கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திரைக்கதையில் கணேசன் ’பராசக்தி’யில் நடிக்க ஆரம்பித்தார். அவரது படங்கள் திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றியது . அனைத்து தரப்பிலும் ஆதரவு பெற்ற நடிகராக இருந்தார். நவராத்திரி படம் வெளியான…
View More சாமானியனுக்கும் சினிமா ஆசையைத் தூண்டிய கலைஞன் சிவாஜி கணேசன்! அவருக்கும் எட்டாமல் போன கதாபாத்திரம் ?sivaji ganean
டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!
பொதுவாக ஒரு திரைப்படத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய நடிகர்கள், நடிகைகள் நடித்தால் யார் பெயரை டைட்டிலில் முதலில் போடுவது என்ற பிரச்சனை வரும். கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து…
View More டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!