மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் மேற்கொண்டுள்ள போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்திய நிதிச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களின் சொத்து…
View More மத்திய கிழக்கு போர் எதிரொலி: இன்று ஒரே நாளில் இந்தியர்களுக்கு சுமார் 9.7 லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டம்.. சென்செக்ஸ் 2 நாட்களில் 3000 புள்ளிகள் சரிவு.. வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. அச்சத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள்.. ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 92 என சரிவு.. தங்கம் மட்டும் தான் பாதுகாப்பான முதலீடா? பங்குச்சந்தை முதலீடு இனி ஆபத்தா?