கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாவில் இயல்பாகவே தாராள உள்ளம் கொண்டவர். தன்னை நம்பி இருப்பவர்களுக்கு எவ்வகையிலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டவர். சினிமாவில் நடித்து பெரும்புகழையும், செல்வத்தையும் அடைந்த போதும் அதனை பொதுத் தொண்டுகளுக்காகவே செலவிட்டவர். தனது…
View More இதெல்லாம் ஒரு படமா என எழுந்து சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த என்.எஸ்.கே.. அதிரிபுதிரி ஹிட் அடித்த ரகசியம்..tamil old films
சப்தமே இல்லாமல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த உதவிகள்..அடேங்கப்பா இத்தனை கோடிகளா?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கொடைத் தன்மையை நாடே அறியும். இல்லையென்று வந்தவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்து வாழ வைத்த வள்ளல் அவர். இதனால் தான் அவரை மக்கள் அவரை இன்னமும் இதய…
View More சப்தமே இல்லாமல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த உதவிகள்..அடேங்கப்பா இத்தனை கோடிகளா?இனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்
தமிழ் சினிமாக்களில் ஆரம்ப காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர்களாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், டணால் தங்கவேலு போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் நடித்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிர்கள் மத்தியில் நீங்கா இடம்…
View More இனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்ஆயிரம் சூரியன் முன்னால் வந்து நின்ன மாதிரி.. எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்த கன்னடத்து பைங்கிளியின் அனுபவம்!
தமிழ்த் திரையுலகில் 1960-70 காலகட்டங்களில் சாவித்திரி, பத்மினி, ஜெயலலிதா ஆகிய முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக விளங்கியவர்தான் சரோஜா தேவி. கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இளம்…
View More ஆயிரம் சூரியன் முன்னால் வந்து நின்ன மாதிரி.. எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்த கன்னடத்து பைங்கிளியின் அனுபவம்!தமிழ் சினிமாவின் முதல் வெள்ளிவிழா படம்.. டைட்டில் கார்டில் இடம்பெற்ற ஒரு முக்கியமான பெயர்!
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் என்பது தெரிந்த ஒன்று தான். அனால் எந்த படத்திற்காக வழங்கபட்டது தெரியுமா? இந்திய சினிமாவில் அதுவரை மௌன மொழி திரைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி…
View More தமிழ் சினிமாவின் முதல் வெள்ளிவிழா படம்.. டைட்டில் கார்டில் இடம்பெற்ற ஒரு முக்கியமான பெயர்!குணத்தால் உயர்ந்த எஸ்.எஸ்.வாசன்.. தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
நாதஸ்வர வித்வான் ‘சிக்கல்‘ நாதஸ்வர சக்கரவர்த்தி சண்முக சுந்தரமாக நடிகர் திலகமும், மோகனாம்பாளாக நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் ஆன படம்தான் தில்லானா மோகனாம்பாள். 1968-ல் வெளிவந்த இந்தப் படம்…
View More குணத்தால் உயர்ந்த எஸ்.எஸ்.வாசன்.. தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!திருட வந்தவருக்கு சான்ஸ் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்.. இப்படி ஒரு தாராள மனசா?
தமிழ்த் திரையுலகில் இப்படியும் ஓர் மனிதர் இருந்திருக்கிறரா என்பதற்கு அடையாளமாய் அவர் செய்த பல உதவிகள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நாடகத் துறையில் முன்னோடியான பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பு மட்டுமின்றி பாடல், இயக்கம்,…
View More திருட வந்தவருக்கு சான்ஸ் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்.. இப்படி ஒரு தாராள மனசா?எம்.ஆர்.ராதாவையே சீட்டின் நுனியில் உட்கார வைத்த நாடகம்.. கையில் இருந்த பீடியைக் கூட பற்ற வைக்காமல் பார்த்து ரசித்த நிகழ்வு
தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்களை எடுத்துக் கொண்டால் ரத்தக் கண்ணீர் படத்தை அந்த லிஸ்ட்-ல் சேர்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்ச்சி பொங்க தனது நடிப்பின் அத்தனை அம்சங்களையும் கொட்டி நடித்திருந்தார்…
View More எம்.ஆர்.ராதாவையே சீட்டின் நுனியில் உட்கார வைத்த நாடகம்.. கையில் இருந்த பீடியைக் கூட பற்ற வைக்காமல் பார்த்து ரசித்த நிகழ்வுதமிழ் சினிமாவின் முதல் டபுள் ஆக்ட், 3 வேடம், 10 வேட ஹீரோ.. அத்தனையும் பெருமையையும் பெற்ற அந்தக் காலத்து ஒரே சூப்பர் ஸ்டார்..
வழக்கமாக ஒரு நடிகர் சிங்கிள் கதாபாத்திரங்களில் தோன்றி நடிப்பது வழக்கம். எனினும் கதைக்காகவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காகவும் அவர்களே இரட்டை வேடங்களில் நடிப்பது வழக்கம். அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார்கள் தொடங்கி இப்போதுள்ள தனுஷ் வரை…
View More தமிழ் சினிமாவின் முதல் டபுள் ஆக்ட், 3 வேடம், 10 வேட ஹீரோ.. அத்தனையும் பெருமையையும் பெற்ற அந்தக் காலத்து ஒரே சூப்பர் ஸ்டார்..நாடகத்தில் நடிக்கும் போதே சொன்ன வாக்கைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்., இப்படி ஒரு மனசா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுத வேண்டும் என்றால் பல பாகங்களாக எழுதிக் கொண்டே போகலாம். இலங்கையில் பிறந்ததில் இருந்து சென்னையில் மறைந்தது வரை அவருடைய நாடகம், சினிமா, அரசில், கொடைத்தன்மை போன்றவற்றைப் பற்றி…
View More நாடகத்தில் நடிக்கும் போதே சொன்ன வாக்கைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்., இப்படி ஒரு மனசா?படப்பெட்டியை தலையில் சுமந்து சென்ற நம்பியார்.. காஷ்மீரில் ரிலீசான ‘தேன் நிலவு‘
சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரையும் திருப்தி படுத்துவது என்பது இயலாத காரியம். எந்தப் படம் பார்த்தாலும் அதில் ஏதாவது ஒரு குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒருபடம் எந்தக் குறையும் இல்லாமல் காதல், காமெடி, பாடல்கள்…
View More படப்பெட்டியை தலையில் சுமந்து சென்ற நம்பியார்.. காஷ்மீரில் ரிலீசான ‘தேன் நிலவு‘பையன் நல்லா நடிப்பானா? கேள்வி கேட்ட பானுமதிக்கு நடிப்பால் பதிலடி கொடுத்த நடிகர் திலகம்..
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு முன்னோடி நடிகைதான் பழம்பெரும் நடிகை பானுமதி. அந்தக் காலத்தில் இவருடன் இணைந்து நடிக்கவே அனைவரும் பயப்படுவார்களாம். மிகவும் கண்டிப்பானவராம். நடிப்பு என்று வந்து விட்டால் அருகில் இருக்கும் அனைவரையும் ஓவர்டேக்…
View More பையன் நல்லா நடிப்பானா? கேள்வி கேட்ட பானுமதிக்கு நடிப்பால் பதிலடி கொடுத்த நடிகர் திலகம்..