மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரையில் அவரை ஒரு மாஸ் ஹீரோவாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு அவரின் நடிப்பு முகம் தெரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன் நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.…
View More ரெண்டு படம் நடிச்சுட்டா டைரக்டர் ஆகிட முடியுமா? நிருபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பளார் பதில்கமல்ஹாசனின் உயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன்.. உலக நாயகனின் நிழலாகத் திகழ்ந்தவர் இவர்தானா?
கமல்ஹாசன் என்றதும் நினைவுக்கு வருவது அவரது பால்வடியும் களத்தூர் கண்ணம்மா முகமும், பரமக்குடியும் தான். கமல் பிறந்த இராமநாதபுரம் மண்ணிலே தானும் பிறந்து பின் சினிமாவுக்குள் நுழைந்து கமல்ஹாசனின் மனசாட்சியாகத் திகழ்ந்தவர்தான் ஆர்.சி. சக்தி.…
View More கமல்ஹாசனின் உயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன்.. உலக நாயகனின் நிழலாகத் திகழ்ந்தவர் இவர்தானா?“அவசரத்துல ஒருத்தரும் வரல.. தயவு செஞ்சு இத செய்யாத..“ மருத்துவமனையில் பார்க்க வந்த பாரதிராஜாவை எச்சரித்த சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது இயக்குநர் இமயம் பாரதிராஜா அவரைப் பார்க்க வந்திருக்கிறார். சிவாஜியிடம் நலம் விசாரித்து…
View More “அவசரத்துல ஒருத்தரும் வரல.. தயவு செஞ்சு இத செய்யாத..“ மருத்துவமனையில் பார்க்க வந்த பாரதிராஜாவை எச்சரித்த சிவாஜிசேரனுக்கு கம்பேக் கொடுத்து வெற்றிக் கொடிகட்ட வைத்த முரளி… புரட்சி நாயகனுக்கு இப்படி ஒரு குணமா?
புரட்சிநாயகன் முரளியை ஓர் நடிகராக மட்டும்தான் நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கேப்டன் விஜயகாந்த் போல் பல இயக்குநர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி அவர்களை முன்னனி இயக்குநர்களாக்கிய பெருமை முரளிக்கு உண்டு. மணிரத்னம், விக்ரமன், சேரன்,…
View More சேரனுக்கு கம்பேக் கொடுத்து வெற்றிக் கொடிகட்ட வைத்த முரளி… புரட்சி நாயகனுக்கு இப்படி ஒரு குணமா?தமிழ் சினிமாவின் முதல் வசூல் சாதனைப் படம் இதானா? சபதம் போட்டு வசூல் அள்ளிய ரகசியம்!
இந்திய சினிமா வரலாற்றில் இன்று பான் இந்தியா திரைப்படங்கள் 1000 கோடி வசூலைத் தாண்டி மகத்தான சாதனையைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் கே.ஜி.எப், ஜவான், ஜெயிலர், லியோ, துணிவு, காந்தாரா, பாகுபலி போன்ற படங்கள்…
View More தமிழ் சினிமாவின் முதல் வசூல் சாதனைப் படம் இதானா? சபதம் போட்டு வசூல் அள்ளிய ரகசியம்!கேப்டன் விஜயகாந்துக்கும் ராமராஜனுக்கும் இப்படி ஓர் உறவா? கேப்டனுக்கே நடிப்பு கற்றுக் கொடுத்த நிகழ்வு!
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கும், கிராமத்து நாயகன் ராமராஜனுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே மதுரைக்காரர்கள். ஆனால் திரைத்துறையில் இவர்கள் நடிக்க வந்த காலகட்டங்களில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு எப்படி உருவானது…
View More கேப்டன் விஜயகாந்துக்கும் ராமராஜனுக்கும் இப்படி ஓர் உறவா? கேப்டனுக்கே நடிப்பு கற்றுக் கொடுத்த நிகழ்வு!ரூ.90 சம்பளத்துக்காக ரயில்வே வேலையை உதறிய நாகேஷ்.. அரசு வேலைக்கு குட்பை சொல்லி சினிமாவுக்கு என்ட்ரி ஆன தருணம்!
எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், தனுஷ் என 5 தலைமுறை நடிகர்களுடன் தனது அசத்தலான காமெடி நடிப்பால் கொடிகட்டிப் பறந்தவர்தான் நாகேஷ். காமெடி மட்டுமல்லாது ஹீரோ, வில்லன், குணச்சித்திரம்…
View More ரூ.90 சம்பளத்துக்காக ரயில்வே வேலையை உதறிய நாகேஷ்.. அரசு வேலைக்கு குட்பை சொல்லி சினிமாவுக்கு என்ட்ரி ஆன தருணம்!செமஸ்டருக்குப் போகாமல் சித்ரா பாடிய பாட்டு.. இளையராஜா கொடுத்த நம்பிக்கையால் தேசிய விருது வென்ற ஹிட் பாடல்!
கீதாஞ்சலி திரைப்படத்தில் இளைராஜாவின் இசையில் ‘துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக்குயிலிசை கேட்டு‘ என்ற வைரமுத்துவின் வரிகளைப் பாடி இசை உலகில் சின்னக்குயில் சித்ரா என்று பெயரெடுத்தவர் பிரபல பின்னனிப் பாடகி சித்ரா. கேரளாவைப் பூர்வீகமாகக்…
View More செமஸ்டருக்குப் போகாமல் சித்ரா பாடிய பாட்டு.. இளையராஜா கொடுத்த நம்பிக்கையால் தேசிய விருது வென்ற ஹிட் பாடல்!அருணாச்சலம் படத்துக்கு முதல்ல வைச்ச டைட்டில் என்ன தெரியுமா? சுந்தர்.சி ஓபன் டாக்
ஒரே ஒரு படத்தால் மனிதர்களின் ஒட்டுமொத்த டென்ஷனையும் தூக்கி எறிந்து தியேட்டரில் இரண்டரை மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் சிரிப்பு டாக்டர் இயக்குநரான சுந்தர் சி. தமிழில் ஏற்கனேவே சுந்தர் கே.விஜயன், முக்தா…
View More அருணாச்சலம் படத்துக்கு முதல்ல வைச்ச டைட்டில் என்ன தெரியுமா? சுந்தர்.சி ஓபன் டாக்உலகம் சுற்றும் வாலிபனுக்கு செக் வைத்த கலைஞர்.. கைகொடுத்து தூக்கிவிட்ட நடிகர் திலகம்.
இப்போது படங்களில் அரசினை விமர்சித்து ஒரு டயலாக் பேசினாலே உடனே அந்தப் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி அந்தப் படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கி விடுகின்றனர். அல்லது அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கி விடுகின்றனர். இது…
View More உலகம் சுற்றும் வாலிபனுக்கு செக் வைத்த கலைஞர்.. கைகொடுத்து தூக்கிவிட்ட நடிகர் திலகம்.ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.. கண் கலங்கி ஆரூர்தாஸிடம் கொட்டித் தீர்த்த சம்பவம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரைத்துறையில் சாதிப்பதற்கு முன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது பலரும் அறியாத தகவல். மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதால் நாடகக் குழுவில் இணைந்து வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்க ஆரம்பித்தவர் பின்னாளில்…
View More ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.. கண் கலங்கி ஆரூர்தாஸிடம் கொட்டித் தீர்த்த சம்பவம்!என்னோட நடிப்புல சந்தேகமா..? ஒரே டேக்கில் 850 அடி வசனம் பேசி பிரமிக்க வைத்த நடிகர் திலகம்!
நடிகர் திலகம் என்ற பெயர் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை. நாடி, நரம்பெல்லாம் சினிமா இரத்தம் ஊறி நடிப்பையே முழு மூச்சாகக் கொண்டு கொடுத்த வேடத்தில் கன கச்சிதமாய் வாழ்ந்து காட்டியவர்தான் சிவாஜி கணேசன். எந்த…
View More என்னோட நடிப்புல சந்தேகமா..? ஒரே டேக்கில் 850 அடி வசனம் பேசி பிரமிக்க வைத்த நடிகர் திலகம்!