் காரணம். அவர்களைத் தவிர வேறு…
View More வேறு யாராலும் நடிக்க முடியாத கேரக்டர்களை ஏற்று நடித்த சூப்பர் ஆக்டர்கள் – ஒரு பார்வைபேரறிஞர் அண்ணா சொன்ன தகவல்… மெய்சிலிர்த்த எம்ஜிஆர்… அப்படி என்னதான் நடந்தது?
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய முந்தானை முடிச்சு படம் அப்போது பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அந்தப்படத்தின் கதை அப்படிப்பட்டது. எந்த ஒரு காட்சியும் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. அந்த…
View More பேரறிஞர் அண்ணா சொன்ன தகவல்… மெய்சிலிர்த்த எம்ஜிஆர்… அப்படி என்னதான் நடந்தது?வீட்டில் தெய்வீக சக்தி நிலைத்து நிற்க நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒன்று தான்…!
நமக்கு உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துத் தரக்கூடியது மகா மிருத்யுஞ்ச மந்திரம். இதை அடிக்கடி வீட்டில் ஒலிக்கச் செய்ய வேண்டும். ஒரு வீட்டிற்குள் நுழைந்த உடனே நம் கண்ணில் ஏற்படக்கூடிய காட்சிகளை விட நமது மூக்கில்…
View More வீட்டில் தெய்வீக சக்தி நிலைத்து நிற்க நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒன்று தான்…!












