தமிழ்ச்சங்கம் உருவான மதுரை நகரில் உள்ள சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்து முறைப்படி இசையை கற்றுக் கொண்டு தன் மயக்கும் குரல் வளத்தால் இசை ரசிகர்களைக் கிறங்க வைத்தவர் தான் பிரபல பின்னணி பாடகர் TM…
View More TMS – பாடிய அந்த இரண்டு பாடல்கள்.. அதோடு முடிந்த இசைப்பயணம்..? உண்மை பின்னணி இதான்!tms songs
நீயும்.. நானுமா? சிவாஜிக்கு சவால் விட்ட TMS பாடல்.. ஹோம் ஒர்க் செய்து நடித்த நடிகர் திலகம்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே ஒரு பாடல் மிகுந்த சவாலாக இருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக நடிப்பில் ஊதி தள்ளிவிடும் மகா கலைஞன் நடிகர் திலகம்…
View More நீயும்.. நானுமா? சிவாஜிக்கு சவால் விட்ட TMS பாடல்.. ஹோம் ஒர்க் செய்து நடித்த நடிகர் திலகம்!சிவாஜி போட்ட தப்புக்கணக்கால் கன்னடத்திற்குச் சென்ற சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் தமிழில் நடித்த நடிகர் திலகம்!
ஒரு நடிகர் என்பவர் தான் வளர்ந்து வரும் கால கட்டங்களில் ஒரு படத்தினை ஹிட் படமாகக் கொடுத்துவிட்டபின் அவரின் அடுத்த படத்தினையும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். மேலும் அந்தப் படத்தின்மூலம் அவர்களுக்ககென ஒரு…
View More சிவாஜி போட்ட தப்புக்கணக்கால் கன்னடத்திற்குச் சென்ற சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் தமிழில் நடித்த நடிகர் திலகம்!பாட்டாலே பரவசப்படுத்திய செந்தமிழ் தேன்மொழியாள்.. வசீகர குரலில் சொக்க வைத்த ஜமுனா ராணி..
தமிழ்சினிமாவின் 1950 களின் காலகட்டங்களில் இசைத்துறையில் புதிய சகாப்தமே ஏற்பட்டது. அதுவரை பாட்டும், இசையும் ஒருசேர பாடிக் கொண்டிருந்த எம்.தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா ஆகிய சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாயினர். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்…
View More பாட்டாலே பரவசப்படுத்திய செந்தமிழ் தேன்மொழியாள்.. வசீகர குரலில் சொக்க வைத்த ஜமுனா ராணி..பாடலுக்கு அர்த்தம் தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்ட டி.எம்.எஸ்.. சந்தேகத்தை தீர்த்து வைத்த கிருபானந்த வாரியார்!
பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் தான் பாடப் போகும் பாடல்களின் அர்த்தம் தெரிந்த பின்னரே அப்பாடலைப் பாடுவார். அப்போது தான் அவரும் உணர்ச்சி ததும்ப பாடலைப் பாடவும், கேட்பவர்களுக்கும் ஒன்றிப் போகும் வகையிலும் இருக்கும் என்று…
View More பாடலுக்கு அர்த்தம் தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்ட டி.எம்.எஸ்.. சந்தேகத்தை தீர்த்து வைத்த கிருபானந்த வாரியார்!எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்
எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவனுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமாகி இசையில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இசைஞானியாகத் திகழ்கிறார் இளையராஜா. சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய்,…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்21 நாட்களாக தவித்த எம்.எஸ்.வி, கண்ணதாசனுக்கு சிவாஜி கொடுத்த க்ளு.. ‘எங்கே நிம்மதி..’ பாடல் உருவான விதம்!
இன்றும் நம்மில் பலபேர் வாழ்க்கையின் வெறுப்பில் இருந்தாலோ அல்லது அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ இந்தப் பாட்டு தான் ஞாபகத்திற்கு வரும். அந்தப் பாடல் தான் புதிய பறவை படத்தில் இடம்பெற்ற எங்க நிம்மதி..…
View More 21 நாட்களாக தவித்த எம்.எஸ்.வி, கண்ணதாசனுக்கு சிவாஜி கொடுத்த க்ளு.. ‘எங்கே நிம்மதி..’ பாடல் உருவான விதம்!இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்
வாழ்க்கைத் தத்துவங்களை பாடல்களில் எழுதி உரைக்க வைத்த கவிஞர் கண்ணதாசன் தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்து பல பாடல்களை இயற்ற அவையும் கிளாசிக் ஹிட் லிஸ்டில் சேர்ந்தது. அவ்வாறு உருவான பாடல்கள்…
View More இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்