இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை… சிறப்பாக வழிபட முதல்ல எல்லாரும் பார்ப்பது நல்ல நேரம் தான். அதிலும் பூஜை செய்ய உகந்த நேரம் பார்க் வேண்டும். இன்று நாம் செய்ய வேண்டிய இன்னொரு…
View More வாழ்வில் ஏற்றம் காண வேண்டுமா? சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, வித்யாரம்பத்தில் இதை மறக்காமச் செய்யுங்க..!latest Aanmigam news
வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?
எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் இருக்காது. அது ஒரு செம்பு அல்லது பித்தளையான பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருக்கும். அது நேர்மறை ஆற்றல்களை உள்வாங்கி அந்த வீடு முழுவதும் பரப்பும் சக்தி வாய்ந்தது.…
View More வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?
பண்டிகைகள் தான் நமது வாழ்வியலில் ஒருவித ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கின்றன. பொதுவாக புரட்டாசி மாதத்தில் அசைவம் கூடாது என்பார்கள். அது ஒரு மூட நம்பிக்கை அல்ல. அதில் அறிவியலும் கலந்துள்ளது. அதாவது அந்த மாதத்தில்…
View More நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?வருகிறது நவராத்திரி… இந்த நாலு விஷயத்துல ஒண்ணாவது மறக்காம செய்யுங்க..!
Navaratri 2024: புரட்டாசி மாதத்தில் மணிமகுடமாக விளங்குவது நவராத்திரி. ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி. அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. அதன் வெற்றித்திருநாள் தான் 10வது நாளான விஜயதசமி. பெண்மையைப் போற்றும் அற்புதமான திருவிழா.…
View More வருகிறது நவராத்திரி… இந்த நாலு விஷயத்துல ஒண்ணாவது மறக்காம செய்யுங்க..!வறுமை, நாள்பட்ட பிணி, பில்லி, சூன்யம் விலகி ஓடணுமா? இதை முதல்ல செய்யுங்க…!
பிரகலாதனின் பக்தி உலகம் அறிந்தது. அவனுடைய பிடிவாதத்திற்கு முன்பு இரண்யனின் கர்வம் நிலைக்கவில்லை. தூணில் இருக்கிறாய் என்கிறாயே எங்கு இருக்கிறார் என கேட்கிறார். அப்போது தூணில் இருந்து இறைவன் நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டார். அப்படி…
View More வறுமை, நாள்பட்ட பிணி, பில்லி, சூன்யம் விலகி ஓடணுமா? இதை முதல்ல செய்யுங்க…!பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவம் கண்டது எப்படி தெரியுமா?
கடவுளைக் காண்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அந்தக் காலத்தில் பெரிய பெரிய முனிவர்களும், துறவிகளும் பல்லாண்டுகளாக தவம் கிடந்து தான் கடவுளைத் தரிசித்துள்ளதாக நாம் பல கதைகளில் படித்திருப்போம். இன்றைய நவநாகரிக காலத்திலும்…
View More பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவம் கண்டது எப்படி தெரியுமா?நாளை முதல் மகாளய பட்ச காலம்..! அவசியம் இதைக் கடைபிடிங்க… எமனுக்குரிய நாளும் வருது!
புரட்டாசி மாதத்தில் விரத காலம், நவராத்திரி, தீபாவளின்னு வரிசையாகப் பண்டிகைகள் இருக்கு. புரட்டாசி மாதம் மகாளய பட்ச காலம் வருகிறது. அதன் நிறைவாக வருவது தான் மகாளய அமாவாசை. மற்றவற்றை விட இது சிறப்பு…
View More நாளை முதல் மகாளய பட்ச காலம்..! அவசியம் இதைக் கடைபிடிங்க… எமனுக்குரிய நாளும் வருது!16 வகையான செல்வங்களும் பெற வேண்டுமா… திருவோணம் வந்தல்லோ..!
திருவோணத்தில் ஒரு முறை விரதம் இருந்தாலே 16 செல்வங்களும் கிடைக்கும். தச அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. திருவோண நட்சத்திரத்தன்று தான் பெருமாள் இந்த அவதாரத்தை எடுத்தார். அதனால் தான் அந்த நாளில் ஓணம்…
View More 16 வகையான செல்வங்களும் பெற வேண்டுமா… திருவோணம் வந்தல்லோ..!மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்வது எப்படி? இவ்ளோ விஷயம் இருக்கா?
அமாவாசைகளில் பெரிய அமாவாசையாக மகாளய அமாவாசையைத் தான் சொல்வார்கள். இன்று ஒரு நாள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது வருடம் முழுவதும் வழிபட்டதற்குச் சமம். மகாளய அமாவாசை 2.102024 அன்று புதன்கிழமை…
View More மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்வது எப்படி? இவ்ளோ விஷயம் இருக்கா?எல்லாவற்றையும் விட மகாளய அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? அந்த 15 நாள்களை மிஸ் பண்ணிடாதீங்க…!
ஒரு ஆண்டில் 12 அமாவாசை திதிகள் வரும். இவற்றில் தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை என 3 முக்கிய திதிகள் வருகிறது. வருடம் முழுவதும் அமாவாசை திதியைக் கடைபிடிக்க முடியாதவர்கள்…
View More எல்லாவற்றையும் விட மகாளய அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? அந்த 15 நாள்களை மிஸ் பண்ணிடாதீங்க…!விநாயகர் சிலையை எப்போது வாங்குவது? எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது?
விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு 7.9.2024 அன்று சனிக்கிழமை வருகிறது. விக்கிரகம் வாங்குவது பலருக்கும் வழக்கம். இதற்கு இரு வகைக் காரணங்கள் உண்டு. ஒன்று அதை விக்கிறவங்க நல்லா இருக்கணும். களிமண்ணையே ஜீவாதாரமாகக் கொண்டு…
View More விநாயகர் சிலையை எப்போது வாங்குவது? எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது?விநாயகர், கணபதி, பிள்ளையார், விக்னேஷ்வர் ஏன் இத்தனை பேரு? சிலையை எப்போ வாங்கணும்?
விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் முறை, விநாயகரை வழிபட சிறப்புக்குரிய நேரம், விநாயகர் சிலையை எப்போது வாங்குவது என்பது குறித்த தகவல்களைப் பார்ப்போம். இந்துக்கள் பண்டிகை என்றால் மறக்க முடியா நாள் விநாயகர் சதுர்த்தி தான்.…
View More விநாயகர், கணபதி, பிள்ளையார், விக்னேஷ்வர் ஏன் இத்தனை பேரு? சிலையை எப்போ வாங்கணும்?






