உலகில் மனித சக்திக்கு மீறிய கண்ணுக்குத் தெரியாத, நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒருபக்கம் ஆத்திகர்கள், ஜோதிடம், நாள், நட்சத்திரம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் இதெல்லாம்…
View More அயலான் பட ஸ்டைலில் ஏலியனுக்கு கோயில்.. சேலத்தில் வைரலாகும் ஏலியன் கடவுள்..ச்சீ.. எதுக்கு இந்த நாரப்பொழப்பு.. பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய கஸ்தூரி..
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகி அறிமுகமாகி பின் பல படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்து வருபவர்தான் பயில்வான் ரங்கநாதன். பெயரிலேயே பயில்வான் என்று இருப்பதால் உடலையும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். மேலும் சினிமா…
View More ச்சீ.. எதுக்கு இந்த நாரப்பொழப்பு.. பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய கஸ்தூரி..பதக்கக் கனவினைத் தகர்த்த பி.வி. சிந்து.. தோல்வியைத் தழுவி வெளியேறினார்..
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்நத் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி தங்கள் தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இந்தியா சார்பில்…
View More பதக்கக் கனவினைத் தகர்த்த பி.வி. சிந்து.. தோல்வியைத் தழுவி வெளியேறினார்..35 கோடி சம்பளம்.. போயஸ் கார்டன் வீடு.. மிரளவைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு
இயக்குநர் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தனது 50-வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்து வெற்றியைக் கொடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில்…
View More 35 கோடி சம்பளம்.. போயஸ் கார்டன் வீடு.. மிரளவைக்கும் தனுஷின் சொத்து மதிப்புநடிகர் பிரசாந்துக்கு எதிராக பாய்ந்த வழக்கு.. புல்லட்டில் சென்றவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
தமிழ் சினிமாவில் இப்போது உள்ள முன்னனி நடிகர்களுக்கு நிகராகத் திகழ்ந்து பெண்கள் மத்தியில் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்த நடிகர்தான் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் ஜீன்ஸ் படத்தில் உச்சம்…
View More நடிகர் பிரசாந்துக்கு எதிராக பாய்ந்த வழக்கு.. புல்லட்டில் சென்றவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்இனி ரேஷன் கடைக்கு பை தூக்கிட்டு போக வேண்டாம்.. வரப்போகும் அசத்தல் பிளான்..!
தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 2.23 கோடி ஸ்மார்ட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம்…
View More இனி ரேஷன் கடைக்கு பை தூக்கிட்டு போக வேண்டாம்.. வரப்போகும் அசத்தல் பிளான்..!நீங்கள் ரீல்ஸ் கிரியேட்டரா..? உங்களைத் தான் தேடுகிறது தமிழக அரசு.. திறமைக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம்
எப்போது சோஷியல் மீடியாக்கள் உருவாகத் தொடங்கியதோ அப்போதிருந்தே வீட்டில் ஒவ்வொருவரும் நடிகர்களாகி விட்டனர். தங்களது திறமைகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்பின்றி தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு சோஷியல் மீடியாக்கள் தகுந்த வரப்பிரசாதமாக அமைந்து தனிநபர் திறமைகளை…
View More நீங்கள் ரீல்ஸ் கிரியேட்டரா..? உங்களைத் தான் தேடுகிறது தமிழக அரசு.. திறமைக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம்இவ்ளோ கஷ்டப்பட்டு எடுக்கிற இந்தப் பாட்டு நாகேஷ்-க்கா? முனங்கிய டி.எம்.எஸ்.. சாதித்த ஏவிஎம் குமரன்
இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் நாடகத்தைத் தழுவி இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்ளைக் கடந்து ஓடி சாதனை படைத்த திரைப்படம் தான் சர்வர் சுந்தர். அதுவரை காமெடிக்கென்றே இருந்த நாகேஷை…
View More இவ்ளோ கஷ்டப்பட்டு எடுக்கிற இந்தப் பாட்டு நாகேஷ்-க்கா? முனங்கிய டி.எம்.எஸ்.. சாதித்த ஏவிஎம் குமரன்வயநாட்டைத் தொடர்ந்து நீலகிரிக்குக் காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்..
நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வயநாடு நிலச்சரிவு இயற்கைப் பேரழிவில் கேரளாவிற்கு அண்டை மாநிலங்கள் உதவிக் கரம் நீட்டியிருக்கிறது. மேலும் இராணுவமும், மத்திய அரசும் உடடினயாக களத்தில் இறங்கி நிலைமையை சீர் செய்து…
View More வயநாட்டைத் தொடர்ந்து நீலகிரிக்குக் காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்..அதிகாலை 2 மணிக்கு வைரமுத்துவுக்கு போன் செய்து பாட்டு கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்.. பூனையின் ஒலியை சூப்பர் ஹிட் பாட்டாக்கிய நிகழ்வு
இந்திய சினிமாவின் இசைப்புயலாக விளங்கும் ஏ.ஆர். ரஹ்மான் ஆட்டம் ராயன் படத்திலும் தனது முத்திரையைப் பதித்து உசுரே நீதானே என சுழன்றி அடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் நள்ளிரவு தாண்டி அதிகாலையில் இசைப்பணிகளைச் செய்யும் வழக்கம்…
View More அதிகாலை 2 மணிக்கு வைரமுத்துவுக்கு போன் செய்து பாட்டு கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்.. பூனையின் ஒலியை சூப்பர் ஹிட் பாட்டாக்கிய நிகழ்வுநடிக்காமல் ஒதுங்கிய இருபெரும் சூப்பர் ஸ்டார்கள்.. வசனகார்த்தா கண்ணதாசன் கவியரசராக உருவாகிய வரலாறு..
கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுதும் முன்பே அவர் வசனகார்த்தாவாக பல படங்களில் பணியாற்றியிருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. 1950-களில் கண்ணதாசன் கை வண்ணத்தில் வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பது பலருக்கும்…
View More நடிக்காமல் ஒதுங்கிய இருபெரும் சூப்பர் ஸ்டார்கள்.. வசனகார்த்தா கண்ணதாசன் கவியரசராக உருவாகிய வரலாறு..அடுக்கடுக்காக உயரும் பலி எண்ணிக்கை : 151 பேருக்கு மேல் பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு: நாட்டை உலுக்கிய சோகம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை காட்டாற்று வெள்ளத்திலும், மண்ணிலும் புதைந்து 151 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அதி கன மழையாகப் பெய்தது.…
View More அடுக்கடுக்காக உயரும் பலி எண்ணிக்கை : 151 பேருக்கு மேல் பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு: நாட்டை உலுக்கிய சோகம்