ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. பல இடங்களில் பணிபுரிந்து பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் கடைசியாக கை…
View More முதல் படத்துக்கு 250, இரண்டாவது படத்துக்கு 400.. மளமளவென எகிறிய விஜய் சேதுபதியின் சம்பளம்..திடீரென காஞ்சி மடத்துக்குப் போன எம்.ஜி.ஆர்.. இதை மட்டும் கேட்டு வாங்கிய மகா பெரியவர்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்போது முதலமைச்சராக இருந்த தருணம். அப்போது காஞ்சி மகா பெரியவரைத் தரிசிக்க எண்ணி திடீரென முன்னறிவிப்பின்றி காஞ்சி மகா மடத்திற்குச் சென்றிருக்கிறார் எம்.ஜி.ஆர். அவர் வருவதை அறியாத சங்கரமடம் வழக்கம்போல்…
View More திடீரென காஞ்சி மடத்துக்குப் போன எம்.ஜி.ஆர்.. இதை மட்டும் கேட்டு வாங்கிய மகா பெரியவர்!ஏ.ஆர். ரஹ்மான் மியூசிக்கை கேட்டு மிரண்டு போன இயக்குர் கதிர்.. கதை ரெடியாகும் முன்பே இசைப் புயலை புக் செய்த சம்பவம்…
தான் எடுத்தது சில படங்கள் தான் என்றாலும் அத்தனை படங்களிலும் காதல் ஒன்றையே பிரதான கதையாக வைத்து இப்படியும் ஒரு லவ் ஸ்டோரி படமா என்று 90-களில் பேச வைத்தவர் இயக்குநர் கதிர். மூன்றாம்…
View More ஏ.ஆர். ரஹ்மான் மியூசிக்கை கேட்டு மிரண்டு போன இயக்குர் கதிர்.. கதை ரெடியாகும் முன்பே இசைப் புயலை புக் செய்த சம்பவம்…இவ்வளவு நாளா எங்கயா இருந்த..? உன்னை நான் அறிமுகப்படுத்தாம விட்டுட்டேனே.. தேவாவிடம் ஆதங்கப்பட்ட கே.பாலச்சந்தர்!
தமிழ் சினிமாவில் எம்.எஸ்.வி., இளையராஜாவுக்கு அடுத்த படியாக தேனிசை தென்றலாய் அதிகமான படங்களுக்கு இசையமைத்துச் சாதனை படைத்தவர்தான் தேவா. இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் ஒவ்வொரு ஸ்டைலில் பாடல்கள் கொடுக்க இவர்கள் அனைவரும் கலந்த…
View More இவ்வளவு நாளா எங்கயா இருந்த..? உன்னை நான் அறிமுகப்படுத்தாம விட்டுட்டேனே.. தேவாவிடம் ஆதங்கப்பட்ட கே.பாலச்சந்தர்!அப்படியே முருகனே நேரில் வந்த மாதிரி உணர்வு.. மயக்கும் குரலால் கந்த சஷ்டி கவசம் பாடிய சூலமங்கலம் சகோதரிகள்!
இன்று நாம் தினசரி கேட்கும் பல பக்திப் பாடல்களில் முதன்மையானதாக இருப்பது கந்தசஷ்டி கவசம் ஆகும். இந்தக் கவசத்தினை பாலன் தேவராயச் சுவாமிகள் ஈரோடு சென்னிமலை முருகக் கடவுளுக்காக படைத்தார். இதேபோல் முருகப் பெருமானின்…
View More அப்படியே முருகனே நேரில் வந்த மாதிரி உணர்வு.. மயக்கும் குரலால் கந்த சஷ்டி கவசம் பாடிய சூலமங்கலம் சகோதரிகள்!வாழ்ந்தா இப்படி வாழணும்.. சிரிக்க வைத்த மகா கலைஞன் என்.எஸ்.கே-வின் இறுதி நிமிடங்கள்..
மறைந்த பழம்பெரும் நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணண் பற்றி தெரியாதவர் யாருமில்லை. வெள்ளித்திரையின் முதல் காமெடி நடிகர். தனது கூர்தீட்டப்பட்ட சமூக அக்கறை வசனங்களை காமெடி கலந்து கூறி அன்றைய தலைமுறையை யோசிக்க வைத்தவர். இவரது…
View More வாழ்ந்தா இப்படி வாழணும்.. சிரிக்க வைத்த மகா கலைஞன் என்.எஸ்.கே-வின் இறுதி நிமிடங்கள்..வானொலி பேட்டியில் ஒன்றுமே பேசாத ரஜினி.. கடைசி வரை ஒலிபரப்பாமல் போன காரணம் இதான்..
இலங்கை வானொலி தமிழ் மக்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். ஏனெனில் எந்த தொழில் நுட்பங்களும் வளராத அந்தக் காலகட்டத்தில் பத்திரிக்கைகள் வாங்கும் பழக்கமும் அவ்வளவாகக் கிடையாது. ஏனெனில் குறைவான கல்வியறிவு விகிதம் காரணமாக வாசிப்பாளர்கள் என்பது…
View More வானொலி பேட்டியில் ஒன்றுமே பேசாத ரஜினி.. கடைசி வரை ஒலிபரப்பாமல் போன காரணம் இதான்..பாலிவுட்டையே கலக்கிய கனவுக்கன்னி.. தஞ்சை மண் கொடுத்த தங்கத் தாரகை ஹேமமாலினி வாழ்க்கைப் பயணம்!
தமிழகத்தில் பிறந்து பாலிவுட்டையே தங்களது அபார நடிப்பாற்றலால் கலக்கி இந்தி சினிமாவின் அத்தனை சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்து புகழ்பெற்றவர்கள் இரு பெண்கள். ஒருவர் ஸ்ரீ தேவி. மற்றொருவர் ஹேம மாலினி. ஸ்ரீ தேவியைப் பற்றிய…
View More பாலிவுட்டையே கலக்கிய கனவுக்கன்னி.. தஞ்சை மண் கொடுத்த தங்கத் தாரகை ஹேமமாலினி வாழ்க்கைப் பயணம்!என்னது ‘வாள மீனுக்கும்..‘ பாட்டு இந்தப் பாட்டுல இருந்து வந்ததா? அப்பவே கமல் படத்தில் இடம்பெற்ற பாடல்
ஒரு படத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு அதே கதையை அந்தந்த மொழிகளுக்கு ஏற்றது போல் மாற்றி அமைத்து திரைப்படங்கள் எடுப்பது வழக்கம். பிரதான மொழியில் ஹிட்டான படங்கள் வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது…
View More என்னது ‘வாள மீனுக்கும்..‘ பாட்டு இந்தப் பாட்டுல இருந்து வந்ததா? அப்பவே கமல் படத்தில் இடம்பெற்ற பாடல்கற்பனைக் காட்சியில் எதேச்சையாக வந்த விமானம்.. பரபரப்பாகிய படக்குழு.. அசத்தலாக வந்த கமல் பட சூப்பர் சீன்..
பாலசந்தர் ஹீரோவாக அறிமுகப்படுத்திய வைரங்களான கமல் மற்றும் ரஜினியை பட்டை தீட்டியவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். 80களின் கமர்ஷியல்கிங் என்று அறியப்பட்ட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்களும் எடுக்கத் தெரியும்…
View More கற்பனைக் காட்சியில் எதேச்சையாக வந்த விமானம்.. பரபரப்பாகிய படக்குழு.. அசத்தலாக வந்த கமல் பட சூப்பர் சீன்..வானத்தைப் போல படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? பின்னர் கேப்டனுக்காக செதுக்கிய விக்ரமன்!
ஒரு பக்கம் அடிதடி, தீவிரவாதிகளைப் பந்தாடி பறந்து பறந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்தை அப்படியே மாற்றி மூன்று தம்பிகளுக்கு அண்ணாக, பொறுமையின் உச்சமாக, பொறுப்புகள் நிறைந்த பொறுமையான ஒரு மூத்த அண்ணனாக காட்டிய…
View More வானத்தைப் போல படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? பின்னர் கேப்டனுக்காக செதுக்கிய விக்ரமன்!இயக்குநர் சரணைப் பார்த்து கெட் அவுட் சொன்ன ஏ.வி.எம். சரவணன்.. மோதலில் உருவாகி மாஸ் ஹிட் அடித்த விக்ரம் படம்
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர் இயக்குநர் சரண். தனது இயக்கும் ஒவ்வொரு படத்திலும் காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்சன், பாடல்கள் என ஒவ்வொன்றையும் செதுக்கி திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் விருந்து…
View More இயக்குநர் சரணைப் பார்த்து கெட் அவுட் சொன்ன ஏ.வி.எம். சரவணன்.. மோதலில் உருவாகி மாஸ் ஹிட் அடித்த விக்ரம் படம்