Google Pixel 9, Pixel 9 Pro மற்றும் Pixel 9 Pro XL ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பிக்சல் 8 தொடரின் அடுத்த தலைமுறையான புதிய பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு…
View More Google Pixel 9 Series ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகமானது… விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ…ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள் என்ன தெரியுமா…?
இன்றைய வாழ்க்கை முறை பரபரப்பானதும் எந்திரமயமானதும் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் ஃபாஸ்ட் புட் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த மாதிரி பழக்கவழக்கங்களால் அபாயகரமான வாழ்க்கை முறையை தான் இன்றைய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நம் முன்னோர்கள்…
View More ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள் என்ன தெரியுமா…?வீட்டில் மகாலெட்சுமி தங்க, செல்வ வளம் பெருக கண்டிப்பா இதை செய்யுங்க…
உங்கள் வீட்டில் மகாலட்சுமி பரிபூரணமாக அருள் பாலித்தால் மட்டுமே அந்த வீடு செல்வ செழிப்புடன் இருக்கும். மகாலட்சுமியின் அருள் இருக்கும்போது அந்த வீட்டில் பணக்கஷ்டம், தொழில் நஷ்டம் போன்றவைகள் இருக்காது. வீட்டில் மகாலட்சுமி கடாட்சம்…
View More வீட்டில் மகாலெட்சுமி தங்க, செல்வ வளம் பெருக கண்டிப்பா இதை செய்யுங்க…மலாலா யூசுப்சாய்: பெண் கல்விக்கான போராட்டத்தில் தன் உயிரை பணயம் வைத்த பெண்ணின் சாதனைகள் என்னென்ன தெரியுமா…?
மலாலா யூசுப் சாய் என்ற பெண்ணை பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். பெண் கல்வி உரிமைக்காக போராடி தன் உயிரை துச்சம் என்று எண்ணி பனையம் வைத்து மரணத்தின் வாசல் வரை பார்த்துவிட்டு வந்தவர். இளம்…
View More மலாலா யூசுப்சாய்: பெண் கல்விக்கான போராட்டத்தில் தன் உயிரை பணயம் வைத்த பெண்ணின் சாதனைகள் என்னென்ன தெரியுமா…?இந்த சீன்ல நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்… அப்போ சிவாஜி சார் இப்படி சொல்லிட்டார்… நாசர் பகிர்வு…
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அருகில் மேல்பாக்கம் என்ற ஊரில் எளிமையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் நாசர். இவரது முழு பெயர் நாசர் முகமது ஹனீப் என்பதாகும். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி…
View More இந்த சீன்ல நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்… அப்போ சிவாஜி சார் இப்படி சொல்லிட்டார்… நாசர் பகிர்வு…ஒரு நடிகனாக எனக்கு கிடைத்த சிறந்த கதைக்களம் இந்தப்படம் தான்… நடிகர் சூரி பகிர்வு…
மதுரையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் சூரி. இவரது இயற்பெயர் ராமலக்ஷ்மணன் முத்துசாமி என்பதாகும். சினிமாவில் நுழைந்து நடிகராக வேண்டும் என்று ஆர்வத்தில் 1996 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார். சூரி சரிவர…
View More ஒரு நடிகனாக எனக்கு கிடைத்த சிறந்த கதைக்களம் இந்தப்படம் தான்… நடிகர் சூரி பகிர்வு…நம் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியடைய செய்யும் உணவுகளின் பட்டியல்…
மக்கள் பொதுவாக கவனிக்க வேண்டிய ஆனால் கவனிக்க தவரும் விஷயம் உடல் சூடு. நம் உடல் சூடாகி விட்டால் அது பல அசௌரியங்களையும் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். உடல் சூடு பல உடல் உபாதைகளுக்கு நேரடி…
View More நம் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியடைய செய்யும் உணவுகளின் பட்டியல்…வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தில் மஞ்சள் குங்குமம் தடவி வைப்பதற்கான காரணம் தெரியுமா…?
பொதுவாக வீட்டை கட்டும்போது தலைவாசல் நிலை வைக்கும் போது சிறப்பு பூஜைகள் செய்து வைப்பர். இதற்கு காரணம் ஒரு வீட்டிற்கு முக்கியமானது தலைவாசல் தான். அந்த தலைவாசலில் தான் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக…
View More வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தில் மஞ்சள் குங்குமம் தடவி வைப்பதற்கான காரணம் தெரியுமா…?டான்ஸ்ல இவர அடிச்சிக்க ஆளே இல்லை… கலா மாஸ்டர் பகிர்வு…
கலா இந்திய நடன கலைஞர் ஆவார். இவரை கலா மாஸ்டர் என்று திரையுலகில் அழைப்பார்கள். இவர் தென்னிந்திய அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலா ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞர்…
View More டான்ஸ்ல இவர அடிச்சிக்க ஆளே இல்லை… கலா மாஸ்டர் பகிர்வு…இதற்காக தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை… ஓபனாக பேசிய கோவை சரளா…
கோவை சரளா தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். எம்ஜிஆர் படங்களை பார்த்து வளர்ந்த கோவை சரளாவிற்கு சினிமாவின் மீதும் நடிப்பின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையின் ஆதரவுடன் திரையுலகில்…
View More இதற்காக தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை… ஓபனாக பேசிய கோவை சரளா…பிரம்மமுகூர்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா…?
அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணியில் வரை உள்ள நேரத்தை தான் பிரம்ம முகூர்த்தம் என கூறுவர். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் இந்து மதத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தொழில் தொடங்குதல்,…
View More பிரம்மமுகூர்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா…?ரயில்வே பயணிகளுக்கு நற்செய்தி… இந்தெந்த ரயில் நிலையங்களில் டிக்கெட்டுக்கு டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கியது…
ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இப்போது ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட் வாங்கும் போது, QR குறியீடு மூலம் டிஜிட்டல் முறையில் கட்டணத்தைச் செலுத்தலாம். மேற்கு ரயில்வேயானது குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் பாவ்நகர்…
View More ரயில்வே பயணிகளுக்கு நற்செய்தி… இந்தெந்த ரயில் நிலையங்களில் டிக்கெட்டுக்கு டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கியது…