விநாயகர் சிலையை எப்போது வாங்குவது? எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது?

விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு 7.9.2024 அன்று சனிக்கிழமை வருகிறது. விக்கிரகம் வாங்குவது பலருக்கும் வழக்கம். இதற்கு இரு வகைக் காரணங்கள் உண்டு. ஒன்று அதை விக்கிறவங்க நல்லா இருக்கணும். களிமண்ணையே ஜீவாதாரமாகக் கொண்டு…

View More விநாயகர் சிலையை எப்போது வாங்குவது? எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது?

விநாயகர், கணபதி, பிள்ளையார், விக்னேஷ்வர் ஏன் இத்தனை பேரு? சிலையை எப்போ வாங்கணும்?

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் முறை, விநாயகரை வழிபட சிறப்புக்குரிய நேரம், விநாயகர் சிலையை எப்போது வாங்குவது என்பது குறித்த தகவல்களைப் பார்ப்போம். இந்துக்கள் பண்டிகை என்றால் மறக்க முடியா நாள் விநாயகர் சதுர்த்தி தான்.…

View More விநாயகர், கணபதி, பிள்ளையார், விக்னேஷ்வர் ஏன் இத்தனை பேரு? சிலையை எப்போ வாங்கணும்?

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு நேரங்கள், அந்த 4 பூஜை முறைகள்

விநாயகர் சதுர்த்தி 2024 க்கான நாள் நேரம், வழிபாடு மற்றும் விசர்ஜன முறை பற்றி பார்ப்போம். இந்த ஆண்டு வரும் செப்.6ம் தேதியா, 7ம் தேதியா என்று குழப்பம் வருகிறது. இந்த ஆண்டு விநாயகர்…

View More விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு நேரங்கள், அந்த 4 பூஜை முறைகள்

இன்று அரசமரத்தைச் சுற்றினால் இவ்வளவு நன்மையா… அப்படின்னா மறக்காம செய்யுங்க..!

ஆவணி மாத திங்கள்கிழமை (02.09.2024) இன்று அமாவாசையும் சோமவாரமும் இணைந்து வருவதால் இன்றைய நாளை அமாசோமவாரம் என்று அழைக்கிறோம். இன்று நாம் செய்ய வேண்டியது அரசமரத்தை வழிபட்டு வலம் வர வேண்டும். இது நமக்கு…

View More இன்று அரசமரத்தைச் சுற்றினால் இவ்வளவு நன்மையா… அப்படின்னா மறக்காம செய்யுங்க..!

விநாயகர் சதுர்த்தி பிறந்தது இப்படித்தான்… யானைத் தலைக்கு ஈசன் கொடுத்த விளக்கம்

Vinayagar Chaturthi: வினை தீர்க்கும் விநாயகர் எப்படி பிறந்தார்? அவருக்கு மனிதன் போல இல்லாமல் யானை முகம் வந்தது எப்படி? முதல் கடவுள் கணபதியை பார்வதி தேவி உருவாக்கிய தினத்தை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம்.…

View More விநாயகர் சதுர்த்தி பிறந்தது இப்படித்தான்… யானைத் தலைக்கு ஈசன் கொடுத்த விளக்கம்

கிருஷ்ணஜெயந்தியா, கோகுலாஷ்டமியா… இரண்டும் ஒன்று தானா..? அப்படின்னா வழிபடுவது எப்படி?

கோகுலாஷ்டமியை ஸ்ரீஜெயந்தி என்றும் கிருஷ்ணஜெயந்தி என்றும் சொல்வார்கள். நாராயணனின் தசாவதாரங்களில் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். அப்படிப்பட்ட அழகான அவதாரங்களில் எம்பெருமான் அநேக தத்துவங்களை உணர்த்தியுள்ளார். இது ஒரு பண்டிகை மட்டுமல்ல. வரம் கொடுக்கக்கூடிய அற்புதமான…

View More கிருஷ்ணஜெயந்தியா, கோகுலாஷ்டமியா… இரண்டும் ஒன்று தானா..? அப்படின்னா வழிபடுவது எப்படி?

குழந்தை வரம் வேண்டுமா?  கந்த சஷ்டிக்கு இணையா கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருங்க..!

சஷ்டி விரதம் எந்த அளவுக்கு பவர்புல்லானதோ அதே அளவு பலன் தரக்கூடியது கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணர் பிறந்த திதியை ஒட்டி வருவது தான் கோகுலாஷ்டமி. அன்னைக்கு நாம விரதம் இருந்து வழிபட்டால் நாம நினைச்சது…

View More குழந்தை வரம் வேண்டுமா?  கந்த சஷ்டிக்கு இணையா கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருங்க..!

‘நமசிவாய’ன்னு சொல்லணுமா? ‘சிவாயநம’ன்னு சொல்லணுமா? குழப்பமா இருக்கா?

பஞ்சாட்சர மந்திரத்துக்குள் மறைந்து இருக்கிற 5 மந்திரஙங்களைப் பற்றிப் பார்ப்போம். பஞ்சாட்சரம் என்பதே மிக உயர்ந்த பலனைத் தரக்கூடியது. சிவபெருமானின் நாமத்தைச் சொல்லச் சொல்ல அது நம்மையும், ஆன்மாவையும் பக்குவப்படுத்தி வேண்டும் என்கின்ற வரங்களைத்…

View More ‘நமசிவாய’ன்னு சொல்லணுமா? ‘சிவாயநம’ன்னு சொல்லணுமா? குழப்பமா இருக்கா?

இதுவரை இல்லாத செல்வசெழிப்பு வேண்டுமா? இன்று இப்படி செய்யுங்க..!

வரலட்சுமி நோன்பு ஆடி மாத கடைசி நாள் இன்று (16.08.2024) தான். ஒரு மாதத்தின் முதல் நாளில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமோ அதே போல் கடைசி நாளையும் அனுசரிக்க வேண்டும். இன்று காலை 6.41…

View More இதுவரை இல்லாத செல்வசெழிப்பு வேண்டுமா? இன்று இப்படி செய்யுங்க..!

வருகிறது வரலட்சுமி நோன்பு… செல்வ வளத்தைப் பெருக்கும் ஆடி மாதத்தின் கடைசி விரதம்… மிஸ் பண்ணிடாதீங்க..!

ஆடி மாதத்தின் நிறைவாக வரும் விரதம் வரலட்சுமி நோன்பு. இது மிக மிக முக்கியமான நோன்பு. வாங்க என்னன்னு பார்க்கலாம். பொதுவாக வரலட்சுமி நோன்பு என்பது ஒரு பாரம்பரிய முறை இருந்தால் தான் அதை…

View More வருகிறது வரலட்சுமி நோன்பு… செல்வ வளத்தைப் பெருக்கும் ஆடி மாதத்தின் கடைசி விரதம்… மிஸ் பண்ணிடாதீங்க..!

நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!

நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..! பொதுவாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில உரிய காலத்துல என்னென்ன நடக்கணுமோ அது சரியாக நடக்கணும். அப்படி நடக்கலைன்னா…

View More நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!

ஆடி அமாவாசை அன்று செய்யக் கூடாத விஷயங்கள் இம்புட்டு இருக்கா… கவனமா இருங்க பெண்களே..!

அட… ஆடி அமாவாசை தானே… அது என்ன செய்யும்னு இஷ்டத்திற்கும் சிலர் செய்யக்கூடாத விஷயங்களை அவர்களே அறியாமல் செய்து விடுவர். ஆனால் அவஸ்தை வரும்போது புலம்புவர். இது இது செய்யக்கூடாது என்று தெரிந்தும் செய்வது…

View More ஆடி அமாவாசை அன்று செய்யக் கூடாத விஷயங்கள் இம்புட்டு இருக்கா… கவனமா இருங்க பெண்களே..!