சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
View More 58வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவுsenthil balaji
நீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்
சென்னை: எந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோத பணபரிமாற்றத்…
View More நீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்Senthil Balaji case| டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி.. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி முக்கியமான நாள்
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 12ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை…
View More Senthil Balaji case| டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி.. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி முக்கியமான நாள்செந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி இருக்கிறது. சென்னை…
View More செந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறை சோதனை.. பரபரப்பு தகவல்..!
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் வீடு, கரூரில் உள்ள அவரது அலுவலகம், அவரது…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறை சோதனை.. பரபரப்பு தகவல்..!