மனதில் நினைத்த உடனே ஆசை நிறைவேற வேண்டுமா? வழி இருக்கா? இல்லையா?

ஆசை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? நமக்கு எதைப் பார்த்தாலும் ஆசை வந்து விடுகிறது. ஒரு ஆசையா, 2 ஆசையா அதற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அதில் ஏதாவது ஒரு சில…

View More மனதில் நினைத்த உடனே ஆசை நிறைவேற வேண்டுமா? வழி இருக்கா? இல்லையா?

கோபத்தை அடக்க என்ன செய்றது? ரொம்ப ஈசியான வழி இதுதான்!

கோபம் வந்தால் அதை அடக்க நாம என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? இன்று பலருக்கும் இந்த வழி தெரியாமல் தான் திணறி வருகிறார்கள். கோபத்தில் ஏதோதோ செய்வதறியாமல் பண்ணி விடுகிறார்கள். அதன்பிறகு அய்யய்யோ…

View More கோபத்தை அடக்க என்ன செய்றது? ரொம்ப ஈசியான வழி இதுதான்!

பொறுப்புடன் இருக்கும் பெண்களா நீங்கள்? இதைப் படித்து செக் பண்ணிக்கோங்க..!

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்களைப் பேச வேண்டும். முதலில் காலைப்பொழுதை துவங்கும்போதே சுறுசுறுப்பாக எழ வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக்கூடாது. காலை எழுந்ததுமே மங்களகரமான வார்த்தைகளைப் பேச வேண்டும்.…

View More பொறுப்புடன் இருக்கும் பெண்களா நீங்கள்? இதைப் படித்து செக் பண்ணிக்கோங்க..!

வாழ்க்கை வளமாக வேண்டுமா? இந்தக் கருவிகளை மட்டும் யூஸ் பண்ணுங்க!

நாம் நெருங்கிப் பழகியவர்களிடம் ஒரு தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்க மாட்டோம். ஏன்னா கேட்கத் தேவையே இல்லை. இதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது என்னன்னா அவர் ஏற்கனவே நம்மை மன்னித்திருப்பார். அந்தளவு…

View More வாழ்க்கை வளமாக வேண்டுமா? இந்தக் கருவிகளை மட்டும் யூஸ் பண்ணுங்க!

மனசை ரொம்ப புண்படுத்துறாங்களா… ரிலாக்ஸாக இந்த நாலு விஷயம் போதும்!

நாம் அனுமதிக்காமல் இன்னொருவரால் இன்பத்தையோ, துன்பத்தையோ தர முடியாது. இன்பமோ, துன்பமோ நாம் அனுமதித்தால் மட்டுமே நமக்குள் நுழைந்து அந்த உணர்வை ஏற்படுத்த முடியும். ஒருவர் நம் மனதைத் துன்படுத்துவதோ, உதாசீனப்படுத்திப் பேசுவதோ, கேவலப்படுத்துறதோ,…

View More மனசை ரொம்ப புண்படுத்துறாங்களா… ரிலாக்ஸாக இந்த நாலு விஷயம் போதும்!

உங்க வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டுமா? இந்த 9 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க!

வாழ்க்கையில ஒரு முன்னேற்றமும் இல்லையே. என்னத்த செஞ்சாலும் அப்படியே தானே இருக்குன்னு ஒரு சிலர் புலம்புவாங்க. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு என்பது இல்லை என்றே அர்த்தம். அதற்கு என்ன செய்யணும்? சிம்பிள் தான். இந்த 9…

View More உங்க வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டுமா? இந்த 9 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க!

நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!

ஒருவன் தனக்கு வெற்றி கிடைக்கல என்பதற்காக சப்பைக்கட்டு கட்டுவான். நேரமே சரியில்லப்பா, நடுவர் சரியில்ல. ரோடு சரியில்ல. தெரு கோணலா இருக்கு. மேனேஜ்மெண்ட்லயே 1000 ஓட்டை அப்படி இப்படின்னு நிறைய காரணங்கள் சொல்வார்கள். ஆனால்…

View More நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!

ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள். தனித்தனி ஆன்மாக்கள். அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.…

View More ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!

100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!

நமக்கு உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும். மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இரண்டும் ஆரோக்கியமாக இருந்தாலே போதும் நிம்மதி வந்து விடும். நிம்மதி வந்துவிட்டால் அங்கு பணம் புரள ஆரம்பிக்கும். செல்வம் சேரும். கள்ளம்…

View More 100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!

நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அப்படின்னா இது உங்களுக்குத்தான்!

பெண்களுக்குத்தான் நாணம் அழகு என்பார்கள். அது கூட எல்லா இடத்திலும் இருக்கக்கூடாது. ஆண்களுக்கு கெத்து தான் அழகு. எங்கும் எதிலும் கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு கூச்சம் தேவையில்லை. ஒரு மனிதனுக்கு கூச்ச சுபாவம்…

View More நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அப்படின்னா இது உங்களுக்குத்தான்!

ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!

சீவி முடிச்சி சிங்காரிச்சி சிவந்த நெத்தியில பொட்டு வச்சின்னு பழைய பாடல் ஒன்று அற்புதமான மெட்டோடு வரும். அது நம் தமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும். பாரம்பரிய அழகோடு இருக்கும் ஒரு…

View More ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!

வாழ்க்கையில நிம்மதியா இருக்கணுமா? இந்த ரெண்டே வழிதான்!

நிம்மதியைத் தேடித் தேடி அலைவோருக்கு அது இருக்கும் இடம் தெரிவதில்லை. பணம் இருந்தா போதும். எல்லாமே கிடைச்சிடும்னு சொல்வாங்க. அதுக்காக நிம்மதியுமா கிடைக்கும்? சொல்லப்போனா பணக்காரங்களை விட பணம் இல்லாதவங்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான் நிம்மதியா…

View More வாழ்க்கையில நிம்மதியா இருக்கணுமா? இந்த ரெண்டே வழிதான்!