modi amitshah

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் என்பது ஒரு ஸ்டார்ட்டிங் பாயிண்ட் தான்.. 2026ல் எல்லா தேர்தலிலும் வெற்றி பெற போவது என்.டி.ஏ தான்.. குறிப்பா தமிழ்நாடும், மேற்குவங்கமும் பாஜகவோட முக்கியமான டார்கெட்.. வெற்றிக்கு குறுக்கே யார் வந்தாலும் கதம் கதம் தான்.. எந்தப் பக்கம் திரும்பினாலும் இனி தாமரை தான்… எதிரிகளுக்கு இனி தூக்கமில்லாத ராத்திரி தான்! பாஜக விர்ச்சுவல் வாரியர்ஸ் ஆவேச பதிவு..

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழலில், மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒரு தொடக்கப்புள்ளியாகவே பார்க்கப்படுகின்றன. இந்த தேர்தல் வெற்றியை வெறும் ஒரு மாநிலத்தின் வெற்றியாக மட்டும் பார்க்காமல், 2026-ம் ஆண்டு…

View More மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் என்பது ஒரு ஸ்டார்ட்டிங் பாயிண்ட் தான்.. 2026ல் எல்லா தேர்தலிலும் வெற்றி பெற போவது என்.டி.ஏ தான்.. குறிப்பா தமிழ்நாடும், மேற்குவங்கமும் பாஜகவோட முக்கியமான டார்கெட்.. வெற்றிக்கு குறுக்கே யார் வந்தாலும் கதம் கதம் தான்.. எந்தப் பக்கம் திரும்பினாலும் இனி தாமரை தான்… எதிரிகளுக்கு இனி தூக்கமில்லாத ராத்திரி தான்! பாஜக விர்ச்சுவல் வாரியர்ஸ் ஆவேச பதிவு..
west bengal

மேற்கு வங்கத்தில் ஊடுருவிய வங்கதேசத்தினர்.. இந்து பெயர் வைத்து மோசடி.. இந்தியர்கள் போல் ஆதார் அட்டை வாங்கி சலுகை பெற்றதாக தகவல்.. 8 கோடி போலி ஆதார் அட்டைகள் ரத்து.. ஊடுருவிய நபர்களின் நெட்வொர்க் முறியடிப்பு.. இனி ஒரு வங்கதேசத்தினர் இந்தியாவில் இருக்க முடியாது.. மொத்தமாக சுத்தம் செய்ய மத்திய அரசு உத்தரவு.. இந்திய அரசின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே..!

மேற்கு வங்கத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அங்கு நடைபெறும் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள், பல முக்கிய ஆவணங்களை மறைப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையோ என்ற…

View More மேற்கு வங்கத்தில் ஊடுருவிய வங்கதேசத்தினர்.. இந்து பெயர் வைத்து மோசடி.. இந்தியர்கள் போல் ஆதார் அட்டை வாங்கி சலுகை பெற்றதாக தகவல்.. 8 கோடி போலி ஆதார் அட்டைகள் ரத்து.. ஊடுருவிய நபர்களின் நெட்வொர்க் முறியடிப்பு.. இனி ஒரு வங்கதேசத்தினர் இந்தியாவில் இருக்க முடியாது.. மொத்தமாக சுத்தம் செய்ய மத்திய அரசு உத்தரவு.. இந்திய அரசின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே..!
modi mamtha

SIR மூலம் வடிகட்டப்பட்ட ஊடுருவல்கார்கள்.. மேற்குவங்கத்தை சுத்தம் செய்த தேர்தல் ஆணையம்.. அலறியடித்து சொந்து நாட்டுக்கு ஓடிய வங்கதேச ஊடுருவல்காரர்கள்.. மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி வந்தால், ஒரு வங்கதேசத்தினர் உள்ளே வரமுடியாது.. இந்தியாவின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே என்பது உறுதி செய்யப்படும்.. ஒரு மாநிலத்தையே சுத்தம் செய்த மோடி அரசு..!

இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் மேற்கொண்ட SIR என்ற சிறப்பு தீவிர திருத்தம் மேற்கு வங்கத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த…

View More SIR மூலம் வடிகட்டப்பட்ட ஊடுருவல்கார்கள்.. மேற்குவங்கத்தை சுத்தம் செய்த தேர்தல் ஆணையம்.. அலறியடித்து சொந்து நாட்டுக்கு ஓடிய வங்கதேச ஊடுருவல்காரர்கள்.. மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி வந்தால், ஒரு வங்கதேசத்தினர் உள்ளே வரமுடியாது.. இந்தியாவின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே என்பது உறுதி செய்யப்படும்.. ஒரு மாநிலத்தையே சுத்தம் செய்த மோடி அரசு..!
migrants

SIR நடவடிக்கை எதிரொலி: பதறியடித்து வங்கதேசத்திற்கு ஓட்டம் பிடிக்கும் ஊடுருவல்காரர்கள்.. வங்கதேச எல்லையில் குவியும் கூட்டம்.. பலரிடம் போலி ஆதார், வாக்காளர் அட்டை இருப்பதாக தகவல்.. தரகர்களிடம் பணம் கொடுத்து இந்தியாவில் ஊடுருவினோம் என பலர் ஒப்புதல்.. SIR மட்டும் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்.. SIRஐ எதிர்க்கும் கும்பல் திருந்துமா?

SIR நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக உள்ள வங்கதேச ஊடுருவல்காரர்கள், தாங்கள் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில், அவசரமாக எல்லைகளை நோக்கி படையெடுக்கத்…

View More SIR நடவடிக்கை எதிரொலி: பதறியடித்து வங்கதேசத்திற்கு ஓட்டம் பிடிக்கும் ஊடுருவல்காரர்கள்.. வங்கதேச எல்லையில் குவியும் கூட்டம்.. பலரிடம் போலி ஆதார், வாக்காளர் அட்டை இருப்பதாக தகவல்.. தரகர்களிடம் பணம் கொடுத்து இந்தியாவில் ஊடுருவினோம் என பலர் ஒப்புதல்.. SIR மட்டும் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்.. SIRஐ எதிர்க்கும் கும்பல் திருந்துமா?
mamtha

மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அவமானமா? கொல்கத்தா உயர்நீதிமன்றம் விளாசல்..!

  கொல்கத்தாவில் நடந்த போராட்டம் ஒன்றில் வன்முறை வெடித்த நிலையில், அதை கட்டுப்படுத்த தவறிய மம்தா பானர்ஜியின் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கொல்கத்தா உயர்நீதிமன்றம். அமைதியை நிலைநாட்ட மத்திய பாதுகாப்பு படையை இறக்க…

View More மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அவமானமா? கொல்கத்தா உயர்நீதிமன்றம் விளாசல்..!
Buddhadev

யார் இந்த புத்ததேவ் பட்டாச்சார்யா? மேற்குவங்கத்தை 11 ஆண்டுகள் ஆண்ட பொதுவுடைமைவாதி..

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று இயற்கை எய்தினார். இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி தற்போது கேரளமாநிலத்தில் மட்டுமே உள்ளது. ஆனால் 2011-ம் ஆண்டுக்கு…

View More யார் இந்த புத்ததேவ் பட்டாச்சார்யா? மேற்குவங்கத்தை 11 ஆண்டுகள் ஆண்ட பொதுவுடைமைவாதி..