எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் இந்த இரண்டு வார்த்தைகளும் தமிழ் சினிமாவின் மிக சக்தி வாய்ந்த பெயர்கள். இருவரும் பயணித்தது ஒரே குதிரையில்.. ஆனால் நோக்கம் வேறு.. ஒருவர் நடிப்பில் புலி.. இன்னொருவர் புரட்சியின்…
View More அரசியல்ல பரம எதிரி.. தொழில்ல செம போட்டி.. ஆனாலும் இணைபிரியாத இரு ஆளுமைகள்!mgr life
ஒவ்வொரு பொங்கலுக்கும் இதை மட்டும் தவறாமல் செய்யும் எம்.ஜி.ஆர்.. அப்படி ஒரு பற்றா?
தமிழனாய் பிறக்காவிட்டாலும், ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் நிரந்தரமாகக் குடியிருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மலையாளியாகப் பிறந்து, இலங்கையில் வளர்ந்து இறுதியாக தமிழகம் வந்து நடிப்பு, அரசியல், சமூகம் என பொதுவாழ்வில் முத்திரை பதித்து ஒரு…
View More ஒவ்வொரு பொங்கலுக்கும் இதை மட்டும் தவறாமல் செய்யும் எம்.ஜி.ஆர்.. அப்படி ஒரு பற்றா?எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தத்தை உருவாக்கியவர் இவரா..? தந்தையாகவும், ஆசானாகவும் விளங்கிய பெரியவர்!
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டையே ஆட்சி செய்த வள்ளல்தான் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு வீட்டில் செல்லமாக சின்னவர் என்ற பெயர் உண்டு. அதற்குக் காரணம் அவருடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியை பெரியவர் என்று அனைவரும் அழைப்பார்கள். அடிப்படையில்…
View More எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தத்தை உருவாக்கியவர் இவரா..? தந்தையாகவும், ஆசானாகவும் விளங்கிய பெரியவர்!தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்
எம்.ஜி.ஆர் நடிகராக உச்சத்தில் இருக்கும் போதும், ஆட்சி அரியணையில் அமர்ந்த போதும் அவரை கண்டபடி தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்தார் பத்திரிக்கையாளர் ஒருவர். ஒருமுறை எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோ அருகில் செல்லும் போது மிதமிஞ்சிய…
View More தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்மூன்று வேளை உணவிற்காக நாடக சபாவிற்கு சென்றவர் நாட்டை ஆண்ட வரலாறு… எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்து வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார். சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்திரன். “தாயை பிரியமாட்டேன், மேலே படிக்கவேண்டும்” என்று…
View More மூன்று வேளை உணவிற்காக நாடக சபாவிற்கு சென்றவர் நாட்டை ஆண்ட வரலாறு… எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!இது இல்லாமல் வெளியே தலை காட்டாத எம்.ஜி.ஆர். வெள்ளை தொப்பி ரகசியம் இதானா?
நம்மில் பெரும்பாலானோருக்கு நமது உருவத்தைக் காட்டிலும் நாம் பயன்படுத்தும் பொருட்களே நம்மை அடையாளப்படுத்துகின்றன. பாரதிக்கு தலைப்பாகை முண்டாசு, நேருவுக்கு தொப்பி, காந்திக்கு கைத்தடி என அனைவருக்கும் ஏதேனும் ஒரு பொருள் அடையாளமாக உள்ளது. ஆனால்…
View More இது இல்லாமல் வெளியே தலை காட்டாத எம்.ஜி.ஆர். வெள்ளை தொப்பி ரகசியம் இதானா?