விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக கருதப்படுவது பிக் பாஸ். ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த பிக் பாஸ் விறுவிறுப்பாகவும் அதிரடியாகவும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு…
View More பிக் பாஸ் வீட்டில் மீண்டும் பிரதீப்..? அவரது நிபந்தனை இது தான்.. ரசிகர்கள் மாஸ் வெயிட்டிங்..!“பத்த வச்சுட்டியே பரட்டை” சிரிப்பு ராஜ்ஜியத்தின் அரசன்…. கவுண்டமணியை ஒதுக்கிய பிரபலங்கள்…. என்ன காரணம் தெரியுமா….?
தமிழ் சினிமா உலகை கால் நூற்றாண்டு காலம் தனது சிரிப்பு ராஜ்யத்தால் ஆட்சி செய்தவர் கவுண்டமணி. சுப்பிரமணி என்ற பெயருடைய இவர் தனது 15 வயதில் நாடகத்தில் நடிப்பேன் என்று அடம்பிடித்ததால் சகோதரியால் சென்னைக்கு…
View More “பத்த வச்சுட்டியே பரட்டை” சிரிப்பு ராஜ்ஜியத்தின் அரசன்…. கவுண்டமணியை ஒதுக்கிய பிரபலங்கள்…. என்ன காரணம் தெரியுமா….?நிராகரிப்புகள், அவமானங்கள்….. ஒரே ஒரு வெறித்தனமான முடிவு….. கால்ஷீட்களை குவிய வைத்த நடிகர் நாகேஷ்…..!!
திரைத்துறையில் நகைச்சுவை மன்னன் என்றும் பல்துறை வித்தகர் என்றும் போற்றப்பட்டவர் நாகேஷ். நகைச்சுவை மட்டும் அல்லாது கதாநாயகனாக வில்லனாக குணச்சித்திர நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று திறம்பட நடித்தவர் நாகேஷ். சினிமா துறையில் ஆயிரம்…
View More நிராகரிப்புகள், அவமானங்கள்….. ஒரே ஒரு வெறித்தனமான முடிவு….. கால்ஷீட்களை குவிய வைத்த நடிகர் நாகேஷ்…..!!வெற்றி பாதையில் ஜெயிலர்…… ரஜினிக்கு BMW X7 நெல்சனுக்கு Porsche….. அள்ளி கொடுத்த கலாநிதி மாறன்…..!!
ஜெயிலர் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 72 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.…
View More வெற்றி பாதையில் ஜெயிலர்…… ரஜினிக்கு BMW X7 நெல்சனுக்கு Porsche….. அள்ளி கொடுத்த கலாநிதி மாறன்…..!!அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?
திரையுலகில் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்க இடத்தைப் பிடித்தவர்கள் என்றால் அதில் முக்கியமானவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமாவில் இருவரும் இரண்டு துருவங்களாக விளங்கினர். சண்டை காட்சிகள்…
View More அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?ஒரே படத்தில் 11 அவதாரம்… நம்பியார் ஃப்ர்ஸ்ட் கமல் நெக்ஸ்ட்… எந்த படம் தெரியுமா?
திரைத்துறையில் கதாநாயகர்களாக சிறந்து விளங்கியவர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பலரை சொல்லலாம். ஆனால் வில்லனாக நடித்து தனக்கென்று தனி அடையாளத்தையும் தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்திருந்தவர் மஞ்சேரி நாராயணன் நம்பியார்…
View More ஒரே படத்தில் 11 அவதாரம்… நம்பியார் ஃப்ர்ஸ்ட் கமல் நெக்ஸ்ட்… எந்த படம் தெரியுமா?பேசிக்கவே மாட்டார்கள்….. சரோஜா தேவிக்காக போன சாவித்ரி….. ஆச்சர்யமாக பார்த்த திரைவட்டாரம்…..!!
1960களில் கொடி கட்டி பறந்த நடிகைகள் சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி. இவர்கள் மூன்று பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது. நடிப்பாகட்டும் நாட்டியமாகட்டும் அனைத்திலும் மூன்று பேரும் தனித்துவமாக விளங்குபவர்கள். தேசிய விருது பெற்ற…
View More பேசிக்கவே மாட்டார்கள்….. சரோஜா தேவிக்காக போன சாவித்ரி….. ஆச்சர்யமாக பார்த்த திரைவட்டாரம்…..!!முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!
எம்ஜிஆர் அதிரடியாக நடிப்பவர் . சிவாஜி கணேசன் வெவ்வேறு கோணங்களில் நடிப்பவர். ஜெமினி கணேசன் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பவர். 1960 1970 காலகட்டங்களில் சினிமா துறையில் இந்த மூவரும் தான் முன்னணி…
View More முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!தேச பற்றா……? கதாபாத்திரமா…..? தியாகம் செய்த சிவாஜி….. எதற்காக தெரியுமா…..!!
சினிமாவை தொழிலாக பார்க்காமல் தவமாக உயிர் மூச்சாக ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவருக்கு சினிமாவில் இருந்த பற்றை விட தேசப்பற்று அதிகம் என்று கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக…
View More தேச பற்றா……? கதாபாத்திரமா…..? தியாகம் செய்த சிவாஜி….. எதற்காக தெரியுமா…..!!வாலி பாட்டெழுத வேண்டாம்….. எம்ஜிஆரின் கடுங்கோபம்….. என்ன காரணம் தெரியுமா…..?
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு என்று உருவான பாடலாசிரியர் என்று வாலியை கூறலாம். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ஏராளமான படங்களுக்கு வாலி தான் பாடலாசிரியர். ஆனால் ஒரு முறை எம்ஜிஆர் அவர்களுக்கும் வாலி அவர்களுக்கும் இடையே சிறிய…
View More வாலி பாட்டெழுத வேண்டாம்….. எம்ஜிஆரின் கடுங்கோபம்….. என்ன காரணம் தெரியுமா…..?காதல் பற்றி கேள்வி….. நானும் மனிதன் தான்….. விதவை தாயின் பெயரை காப்பாற்றணுமே….. சிவகுமாரின் நெகிழ்ச்சி பதில்….!!
கலை உலக மார்க்கண்டேயன் என்று கொண்டாடப்படும் சிவக்குமார் 192க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1965 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஏவிஎம் தயாரிப்பில் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
View More காதல் பற்றி கேள்வி….. நானும் மனிதன் தான்….. விதவை தாயின் பெயரை காப்பாற்றணுமே….. சிவகுமாரின் நெகிழ்ச்சி பதில்….!!10 நாள் தான் அனுமதி….. கறாராக சொன்ன பாங்காக் அரசு….. எம்ஜிஆரின் உயர்ந்த செயலால் வியந்த பாங்காக்…..!!
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் சினிமா வாழ்வில் அவரது குணத்தை போற்றும் விதமாக நடந்த சம்பவம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சினிமா துறையில் மிகப்பெரிய சரித்திரத்தை உருவாக்கியவர் என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர்…
View More 10 நாள் தான் அனுமதி….. கறாராக சொன்ன பாங்காக் அரசு….. எம்ஜிஆரின் உயர்ந்த செயலால் வியந்த பாங்காக்…..!!