raghava lawrence

ரஜினியின் ஒரு போன் கால்…. உதவியாளரில் தொடங்கி இயக்குனர் வரை….. சாதித்து காட்டிய லாரன்ஸ்….!!

சென்னையை சேர்ந்த ராகவா லாரன்ஸ் சிறுவயதிலேயே மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெரும் பொருளாதார நெருக்கடியிலும் அவரது தாய் லாரன்ஸுக்கு சிகிச்சை பார்த்து வந்த நிலையில் ராகவேந்திரா சாமியை பற்றி அறிந்து கொண்டு அங்கு சென்று…

View More ரஜினியின் ஒரு போன் கால்…. உதவியாளரில் தொடங்கி இயக்குனர் வரை….. சாதித்து காட்டிய லாரன்ஸ்….!!
ramesh kanna

காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா திரைப்படம் இயக்கியுள்ளாரா? அதுவும் அஜித் படமா?

ரமேஷ் கண்ணா என்றால் உடனே தமிழ் திரை உலகில் உள்ள காமெடி நடிகர் தான் ஞாபகம் வரும். விஜய், அஜித், சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் இவர் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்து உள்ளார்.…

View More காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா திரைப்படம் இயக்கியுள்ளாரா? அதுவும் அஜித் படமா?

இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை வாசித்த நடிகர்.. கோலிவுட்டில் கோலோச்சிய பூர்ணம் விஸ்வநாதன்..!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை வானொலியில் வாசித்தவர் ஒரு தமிழ் நடிகர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அப்போது ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக இருந்த…

View More இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை வாசித்த நடிகர்.. கோலிவுட்டில் கோலோச்சிய பூர்ணம் விஸ்வநாதன்..!
ajith vijay parthiban 1

அஜித், விஜய் இருவருமே நடிக்க மறுத்த கதை.. துணிந்து நடித்த பார்த்திபன்.. சிறப்பு தோற்றத்தில் அஜித்..!

இயக்குனர் விக்ரமனின் உதவியாளராக இருந்த ராஜகுமாரன் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் தான் ‘நீ வருவாய் என’. இவர் தனது முதல் படத்தில் ஹீரோவாக விஜய்தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ‘பூவே உனக்காக’ படத்தில்…

View More அஜித், விஜய் இருவருமே நடிக்க மறுத்த கதை.. துணிந்து நடித்த பார்த்திபன்.. சிறப்பு தோற்றத்தில் அஜித்..!
annaduraii

இறந்த பின் பேரறிஞர் அண்ணாவை நடிக்க வைத்த கே.பாலசந்தர்.. விவாகரத்தான கணவன் – மனைவி கதை..!

கடந்த 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா காலமானார். ஆனால் அதே ஆண்டில் அக்டோபர் மாதம் வெளியான கே.பாலச்சந்தரின் ‘இரு கோடுகள்’ என்ற திரைப்படத்தில் அண்ணாவின் கேரக்டர் ஒன்றை…

View More இறந்த பின் பேரறிஞர் அண்ணாவை நடிக்க வைத்த கே.பாலசந்தர்.. விவாகரத்தான கணவன் – மனைவி கதை..!
saratha2

எஸ்எஸ்ஆர் நடித்த சாரதா.. அறுபதுகளில் ஒரு ‘அந்த 7 நாட்கள்’..!

தனது மனைவி வேறொருவரை காதலித்தவர் என்பதை தெரிந்து கொண்ட கணவன், அவரை காதலித்தவர் உடனே சேர்த்து வைக்கும் கதை அம்சம் கொண்டது தான் ‘அந்த ஏழு நாட்கள்’ என்பதும் பாக்யராஜ் இந்த படத்தை இயக்கி…

View More எஸ்எஸ்ஆர் நடித்த சாரதா.. அறுபதுகளில் ஒரு ‘அந்த 7 நாட்கள்’..!
bharathi kannamma 4

காதலுக்காக உடன்கட்டை ஏறிய பார்த்திபன்.. புரட்சி செய்த சேரனின் முதல் படம்..!

தனது காதலிக்காக பார்த்திபன் உடன்கட்டை ஏறிய திரைப்படம்தான் ‘பாரதி கண்ணம்மா’. இந்த படம் தான் இயக்குனர் சேரனின் முதல் படம். கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பார்த்திபன், மீனா, விஜயகுமார், வடிவேலு,…

View More காதலுக்காக உடன்கட்டை ஏறிய பார்த்திபன்.. புரட்சி செய்த சேரனின் முதல் படம்..!
parthal pasi theerum2

டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!

பொதுவாக ஒரு திரைப்படத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய நடிகர்கள், நடிகைகள் நடித்தால் யார் பெயரை டைட்டிலில் முதலில் போடுவது என்ற பிரச்சனை வரும். கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து…

View More டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!
vazhve mayam3

சோகமான முடிவு என்றாலும் சுகமான முடிவு.. கமல்ஹாசன் – ஸ்ரீதேவியின் ‘வாழ்வே மாயம்’..!

கமல்ஹாசன் நடித்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று ‘வாழ்வே மாயம்’. இந்த படத்தில் அவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருக்கும். அதேபோல் அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஸ்ரீதேவியும் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இந்த…

View More சோகமான முடிவு என்றாலும் சுகமான முடிவு.. கமல்ஹாசன் – ஸ்ரீதேவியின் ‘வாழ்வே மாயம்’..!
pattakathi bairavan3

சிவாஜி தங்கையாக ஸ்ரீதேவி.. அந்த காலத்திலேயே ஒரு ‘புதிய பாதை’..!

நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ஒருசில திரைப்படங்களில் சிவாஜியின் மகளாக நடித்திருக்கிறார். அதர் பின் வளர்ந்து கதாநாயகியான பின் சிவாஜியின் ஜோடியாக ‘சந்திப்பு’ உள்பட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சிவாஜியின்…

View More சிவாஜி தங்கையாக ஸ்ரீதேவி.. அந்த காலத்திலேயே ஒரு ‘புதிய பாதை’..!
mouna geethangal

விவாகரத்தான பின் வரும் காதல்.. பாக்யராஜின் வித்தியாசமான திரைக்கதை.. ‘மெளன கீதங்கள்’ வெற்றி பெற்ற கதை..!

பொதுவாக கணவன் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டால் இருவருக்கும் இடையே எந்த விதமான தொடர்பும் இருக்காது அல்லது இருவருக்கும் பிரச்சனைகள் வரும் என்பது போன்றுதான் தமிழ் திரைப்படங்களின் கதைகள் அமைந்திருக்கும். ஆனால் முதன்முதலாக வித்தியாசமாக விவாகரத்துக்கான…

View More விவாகரத்தான பின் வரும் காதல்.. பாக்யராஜின் வித்தியாசமான திரைக்கதை.. ‘மெளன கீதங்கள்’ வெற்றி பெற்ற கதை..!
sivaji ilayaraja

சிவாஜி – இளையராஜா இணைந்த முதல் படம்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?

எழுபதுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் தான் எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த நிலையில் சிவாஜிக்கு முதல் முதலாக இசைஞானி இளையராஜா இசையமைத்த படம் ‘தீபம்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.…

View More சிவாஜி – இளையராஜா இணைந்த முதல் படம்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?