30 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தது உண்மைதான்.. பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப், தமது நாடு கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்கி வந்ததை ஒப்புக் கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கை நியூஸ்…

asif