புரட்சித் தலைவர் எம்ஜிஆரை வைத்து பல இயக்குனர்கள் அந்த காலத்தில் படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்ட சூழலில், ஒரு இயக்குனர் தொடர்ச்சியாக 15 படங்களை இயக்கினார் என்றதும் அதனை நம்ப முடியாமல் தான்…
View More எம்ஜிஆரோட 15 படங்களை தொடர்ச்சியா இயக்கிய பிரபலம்.. கடைசி படம் வெளியான பின் இயக்குனர் எடுத்த முடிவு..மம்மூட்டி, மோகன்லால் படத்தில் நடித்தவர்.. இப்போ சீரியலில் ரொம்ப பிரபலம்.. யாரும் அறியாத பிரபல நடிகையின் சினிமா பயணம்..
கடந்த 80 களில் தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் சபிதா ஆனந்த். நடிகை சபிதா ஆனந்தின் தந்தை ஜேஏஆர் ஆனந்த், மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர். இந்த நிலையில் சபீதா ஆனந்த் 1987…
View More மம்மூட்டி, மோகன்லால் படத்தில் நடித்தவர்.. இப்போ சீரியலில் ரொம்ப பிரபலம்.. யாரும் அறியாத பிரபல நடிகையின் சினிமா பயணம்..மூன்று பேருமே நடிகர்கள் தான்.. கமல் படத்தில் இணைந்து நடித்த 3 சகோதரர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..
தமிழ் சினிமாவில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இணைந்து நடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் தனது சகோதரரகளுடன் இணைந்து கமல் படத்தில் நடித்துள்ளது பற்றியும் அது எந்த படம் என்பது…
View More மூன்று பேருமே நடிகர்கள் தான்.. கமல் படத்தில் இணைந்து நடித்த 3 சகோதரர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்…
தற்போது சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்துவிட்டு வருவது போல் அந்த காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. எம்ஜிஆர்,…
View More 5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்…பராசக்தி படத்தால் கிடைத்த பாராட்டு.. ரத்தக்கண்ணீரில் கவர்ந்த பழம்பெரும் நடிகை.. கடைசி படம் வெளியான அதே ஆண்டில் நடந்த சோகம்..
பராசக்தி என்ற திரைப்படத்தின் பெயரை கேட்டவுடன் சிவாஜி கணேசன் அறிமுகமான படம் என்று அனைவரும் சொல்லிவிடுவார்கள். சிவாஜியை அடுத்து இந்த படத்தை பற்றி கூறுவதென்றால் அதில் வரும் கல்யாணி கேரக்டர் தான் அனைவரும் கூறுவார்கள்.…
View More பராசக்தி படத்தால் கிடைத்த பாராட்டு.. ரத்தக்கண்ணீரில் கவர்ந்த பழம்பெரும் நடிகை.. கடைசி படம் வெளியான அதே ஆண்டில் நடந்த சோகம்..ரஜினி, கமல் படங்களில் கிடைத்த வாய்ப்பு.. இயக்குனர் பாலச்சந்தரே பாராட்டிய பிரபல நடிகை.. இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க..
இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து கலக்கியவர் கே எஸ் ஜெயலட்சுமி. 1976 ஆம் ஆண்டு ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் மூலம்…
View More ரஜினி, கமல் படங்களில் கிடைத்த வாய்ப்பு.. இயக்குனர் பாலச்சந்தரே பாராட்டிய பிரபல நடிகை.. இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க..மெளன ராகம் படத்தில் மிஸ்டர் சந்திரமெளலி ஞாபகம் இருக்கிறதா? நடிகர் ரா சங்கரனின் திரையுலக பயணம்!
Ra Sankaran: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், ரேவதி, மோகன் நடித்த மௌனராகம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் ரேவதி தந்தையாக நடித்த ரா. சங்கரன் அவர்களை மறக்கவே முடியாது.…
View More மெளன ராகம் படத்தில் மிஸ்டர் சந்திரமெளலி ஞாபகம் இருக்கிறதா? நடிகர் ரா சங்கரனின் திரையுலக பயணம்!4 வாசலில் 4 கார்கள்.. ஆடம்பரத்தால் வீட்டை விற்று நடுத்தெருவுக்கு வந்த நடிகை!
Shanthi Williams: திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்கள் வில்லி வேடத்தில் நடிக்கும் நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஒரு காலத்தில் வீட்டை விட்டு எந்த வாசலில் வருகிறாரோ அந்த வாசலில் ஒரு கார் ரெடியாக இருக்கும்.…
View More 4 வாசலில் 4 கார்கள்.. ஆடம்பரத்தால் வீட்டை விற்று நடுத்தெருவுக்கு வந்த நடிகை!சூப்பர் ஹிட் படங்கள்ல நடிச்சும் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல நடிகை.. 30 வருஷம் கழிச்சு இப்ப ரஜினி படத்துல ரீ என்ட்ரி..
டி ராஜேந்தர் இயக்கி நடித்த ‘உறவை காத்த கிளி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஜீவிதா. கடந்த 1984 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இரண்டு வேடங்களில் நடித்த ’உறவை காத்த கிளி’…
View More சூப்பர் ஹிட் படங்கள்ல நடிச்சும் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல நடிகை.. 30 வருஷம் கழிச்சு இப்ப ரஜினி படத்துல ரீ என்ட்ரி..‘சபாஷ் மீனா’ ‘சபாஷ் மாப்பிள்ளை’ படங்களின் நாயகி இவர் தான்.. அழகு நிலா மாலினி..!
சிவாஜி கணேசன் நடித்த ‘சபாஷ் மீனா’ மற்றும் எம்ஜிஆர் நடித்த ‘சபாஷ் மாப்பிள்ளை’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் தான் நடிகை மாலினி. இவர் ‘அழகு நிலா’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில்…
View More ‘சபாஷ் மீனா’ ‘சபாஷ் மாப்பிள்ளை’ படங்களின் நாயகி இவர் தான்.. அழகு நிலா மாலினி..!200 படங்களுக்கும் மேல் நடித்த ஜெயகுமாரி.. வேளச்சேரியில் வாடகை வீட்டில் வாழும் சோகம்..!
திரை உலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்தவர்களே கார் பங்களா வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகை ஜெயகுமாரி இன்னும் சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து…
View More 200 படங்களுக்கும் மேல் நடித்த ஜெயகுமாரி.. வேளச்சேரியில் வாடகை வீட்டில் வாழும் சோகம்..!நடிகை ரவளிக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்.. விஜயகாந்த் உதவியால் கிடைத்த சம்பளம்!
Ravali: தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் நடிகை ரவளி. இவர் ஒரு திரைப்படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்க மறுத்ததை அடுத்து அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த…
View More நடிகை ரவளிக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்.. விஜயகாந்த் உதவியால் கிடைத்த சம்பளம்!