பெங்களூரில் நேற்று ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த பெண், இன்று தனது கணவருடன் ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு வந்து, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். “பெங்களூரை நான் மிகவும் மதிக்கிறேன், ஆட்டோ டிரைவர்களை மதிப்பேன்.…
View More இரக்கமுள்ள மனசுக்காரன்டா… நேற்று செருப்பால் அடித்தவர்.. இன்று கணவருடன் ஆட்டோக்காரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்..!இவ்வளவு பெரிய தாக்குதலை உக்ரைன் ரகசியமாக நடத்தியது எப்படி? ஹாலிவுட் திரைப்படத்தை மிஞ்சும் ஐடியாக்கள்..!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் தீவிரமான போர் பெரும் பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நேற்று உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல், இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். இதில் ரஷ்யாவுக்கு…
View More இவ்வளவு பெரிய தாக்குதலை உக்ரைன் ரகசியமாக நடத்தியது எப்படி? ஹாலிவுட் திரைப்படத்தை மிஞ்சும் ஐடியாக்கள்..!11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐடி.. பசுமை புரட்சி செய்த மோடி அரசின் சாதனை..
மத்திய வேளாண் அமைச்சகம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து, 14 மாநிலங்களில் 6.1 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்கியுள்ளது. இந்த வசதி, விவசாயிகளின் நில சொத்து பதிவுகளுடன்…
View More 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐடி.. பசுமை புரட்சி செய்த மோடி அரசின் சாதனை..ஒரே நாடு ஒரே கணவர்.. இந்திய பெண்கள் அனைவருக்கும் மோடி தான் கணவரா? ஆம் ஆத்மி பிரபலம் ஆவேசம்..!
ஒரே நாடு ஒரே தலைவர் போல, ஒரே நாடு ஒரே கணவர் என்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மோடியை பிரபலப்படுத்தி வருகிறார்கள் என்றும், இந்திய பெண்கள் அனைவரும் அவரை கணவராக ஏற்றுக்கொள்வார்களா என்றும்,…
View More ஒரே நாடு ஒரே கணவர்.. இந்திய பெண்கள் அனைவருக்கும் மோடி தான் கணவரா? ஆம் ஆத்மி பிரபலம் ஆவேசம்..!உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவுக்கு 700 கோடி ரூபாய் நஷ்டம்.. இன்றிரவு பழிவாங்க திட்டமா?
ரஷ்யா மீது நேற்று உக்ரைன் நாட்டின் ராணுவம் தாக்கிய பயங்கரமான தாக்குதலில் ரஷ்யாவின் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேதம் அடைந்ததாகவும் இதனால் அந்நாட்டிற்கு 700 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை…
View More உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவுக்கு 700 கோடி ரூபாய் நஷ்டம்.. இன்றிரவு பழிவாங்க திட்டமா?’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பாணியில் ஆள்மாறாட்டம்.. அரசு தேர்வில் நடந்த மிகப்பெரிய மோசடி கண்டுபிடிப்பு..!
கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில், ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் தேர்வு எழுதும் ஆள் மாறாட்ட மோசடி நடக்கும் காட்சிகள் இருக்கும் நிலையில், அதேபோன்று மத்தியப் பிரதேசம் மாநில அரசு தேர்வுகளில்…
View More ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பாணியில் ஆள்மாறாட்டம்.. அரசு தேர்வில் நடந்த மிகப்பெரிய மோசடி கண்டுபிடிப்பு..!ஊருக்குள் அவ்வப்போது வரும் கரடி.. பால், தயிர், வெண்ணெயை மட்டும் சாப்பிடும் அதிசயம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில், காட்டுப்பகுதி அருகிலுள்ள ஒரு கிராமத்தில், தினந்தோறும் ஒரு கரடி வந்து வீட்டுக்குள் புகுந்து பால், தயிர், வெண்ணை மற்றும் சைவ உணவு பொருட்களை மட்டும் சாப்பிட்டு, வீட்டையும் சேதப்படுத்தி செல்வதாக…
View More ஊருக்குள் அவ்வப்போது வரும் கரடி.. பால், தயிர், வெண்ணெயை மட்டும் சாப்பிடும் அதிசயம்..!துருக்கியில் இந்திய யூடியூபர் கைது.. அப்படி என்ன தப்பு செய்தார்? அதிர்ச்சி தகவல்..!
துருக்கி நாட்டில் இந்தியன் யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் துருக்கி பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூடியூபர் Malik SD Khan…
View More துருக்கியில் இந்திய யூடியூபர் கைது.. அப்படி என்ன தப்பு செய்தார்? அதிர்ச்சி தகவல்..!உக்ரைனின் மாபெரும் தாக்குதல்.. 40 ரஷ்ய போர் விமானங்கள் காலி.. வல்லரசையே அசைத்து பார்க்கும் உக்ரைன்..!
கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இன்று உக்ரைன் ஒரு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் ரஷ்யாவின் 40க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள்…
View More உக்ரைனின் மாபெரும் தாக்குதல்.. 40 ரஷ்ய போர் விமானங்கள் காலி.. வல்லரசையே அசைத்து பார்க்கும் உக்ரைன்..!லிவ்-இன் காதலருடன் சேர்ந்து 4 வயது மகளை கொன்ற தாய்.. பாடியை மறைக்க 300 கிமீ பயணம்..!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது லிவ்-இன் காதலனுடன் சேர்ந்து நான்கு வயது குழந்தையை கொலை செய்து, அந்த குழந்தையின் பிணத்தை மறைக்க 300 கிலோமீட்டர் பயணம் செய்ததாக கூறப்படுவது பெரும்…
View More லிவ்-இன் காதலருடன் சேர்ந்து 4 வயது மகளை கொன்ற தாய்.. பாடியை மறைக்க 300 கிமீ பயணம்..!வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெறுப்பு பேச்சு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் எம்எல்ஏ…
View More வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!உங்கள் வீட்டை பத்திரமாக பாதுகாக்கும் AI.. சிசிடிவிக்கும் ஆப்பு வைத்த தொழில்நுட்பம்..!
நாம் வீட்டில் இல்லாத போது, நமது வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள நபர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று…
View More உங்கள் வீட்டை பத்திரமாக பாதுகாக்கும் AI.. சிசிடிவிக்கும் ஆப்பு வைத்த தொழில்நுட்பம்..!