மக்கள் திலகம், புரட்சித் திலகம் என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் எம்ஜிஆர். அவர் தன்னோட படங்களில் எல்லாமே ரசிகர்களைக் கவரும் வகையில் வருமாறு பார்த்துக் கொள்வார். அவர் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர். அது மட்டுமல்லாமல் சினிமாவில்…
View More எம்ஜிஆருக்கு அதிர்ஷ்டம்… உலகம் சுற்றும் வாலிபன் ஜெயிக்க அதுதான் காரணமா? எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ரசிகாஸ்..!முதல் மரியாதை படத்துல சிவாஜி அப்படியா நடிச்சாரு… இவ்ளோ நாள் இது தெரியாமப் போச்சே..!
முதல் மரியாதை படம் காலத்தால் அழிக்க முடியாத படைப்பு. பாரதிராஜாவும், சிவாஜியும் இணைந்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன…
View More முதல் மரியாதை படத்துல சிவாஜி அப்படியா நடிச்சாரு… இவ்ளோ நாள் இது தெரியாமப் போச்சே..!நடிகைக்கு இருக்கற மரியாதை… சூப்பர்ஸ்டாரா அறிமுகப்படுத்துன இயக்குனருக்கு இல்லையா?
பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் மூவீஸ் பாலாஜி பிரபு சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் யாருன்னா ரஜினிகாந்துக்கு சூப்பர்ஸ்டார்னு பெயர் வரக் காரணமான பைரவி படத்தை…
View More நடிகைக்கு இருக்கற மரியாதை… சூப்பர்ஸ்டாரா அறிமுகப்படுத்துன இயக்குனருக்கு இல்லையா?வருகிறது வரலட்சுமி நோன்பு… செல்வ வளத்தைப் பெருக்கும் ஆடி மாதத்தின் கடைசி விரதம்… மிஸ் பண்ணிடாதீங்க..!
ஆடி மாதத்தின் நிறைவாக வரும் விரதம் வரலட்சுமி நோன்பு. இது மிக மிக முக்கியமான நோன்பு. வாங்க என்னன்னு பார்க்கலாம். பொதுவாக வரலட்சுமி நோன்பு என்பது ஒரு பாரம்பரிய முறை இருந்தால் தான் அதை…
View More வருகிறது வரலட்சுமி நோன்பு… செல்வ வளத்தைப் பெருக்கும் ஆடி மாதத்தின் கடைசி விரதம்… மிஸ் பண்ணிடாதீங்க..!மகன் கேட்ட அந்தக் கேள்விக்கு ஏவிஎம் நிறுவனர் சொன்ன ‘நச்’ பதில்… அந்தகன் படமும் அப்படித்தானாம்…!
ஒரு கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் ஒன்றைச் சுட்டிக்காட்டி பதிலைத் தௌ;ளத் தெளிவாகக்கூறுவது பெரியோர் இயல்பு. அதாவது ஒரு நல்ல கருத்தை உடனே மனம் ஏற்றுக்கொள்ளாது. வாழைப்பழத்தில் ஊசியை மெதுவாக சொருகுவது…
View More மகன் கேட்ட அந்தக் கேள்விக்கு ஏவிஎம் நிறுவனர் சொன்ன ‘நச்’ பதில்… அந்தகன் படமும் அப்படித்தானாம்…!கர்மான்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? அதுக்கு 9 விதிகள் இருக்காமே..!
நாம நல்லது தான செய்றோம். அப்புறம் எதுக்கு நம்மை வந்து ஆண்டவன் சோதிக்கிறான்னு சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். அதற்கு எல்லாம் கர்மா தான் என்பார் அருகில் உள்ள நண்பர். அவரவர் என்னென்ன செஞ்சிருக்காங்களோ அதுக்கு…
View More கர்மான்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? அதுக்கு 9 விதிகள் இருக்காமே..!இளமை துள்ளலான அந்த எம்ஜிஆர் பாடலுக்கு 64 வயது… உருவான பின்னணி
புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பொருத்தவரை அவர் சினிமாவில் உள்ள அனைத்து விஷயங்களையும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர். அதே போல தனது ரசிகர்களுக்கும் எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதையும் தெரிந்து வைத்து இருந்தார். தனது…
View More இளமை துள்ளலான அந்த எம்ஜிஆர் பாடலுக்கு 64 வயது… உருவான பின்னணிஅரசகட்டளை படம் உருவானது இப்படித்தானாம்..? அந்த ரியல் ஹீரோ தான் காரணமா?
சில படங்கள் உருவாகுவதற்கு முன்னால் உள்ள கதையைக் கேட்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. அப்படி ஒரு தரமான சம்பவம் தான் இது. 1962 தேர்தல் சமயத்திலே கதாசிரியர் ரவீந்திரனுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆர் போய்க்கொண்டு…
View More அரசகட்டளை படம் உருவானது இப்படித்தானாம்..? அந்த ரியல் ஹீரோ தான் காரணமா?முத்துராமன் சினிமாவில் நுழைந்ததைப் பாருங்க… காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்..!
தமிழ்சினிமா உலகில் மூவேந்தர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் மூவருக்கும் மிக நெருக்கமாக இருந்தவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். அவருக்கு நட்பு வட்டம் அதிகம். திறமையானவர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காகவே அந்த நட்பைப் பயன்படுத்தினார். அவர்…
View More முத்துராமன் சினிமாவில் நுழைந்ததைப் பாருங்க… காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்..!நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!
நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..! பொதுவாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில உரிய காலத்துல என்னென்ன நடக்கணுமோ அது சரியாக நடக்கணும். அப்படி நடக்கலைன்னா…
View More நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!குழந்தை வரம் வேண்டுமா? திருமணம் இன்னும் ஆகவில்லையா? வருகிறது ஆடிப்பூரம்… மிஸ் பண்ணாதீங்க..!
ஆடிப்பூரம் என்ற இந்த நாளை பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருப்பார்கள். ஒன்று வேண்டுதலுக்காக. அடுத்து அம்பிகை அந்த வேண்டுதலை நிறைவேற்றியதற்காக நன்றி சொல்ல. கல்யாணம் ஆகணும்னு வேண்டியவர்களும், குழந்தை வேண்டும் என்று வேண்டியவர்களும் அடுத்த…
View More குழந்தை வரம் வேண்டுமா? திருமணம் இன்னும் ஆகவில்லையா? வருகிறது ஆடிப்பூரம்… மிஸ் பண்ணாதீங்க..!ஆடி அமாவாசை அன்று செய்யக் கூடாத விஷயங்கள் இம்புட்டு இருக்கா… கவனமா இருங்க பெண்களே..!
அட… ஆடி அமாவாசை தானே… அது என்ன செய்யும்னு இஷ்டத்திற்கும் சிலர் செய்யக்கூடாத விஷயங்களை அவர்களே அறியாமல் செய்து விடுவர். ஆனால் அவஸ்தை வரும்போது புலம்புவர். இது இது செய்யக்கூடாது என்று தெரிந்தும் செய்வது…
View More ஆடி அமாவாசை அன்று செய்யக் கூடாத விஷயங்கள் இம்புட்டு இருக்கா… கவனமா இருங்க பெண்களே..!











