தமிழ்நாட்டை சேர்ந்த எட்டு வயது சிறுவன், 10 மாதங்கள் சேமித்த அனைத்து பணத்தையும் இந்திய இராணுவத்திற்கு வழங்கி மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கரூரில் உள்ள அரசு பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவர்,…
View More உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை இந்திய ராணுவத்திற்காக வழங்கிய தமிழக சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்..!இந்தியாவை பகைத்ததால் துருக்கிக்கு ரூ.89,000 கோடி நஷ்டமா? பாகிஸ்தான் ஆதரவால் வந்த வினை..!
மோட்டார் வாகனம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை, மெட்ரோ ரயில் மண்டலம் முதல் சுரங்கம் வரை, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் துருக்கி நிறுவனங்கள் செயல்படுகின்றன. குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜம்மு &…
View More இந்தியாவை பகைத்ததால் துருக்கிக்கு ரூ.89,000 கோடி நஷ்டமா? பாகிஸ்தான் ஆதரவால் வந்த வினை..!பாகிஸ்தானை ரவுண்டு கட்டி அடிக்கும் பலூச் விடுதலைப் படை.. 14 ராணுவ வீரர்கள் பலியா?
பலூச் விடுதலைப் படை பாகிஸ்தான் இராணுவத்தின் வாகனத்தை தாக்கியதாக வெளியிட்டிருக்கும் வீடியோ பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலூச் விடுதலைப் படைபேச்சாளர் ஜியந்த் பலூச் கூறியதாவது, இந்த தாக்குதல் ஆயுதம் தாங்கிய…
View More பாகிஸ்தானை ரவுண்டு கட்டி அடிக்கும் பலூச் விடுதலைப் படை.. 14 ராணுவ வீரர்கள் பலியா?மோடியை பார்த்து கேவலமாக காப்பியடித்து பாகிஸ்தான் பிரதமர்.. புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்ட கதை..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதம்பூர் விமான தளத்தின் வருகையை காப்பி செய்ய முயன்றபோது, அது ஒரு கேவலமான முயற்சி என வெளிப்பட்டது. இது இந்தியா பாகிஸ்தானின் பல…
View More மோடியை பார்த்து கேவலமாக காப்பியடித்து பாகிஸ்தான் பிரதமர்.. புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்ட கதை..!அடிக்கடி கட்டிபிடியுங்கள்.. தனது மனைவியின் கடைசி கட்டிப்பிடி குறித்து வாலிபரின் உணர்ச்சி பதிவு..!
தழுவிடும் போதிலே இடம் மாறும் இதயமே’ என்று ஒரு கவிஞர் கட்டிப்பிடித்தல் குறித்து அனுபவித்து கூறிய நிலையில், கட்டி பிடிப்பது என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிகரமான விஷயம் என்றும், எனவே அடிக்கடி…
View More அடிக்கடி கட்டிபிடியுங்கள்.. தனது மனைவியின் கடைசி கட்டிப்பிடி குறித்து வாலிபரின் உணர்ச்சி பதிவு..!ஒரு குற்றவாளி நாட்டில் அணு ஆயுதம் இருக்கலாமா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, பாகிஸ்தான் போன்ற “பொறுப்பில்லாத மற்றும் குற்றவாளி நாட்டின்” கையில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளதா என உலக சமுதாயத்துக்கு ஒரு பெரிய…
View More ஒரு குற்றவாளி நாட்டில் அணு ஆயுதம் இருக்கலாமா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சூழ்நிலையை மையமாக கொண்டு, “சீனாவை நம்ப வேண்டாம், அது ஒரு நம்பிக்கைக்குரிய நாடு இல்லை’ என ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
View More சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்ற சூழலில், பாகிஸ்தானுக்கு உதவியதன் மூலம் துருக்கியின் பங்கு உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளில், துருக்கி ட்ரோன் மற்றும் ஆயுதம் வழங்கியுள்ளது தற்போது உறுதி…
View More பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…
View More புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!
பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததால் துருக்கியை அடுத்து அஜர்பைஜானுக்கும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். ஏற்றுமதி விவரங்கள்: 2023ஆம் ஆண்டு இந்தியா $1.227 பில்லியன் மதிப்புள்ள கச்சா…
View More அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!துருக்கி அதிபர் மனைவியுடன் அமிர்கான் சந்திப்பு.. அடுத்த படம் ரிலீஸ் ஆகுமா?
‘சிதாரே ஜமீன் பார்’ பட டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே புறக்கணிப்பு என டிரெண்டாக ஆரம்பித்துவிட்டது. அமீர் கான் நடிப்பில் உருவாகும் இந்த படம், 2022-ல் வந்த ‘லால் சிங் சாதா’விற்கு பிறகு…
View More துருக்கி அதிபர் மனைவியுடன் அமிர்கான் சந்திப்பு.. அடுத்த படம் ரிலீஸ் ஆகுமா?அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை காரணமாகக் கூறி, துருக்கியின் இனொனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியா – துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக…
View More அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!