காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாராட்டினார். 2014-ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி…
View More இனிமேல் தாக்கினால் பதிலடி இரட்டிப்பாக இருக்கும்.. உலகமே அதிர்ச்சி.. பயத்தில் பாகிஸ்தான்: அமித்ஷா பேச்சுmodi
டிரம்ப் அமெரிக்க அதிபர் மட்டும் தான்.. ஆனால் மோடி உலக தலைவர்.. சில நிமிடங்களில் ட்வீட்டை டெலிட் செய்த கங்கனா..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடாது என எச்சரித்ததற்கு பதிலாக, பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத், “மோடி தான் ட்ரம்ப்-ஐ விட…
View More டிரம்ப் அமெரிக்க அதிபர் மட்டும் தான்.. ஆனால் மோடி உலக தலைவர்.. சில நிமிடங்களில் ட்வீட்டை டெலிட் செய்த கங்கனா..!எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…
View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடிபாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!
1. பயங்கரவாதம் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் 2. பயங்கரவாதம் உயிருடன் இருக்கும் வரை எந்த வர்த்தகமும் இல்லை 3. எல்லைக்கடந்த தாக்குதல்களின் அச்சுறுத்தல் நிலவுகிறது என்றால்…
View More பாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!
அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் இன்னொரு பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…
View More அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!
பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பிறகு, இந்தியா இன்று ஒரு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இனிமேல் இந்திய நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடந்தால், அது போர் தொடுத்தது என்றே கருதப்படும் என இந்திய தரப்பில்…
View More அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!
ஜம்மு காஷ்மீரில் மிக முக்கியமான 1000 மெகாவாட் திறன் கொண்ட Pakal Dul ஹைட்ரோ எலெக்டிரிக் திட்டத்திற்கு மேல்நிலை மின் பாதைகளை அமைக்கும் அனுமதியை மத்திய அரசு இன்று வழங்கியுள்ளது.இந்த திட்டம் பாகிஸ்தான் செல்லும்…
View More காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட நாளாக பேசப்பட்டு வந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தியை பிரதமர் நரேந்திர…
View More பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!துரத்துவோம், பிடிப்போம், தண்டிப்போம்.. உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்..!
பஹல்காமில் 26 உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் கடும் கோபம் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்து மாநிலங்களில் இருந்தும் எழுந்துள்ளன.…
View More துரத்துவோம், பிடிப்போம், தண்டிப்போம்.. உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்..!ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலா பயணிகளுக்கெதிராக நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டார். ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன் என…
View More ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!சென்னை வரும் மோடி, அமித்ஷா… ரஜினியுடன் சந்திப்பு.. திடீர் திருப்பம் ஏற்படுமா?
உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்து அதிமுக கூட்டணியை உறுதி செய்த நிலையில், திமுக கூட்டணி கதி கலங்கி இருப்பதாகவும், அதிமுக கூட்டணியை வலுப்படுத்த எந்த லெவலுக்கும் அமித்ஷா இறங்கி வருவார்…
View More சென்னை வரும் மோடி, அமித்ஷா… ரஜினியுடன் சந்திப்பு.. திடீர் திருப்பம் ஏற்படுமா?14 வருடங்களாக செருப்பு அணியாத பாஜக தொண்டர்.. விரதத்தை முடித்து வைத்த பிரதமர் மோடி..!
பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என முடிவெடுத்திருந்த பாஜக தொண்டர் ஒருவர், 14 ஆண்டுகளாக தனது விரதத்தை பின்பற்றி வந்தார். தற்போது, அவர் பிரதமரை சந்தித்து, மோடியே…
View More 14 வருடங்களாக செருப்பு அணியாத பாஜக தொண்டர்.. விரதத்தை முடித்து வைத்த பிரதமர் மோடி..!