சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச்சாலை-அடையாறு இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்து உள்ளது. காவேரி சுரங்கம் தோண்டும் எந்திரம் வெற்றிகரமாக தனது பணியை முடித்து நேற்று…
View More துள்ளி குதிக்கும் சென்னை மெட்ரோ.. அடையாற்றை கடந்த 6 மாத தவம்.. சாதித்த காவேரிவீடு கட்ட போறீங்களா.. பத்திரம் பட்டா ரெடியா.. தமிழக அரசு லட்டு மாதிரி வெளியிட போகும் அறிவிப்பு
சென்னை: 3,500 சதுரடி வரையிலான வீடுகள் கட்டுவதற்கு 2 மாதங்களில் சுயசான்றிதழ் முறையில் 9,009 பேருக்கு உடனடி கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த சில நொடிகளில் அனுமதி கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
View More வீடு கட்ட போறீங்களா.. பத்திரம் பட்டா ரெடியா.. தமிழக அரசு லட்டு மாதிரி வெளியிட போகும் அறிவிப்புகல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்
சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலளார் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை…
View More கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்திருப்பதி திருமலை லட்டில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய்.. புதிய ஆய்வில் தெரிய வந்த உண்மை
திருப்பதி: திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரா திருக்கோயிலில் வழங்கப்படும் உலகப்புகழ் பெற்ற லட்டில், முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார். இதனையடுத்து லட்டு ஆய்வுக்கு…
View More திருப்பதி திருமலை லட்டில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய்.. புதிய ஆய்வில் தெரிய வந்த உண்மைசென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்
சென்னை: சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்த பிரியாணி கடைக்கு சீல்…
View More சென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை தமிழக அரசு அண்மையில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை…
View More சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்
சென்னை: தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அண்மையில் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில்…
View More குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்விஜய் கட்சி மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்
சென்னை: தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இந்த மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக்கழக மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம்…
View More விஜய் கட்சி மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்நடிகை ரோகிணி புகார்.. டாக்டர் காந்தராஜ் மீது ஐந்து பிரிவுகளில் பாய்ந்த வழக்கு .. கைதாக வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் பிரபல நடிகைகள் குறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணல் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது நடிகை ரோகிணி புகார் கொடுத்தார். அதன் பேரில் டாக்டர் காந்தராஜ்…
View More நடிகை ரோகிணி புகார்.. டாக்டர் காந்தராஜ் மீது ஐந்து பிரிவுகளில் பாய்ந்த வழக்கு .. கைதாக வாய்ப்புஅரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா.. ஆளுநரை சந்திக்கிறார்.. புதிய முதல்வர் குறித்து சஸ்பென்ஸ்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார். ராஜினாமா கடிதத்தை அளிப்பதறகாக கவர்னரை சந்திக்க இன்று அவர் நேரம் கேட்டுள்ளார். புதிய முதல்வர் யார் என்பது குறித்து…
View More அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா.. ஆளுநரை சந்திக்கிறார்.. புதிய முதல்வர் குறித்து சஸ்பென்ஸ்ஒக்கியம் மடுவு பாலம் அடியோடு மாறுது.. பள்ளிக்கரணைக்கு குட்நியூஸ்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு
சென்னை: 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேளச்சேரி, பள்ளக்கரணை, மடிப்பாக்கம் , பெரும்பாக்கம்,…
View More ஒக்கியம் மடுவு பாலம் அடியோடு மாறுது.. பள்ளிக்கரணைக்கு குட்நியூஸ்.. சென்னை மெட்ரோ அறிவிப்புவரி செலுத்துதல், மருத்துவமனை, கல்வி கட்டணம்.. யுபிஐ பணப் பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
டெல்லி : கூகுள் பே, பே டிஎம் உள்ளிட்டயுபிஐ செயலி மூலம் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் அல்லது நிறுவனங்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புவது என்பது இப்போத அதிகபட்சம் ஒரு லட்சம் என்ற…
View More வரி செலுத்துதல், மருத்துவமனை, கல்வி கட்டணம்.. யுபிஐ பணப் பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு