ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் டிஎன்ஏ சோதனை உள்ளிட்டவற்றின் வளர்ச்சி குறைவாக இருந்ததால் நிறைய குற்ற வழக்குகள் தீர்வு கிடைக்காமல் அப்படியே இருந்து வந்தது. இதன் பின்னர், டிஎன்ஏ மூலம் நிறைய வழக்குகளின் முடிவுகள்…
View More 22 வருடத்திற்கு முன் காணாமல் போன நபர்.. போலீசாரால் முடியாததை கூகுள் எர்த் மூலம் நிறைவேற்றிய இளைஞர்..3 வருசமா நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த டிவி.. பெண்ணின் அபார்ட்மெண்டிற்குள் காத்திருந்த மர்மம்.. உலகையே உலுக்கிய செய்தி..
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் சூழலில், ஒரு நபர் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆன்லைனில் வராமல் போனாலே அவருக்கு என்ன ஆனது என உடனடியாக விசாரிக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால்,…
View More 3 வருசமா நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த டிவி.. பெண்ணின் அபார்ட்மெண்டிற்குள் காத்திருந்த மர்மம்.. உலகையே உலுக்கிய செய்தி..கேப்டனா சச்சினுக்கு நடந்ததே தான்.. தோனி, கோலி காத்த கவுரவத்தை இழந்த ரோஹித்..
கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பையை வென்ற போது கிரிக்கெட் அரங்கில் தலைச்சிறந்த கேப்டன் என்ற பெயரையும் எடுத்திருந்தார் ரோஹித் ஷர்மா. கோப்பையை வென்று கொடுத்தது மட்டும் அவரை ஒரு சிறந்த…
View More கேப்டனா சச்சினுக்கு நடந்ததே தான்.. தோனி, கோலி காத்த கவுரவத்தை இழந்த ரோஹித்..அட.. இப்படியும் ஒரு பூனையா.. 100 பேரின் முடிவை முன்பே கணித்த செல்லபிராணி.. எப்படி சாத்தியமாச்சு தெரியுமா?..
என்ன தான் மனிதனுக்கு ஆறறிவு உள்ளது என கூறினாலும், அவர்களை விட ஐந்தறிவு உள்ள மிருகங்களிடம் இருக்கும் குணங்கள் பலரையும் வியப்பில் தான் ஆழ்த்தி வரும். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் உள்ள ஒரு அறிவின்…
View More அட.. இப்படியும் ஒரு பூனையா.. 100 பேரின் முடிவை முன்பே கணித்த செல்லபிராணி.. எப்படி சாத்தியமாச்சு தெரியுமா?..டைட்டானிக் கப்பலில் உயிரிழந்த நபர்.. 40 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு கிடைத்த எச்சரிக்கை.. மர்ம பின்னணி..
வரலாற்றில் எதிர்பாராமல் நடந்த சில விபத்துகள் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் நிச்சயம் மறந்து போகாத அளவுக்கு ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அப்படி வரலாற்றில் இருந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்கப்படாத ஒரு…
View More டைட்டானிக் கப்பலில் உயிரிழந்த நபர்.. 40 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு கிடைத்த எச்சரிக்கை.. மர்ம பின்னணி..4 வயதில் காணாமல் போன மகன்.. 8 மாதம் கழித்து திரும்ப வந்தும் 100 ஆண்டுகள் கழித்து விலகிய மர்மம்..
கடந்த 1912 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஏரி ஒன்றின் அருகே 4 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், 8 மாதங்கள் கழித்து நடந்த சம்பவமும் அதன் பின்னால் ஒளிந்திருந்த மர்மங்களும் பலரை அதிர்ச்சியில்…
View More 4 வயதில் காணாமல் போன மகன்.. 8 மாதம் கழித்து திரும்ப வந்தும் 100 ஆண்டுகள் கழித்து விலகிய மர்மம்..வாழ்நாள்ல ஒரு தடவ கூட பொண்ணுங்கள பாத்ததே இல்ல.. 82 வருடத்தில் பெண் வாசமே தீண்டாத நபர்.. ஆடிப் போன சிங்கிள்ஸ்..
இந்த உலகத்தில் நாம் அன்றாடம் வெளியே சுற்றித் தெரியும் போதே ஒரு பெண் ஆணையும், ஒரு ஆண் பெண்ணையும் பார்க்க நேரிடும். ஆனால், ஒரு நபர் 82 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த போதிலும் தனது…
View More வாழ்நாள்ல ஒரு தடவ கூட பொண்ணுங்கள பாத்ததே இல்ல.. 82 வருடத்தில் பெண் வாசமே தீண்டாத நபர்.. ஆடிப் போன சிங்கிள்ஸ்..இதுக்கு மேல அவரு என்னதான்யா பண்றது.. இந்திய அணி மானம் போன 4 போட்டிகளிலும் ரோஹித் எடுத்த ரிஸ்க்..
ஒரு கேப்டனாக தன்னால் என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் இந்திய அணிக்காக ரோஹித் செய்து வருகிறார். இதே போல அவரது பேட்டிங்கை பொருத்தவரையிலும் தன்னால் என்ன பங்களிப்பை அளிக்க முடியுமோ அதையும் அவர்…
View More இதுக்கு மேல அவரு என்னதான்யா பண்றது.. இந்திய அணி மானம் போன 4 போட்டிகளிலும் ரோஹித் எடுத்த ரிஸ்க்..ரோஹித், கோலி இருந்தும் 12 வருசத்துல ஒரு தடவ இப்படி நடக்கலையே.. ஒரே போட்டியில் கப்பலேறிய மானம்..
இந்திய அணியில் ஒரு காலத்தில் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் இணைந்து ஆடிய போதிலும், சேவாக் மற்றும் கம்பீர் இணைந்து ஆடிய போதிலும் ஒரு நிச்சயம் இவர்கள் பெரிய அளவிலான ரன்களை இணைந்து குவிப்பார்கள் என்ற…
View More ரோஹித், கோலி இருந்தும் 12 வருசத்துல ஒரு தடவ இப்படி நடக்கலையே.. ஒரே போட்டியில் கப்பலேறிய மானம்..சுற்றி நின்று ஊரே பார்க்க.. 15 வருசமா முடியாத விஷயம்.. ஒரே வருடத்தில் தட்டித் தூக்கிய ரோஹித் ஷர்மா..
ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேனாகவும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் 2 போட்டிகளில் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்துவிட்டார் ரோஹித் ஷர்மா. அப்படி இருந்தும் மற்ற வீரர்கள் நல்ல…
View More சுற்றி நின்று ஊரே பார்க்க.. 15 வருசமா முடியாத விஷயம்.. ஒரே வருடத்தில் தட்டித் தூக்கிய ரோஹித் ஷர்மா..வயநாடு நிலச்சரிவு.. என்னையும் கூட்டிட்டு போங்க.. ராணுவத்திற்கு 3 ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்..
பொதுவாக மலையை ஒட்டி இருக்கும் ஊர்களில் மழை பெய்தாலே வேகமாக நிலச்சரிவு உருவாகி மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உண்டு பண்ணும். இந்தியாவின் பல இடங்களில் இது போன்று பல இடங்களில் நிலச்சரிவு உருவாகி உள்ள…
View More வயநாடு நிலச்சரிவு.. என்னையும் கூட்டிட்டு போங்க.. ராணுவத்திற்கு 3 ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்..டி20 ல ரிட்டயர்டு ஆனது இதுக்காக தானா.. ஒன்னரை வருசத்துல உச்சாணி கொம்பையே பிடிச்ச ரோஹித்.. சரித்திர சம்பவம்..
முன்பெல்லாம் டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டி என எதுவாக இருந்தாலும் நிதானமாக ஆடி ரன் சேர்க்கும் ரோஹித் ஷர்மா, தேவைப்படும் நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தி பவுண்டரிகளை பறக்க விடுவார். ஆனால், கேப்டனான…
View More டி20 ல ரிட்டயர்டு ஆனது இதுக்காக தானா.. ஒன்னரை வருசத்துல உச்சாணி கொம்பையே பிடிச்ச ரோஹித்.. சரித்திர சம்பவம்..
