ladies pain

பெண்களுக்கு அந்த இடத்தில் வலியா? இதோ சூப்பர் மருந்து!

பெண்கள் என்றாலே ஒரு விதத்தில் ஆண்களை விட அதிகம் வலியைத் தாங்குபவர்கள்தான். பிரசவ வலி ஒன்றே போதும். அதே போல பல வலிகள் இருந்தாலும் குறிப்பாக பலரையும் தாக்குவது இந்த வலிதான். அது என்ன…

View More பெண்களுக்கு அந்த இடத்தில் வலியா? இதோ சூப்பர் மருந்து!
thiruneeru

உடலில் திருநீறு அணிய… அட இத்தனை இடங்களா? இவ்ளோ பலன்களா?

விபூதியைத் ‘திருநீறு’ என்றும் சொல்வார்கள். இந்துவாக உள்ள ஒருவன் கட்டாயமாக விபூதி அணிய வேண்டும். அதே போல சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் பட்டையும், வைணவத்தைச் சார்ந்தவர்கள் நாமத்தையும் நெற்றியில் போட்டுக் கொள்வார்கள். திருநீறு அணிவது…

View More உடலில் திருநீறு அணிய… அட இத்தனை இடங்களா? இவ்ளோ பலன்களா?
marriage

திருமணம் செய்யப் போறீங்களா? அப்படின்னா இதை முதல்ல படிங்க..!

‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’. இதைக் காலாகாலத்தில் செய்தால் தான் நமது வாழ்க்கை சிறக்கும். உரிய நேரத்தில் பயிரிட்டால்தான் அதை அறுவடை செய்யும்போது நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். அதுபோலத் தான் திருமணம்.…

View More திருமணம் செய்யப் போறீங்களா? அப்படின்னா இதை முதல்ல படிங்க..!
guru sishyan

துறவுன்னா என்னன்னு தெரியுமா? அதுக்கு இந்த 2 விஷயம் தெரிந்தால் போதும்!

முற்றும் துறப்பதுதான் துறவு. அப்படி இருந்தால்தான் ஞானம் வரும் என்று நினைப்பது தவறு. சிஷ்யன் ஒருவன் குருவிடம் கேட்டான். ‘எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும் என்று சொல்கின்றார்களே…’ என்றார். ‘சரி துறந்துவிட்டால் எங்கே போவீர்கள்?’…

View More துறவுன்னா என்னன்னு தெரியுமா? அதுக்கு இந்த 2 விஷயம் தெரிந்தால் போதும்!
masi magam 25

இன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தால் இத்தனைப் பலன்களா?

இன்று மார்ச் 12, 2025. மாசி மகம். புனிதமான நாள். ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்கிறபோது நம் உடலால் தூய்மைப்படுத்தவும், பாவங்களை நீக்கி புண்ணியத்தை எடுத்துக் கொண்டு இறைவழிபாடு செய்யவும் புனித நீராடல்…

View More இன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தால் இத்தனைப் பலன்களா?
karadaiyan nonbu

வருகிறது காரடையான் நோன்பு… விரதம் இருப்பது எப்படி?

மாசி மாதம் வரும் மிக முக்கியமான விரதநாள் காரடையான் நோன்பு. திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க இந்த நோன்பைக் கடைபிடிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் செல்வசெழிப்பு உண்டாகவும் இந்த நோன்பை…

View More வருகிறது காரடையான் நோன்பு… விரதம் இருப்பது எப்படி?
vasthu

வாஸ்து சாஸ்திரப்படி மனையை தேர்வு செய்வது எப்படி? படிக்கட்டுக்குக் கீழே இதை மட்டும் வச்சிடாதீங்க!

ஒரு வசிப்பிடம் கட்டும் முன்பு, ஒரு காலி மனையை தேர்வு செய்யும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். மனை சரியான அமைப்பில் அமையாவிட்டால், பல இன்னல்கள் உண்டாகும். 8 விதமான மனைகளும் அதன்…

View More வாஸ்து சாஸ்திரப்படி மனையை தேர்வு செய்வது எப்படி? படிக்கட்டுக்குக் கீழே இதை மட்டும் வச்சிடாதீங்க!
coconut, pillaiyar

சாமிக்கு உடைக்கிற தேங்காய் எப்படி இருக்கணும்? அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

கோவிலுக்குப் போவது முதல் அங்கு சாமிகும்பிடுவது, திரும்ப வருவது வரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் பலரும் சும்மா ஏனோ தானோவென்று தங்களுக்குத் தெரிந்த வரை சாமியைக் கும்பிட்டா போதும்னு கும்பிட்டு…

View More சாமிக்கு உடைக்கிற தேங்காய் எப்படி இருக்கணும்? அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
husband, wife

உங்க மனைவியை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!

ஒரு பெண்ணுக்கு எவ்வளவுதான் இந்த உலகில் சந்தோஷம் கிடைத்தாலும் அவளுக்கு தேவையான ஒரே சந்தோஷம் அவளது கணவனின் அன்பு மட்டும்தான். கட்டிய கணவன் மனைவிக்கு 3 வேளை உணவு, உடுத்த உடை மட்டும் கொடுத்தால்…

View More உங்க மனைவியை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!
amavasai worship

அமாவாசைல குலதெய்வ வழிபாடு ஏன்? காகத்திற்கு உணவு கொடுத்தா இவ்ளோ விசேஷமா?

அமாவாசை தினத்துக்கு எந்தக் கோவிலுக்குப் போறதுன்னு நிறைய பேருக்கு கேள்வி எழும். குலதெய்வ கோவிலுக்குப் போறது உத்தமம். ஏன்னா அன்னைக்கு போய் வழிபட்டா உங்க விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்னு ஒரு ஐதீகம் இருக்கு. அமாவாசை…

View More அமாவாசைல குலதெய்வ வழிபாடு ஏன்? காகத்திற்கு உணவு கொடுத்தா இவ்ளோ விசேஷமா?
madurai pandi muneeshwarar koil

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் உருவான கதை… என்னது பாண்டிய மன்னர் வந்தாரா?

மதுரையில் பாண்டி முனீஸ்வரர் கோவில் என்றாலே நமக்கு கிடாவிருந்துதான் நினைவுக்கு வரும். இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைன்னா கட்டாயமாக கிடாவிருந்து இருக்கும். யாராவது காது குத்து, மொட்டை அடித்தல்னு வருவாங்க. பொங்கி ஆக்கி சாப்பிட்டு சாமியைக்…

View More மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் உருவான கதை… என்னது பாண்டிய மன்னர் வந்தாரா?
vishnu

பணம் ஒரு மேட்டரே இல்லை… புண்ணியம் செய்ய இத்தனை வழிகளா?

புண்ணியம் செய்ய பணம் தேவை இல்லை. மனமிருந்தால் போதும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டுன்னு சும்மாவா சொன்னார்கள். வாங்க புண்ணியத்தை எப்படி எப்படி செய்றதுன்னு பார்ப்போம். புண்ணியத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது.…

View More பணம் ஒரு மேட்டரே இல்லை… புண்ணியம் செய்ய இத்தனை வழிகளா?