ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஹென்றி ஒலொங்கா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுத்த பிறகு, க்ரூய்ஸ் கப்பல்கள், ஓய்வூதியர் குடியிருப்பு பகுதிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறிய பார்கள் என கொஞ்சம் பேர் இருந்தாலும்…
View More ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் ஒலோங்காவை ஞாபகம் இருக்கிறதா? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?இதுவல்லவோ தேசப்பற்று..! ஆபரேஷன் சிந்தூரை கேன்ஸ் பட விழாவில் ஞாபகப்படுத்திய ஐஸ்வர்யா ராய்..!
Cannes Queen” என அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராய், நேற்று கேன்ஸ் திருவிழாவின் சிவப்பு கார்ப்பெட்டில் வெள்ளை நிற ஆடம்பர புடவையில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், அவரது தோற்றத்தில் அதிக கவனம் பெற்றது…
View More இதுவல்லவோ தேசப்பற்று..! ஆபரேஷன் சிந்தூரை கேன்ஸ் பட விழாவில் ஞாபகப்படுத்திய ஐஸ்வர்யா ராய்..!அதிகரித்து கொண்டே போகும் தேச துரோகிகளின் எண்ணிக்கை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன வாரணாசி நபர் கைது..!
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கூறப்படும் ஒருவரை வாராணசியில் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் தேச துரோகிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. கைது செய்யப்பட்டவர் துஃபைல் என்றும், இந்தியாவிற்குரிய ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை…
View More அதிகரித்து கொண்டே போகும் தேச துரோகிகளின் எண்ணிக்கை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன வாரணாசி நபர் கைது..!இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!
இந்திய அரசு தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானுக்கு கொடுத்து அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் நினைவூட்டியுள்ளது. இந்த பட்டியலுக்கு உட்பட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது,…
View More இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடி.. இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டன்.. சூரியவம்சி ஓப்பனர்.. அதிரடி அறிவிப்பு.!
வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. 16 பேர்கொண்ட இந்த அணியில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பட்டாசு போல் வெடித்து ரன்களை குவித்த இளம்…
View More ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடி.. இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டன்.. சூரியவம்சி ஓப்பனர்.. அதிரடி அறிவிப்பு.!அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்.. மோதிரம் கூட தயார்.. அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இளஞ்ஜோடியின் பரிதாபம்..!
வாஷிங்டனில் உள்ள Capital Jewish Museum வெளியில் நேற்று இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய இளம் ஜோடி விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். யாரோன் லிஷ்சின்ஸ்கி…
View More அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்.. மோதிரம் கூட தயார்.. அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இளஞ்ஜோடியின் பரிதாபம்..!பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளமான ரஹீம் யார்…
View More பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!முன்னாள் மருமகளை கைதட்டி வாழ்த்திய மாமியார்.. ஒரே மேடையில் சமந்தா – அமலா..!
நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்கு பிறகு, அவரது தாயார் அமலாவை நடிகை சமந்தா எதிர்பாராதவிதமாக ஒரு திரைப்பட விழாவில் சந்தித்தார். இந்த சந்திப்பு சமீபத்தில் நடந்த Zee Telugu Awards விழாவில் நிகழ்ந்தது.ஆன்லைனில் வெளியான…
View More முன்னாள் மருமகளை கைதட்டி வாழ்த்திய மாமியார்.. ஒரே மேடையில் சமந்தா – அமலா..!தொடர்ச்சியான தேச துரோகங்கள்? ஜோதி போல் இன்னொரு பெண் யூடியூபரும் உளவாளியா?
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்திராவுடன் தொடர்பில் இருந்ததற்காக, மற்றொரு சமூக ஊடக பயனாளி பிரியங்கா சேனாபதி என்பவரும் தற்போது விசாரணையின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.ஒரிசாவின் பூரி மாவட்டத்தை சேர்ந்த…
View More தொடர்ச்சியான தேச துரோகங்கள்? ஜோதி போல் இன்னொரு பெண் யூடியூபரும் உளவாளியா?சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடி
பாகிஸ்தானை தாக்கிய இந்திய ஆயுதப்படைகளின் செயலுக்காக “ஆபரேஷன் சிந்தூரை” பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த ஒரு கூட்டத்தில் பாராட்டினார். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,…
View More சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடிதிடீரென கைகோர்த்த சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்.. CPEC திட்டத்தால் இந்தியா சுற்றி வளைக்கப்படுகிறதா?
சீனா-பாகிஸ்தான் CPEC திட்டம், ஆப்கானிஸ்தானுக்கு விரிவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இது “மூன்று தரப்பு” ஒத்துழைப்பை மேம்படுத்தும் பெரும்…
View More திடீரென கைகோர்த்த சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்.. CPEC திட்டத்தால் இந்தியா சுற்றி வளைக்கப்படுகிறதா?‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ வெற்றி.. 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுண்டர்.. தலைக்கு ரூ.1.5 கோடி..!
மாவோயிஸ்ட் ஒருவரின் தலைக்கு 1.5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த அந்த நபர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த நம்பல கேசவ் ராவ், முந்தைய…
View More ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ வெற்றி.. 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுண்டர்.. தலைக்கு ரூ.1.5 கோடி..!