“நான் எடுத்த இந்த முடிவில் எந்த வருத்தமும் இல்லை” என்றும், தன் மீது ஆர்வம் கொண்ட ஆண்கள் தன்னுடன் பழக விரும்பினால், நாள் ஒன்றுக்கு 32 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
“நான் ஏழையாக வாழ விரும்பவில்லை. பணக்கார வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகவே எனது கன்னித்தன்மையை விற்றேன். இந்த முடிவில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை” என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அவரது இந்த செயலில் வாழ்த்துக்களும் கண்டனங்களும் இருவிதமான கருத்துக்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
