ranger

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் கடும் பதற்ற நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் பகுதியில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய நிலப்பரப்பிற்குள் புகுந்து வர முயன்ற…

View More இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
war

இந்தியா போரை ஆரம்பித்தால் 4 நாட்கள் தான்.. பாகிஸ்தான் குளோஸ்..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்து மத சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவில் செயல்படும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டும், செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.…

View More இந்தியா போரை ஆரம்பித்தால் 4 நாட்கள் தான்.. பாகிஸ்தான் குளோஸ்..!
ias

ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி.. விடாமுயற்சிக்கு கிடைத்த பலன்..!

  இந்தியாவில் மிக கடினமான போட்டி தேர்வாகக் கருதப்படும் UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது பலருக்கும் கனவாகவே மாறி விடுகிறது. ஆனால், மஹாராஷ்டிராவின் கோலாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞன், ஆடுகள்…

View More ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி.. விடாமுயற்சிக்கு கிடைத்த பலன்..!
atom

இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!

  ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் நடைபெறும் அபாயம் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக…

View More இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!
islamic

இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!

  பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த…

View More இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!
bromos ng

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!

  இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு சக்தி விரைவில் எதிரிகளை தாண்டி புதிய உயரத்தை எட்டவுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை, ரபாயல் போர் விமானங்களில் பிரம்மோஸ்-என்ஜி (BrahMos-NG) எனப்படும் அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணையை…

View More பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!
teerorists

சென்னையில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள்? சுற்றி வளைக்கப்பட்ட விமானம்..!

இன்று காலை சென்னையிலிருந்து கொழும்பு வந்த ஒரு விமானத்தில் பயங்கரவாதிகள் இருக்கக்கூடும் என்று இந்தியாவிலிருந்து வந்த தகவலின் பேரில், இலங்கை கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. இலங்கை ஊடகத்…

View More சென்னையில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள்? சுற்றி வளைக்கப்பட்ட விமானம்..!
Vande Bharat

இனி ஏழை எளியவருக்கும் கிடைக்கும் வந்தே பாரத் பயணம்.. தலைகீழாக குறையும் கட்டணம்..!

இந்தியா முழுவதும் பிரபலமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி ஏழை எளியவர்கள் உள்பட அனைவருக்கும் எளிதாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. வசதியான அம்சங்களும், வேகமான பயணமும் கொண்ட இந்த அதிவேக ரயில்கள், தற்போது…

View More இனி ஏழை எளியவருக்கும் கிடைக்கும் வந்தே பாரத் பயணம்.. தலைகீழாக குறையும் கட்டணம்..!
minister

என்னிடம் தற்கொலை வெடிகுண்டு தாருங்கள், பாகிஸ்தானை அழித்து விடுகிறேன்: அமைச்சர் ஆவேசம்

பஹல்‌காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை குண்டுடன் போக தயாராக உள்ளேன் என கன்னட அமைச்சர் சமீர் அக்மத் கான் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்‌காமில் நடந்த…

View More என்னிடம் தற்கொலை வெடிகுண்டு தாருங்கள், பாகிஸ்தானை அழித்து விடுகிறேன்: அமைச்சர் ஆவேசம்
vijay vs stalin

விஜய்யை சீண்ட சீண்ட அவர் இன்னும் வளர்வார்.. எம்ஜிஆருக்கு செய்த தப்பை செய்யும் திமுக..!

  எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, அவருக்கு அன்றைய திமுக அரசு பல பிரச்சனை செய்து செய்த மாதிரியே தற்போது விஜய்க்கும் சின்ன சின்ன பிரச்சனைகளை செய்து வருகிறது என்றும், விஜய்க்கு பிரச்சனை கொடுத்தால் அவர்…

View More விஜய்யை சீண்ட சீண்ட அவர் இன்னும் வளர்வார்.. எம்ஜிஆருக்கு செய்த தப்பை செய்யும் திமுக..!
ind pak

ஒரேயடியா முடிச்சு விட்ருங்க.. தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான் மீது மக்கள் கோபம்..!

பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையை நோக்கி நேற்று 9வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்தியா பதிலடி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியா நினைத்தால் ஒரே ஒரு பெரிய அட்டாக் செய்தால் பாகிஸ்தான் காணாமல்…

View More ஒரேயடியா முடிச்சு விட்ருங்க.. தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான் மீது மக்கள் கோபம்..!
sa2

Siragadikka Aasai: ரோகிணி தாயத்து பலித்துவிட்டது.. விஜயா தாயத்தால் விபரீதம்.. அம்மாவை வெறுக்கும் மனோஜ்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்று சில முக்கிய திருப்பங்கள் இடம்பெற்றன. வித்யா மற்றும் ரோகிணி உரையாடும் காட்சிகளில்,  “மனோஜையும் என்னையும் பிரிக்க என் மாமியார் முயற்சி செய்கிறார்கள்.…

View More Siragadikka Aasai: ரோகிணி தாயத்து பலித்துவிட்டது.. விஜயா தாயத்தால் விபரீதம்.. அம்மாவை வெறுக்கும் மனோஜ்..!