பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு, பொருளாதாரம் மற்றும் தற்காப்பு ஆகிய முக்கிய தூண்களை கட்டிக் க்க, அனுபவம் வாய்ந்த மற்றும் திறன்மிக்கத் தலைவர்களின் ஒரு வலுவான…
View More உள்நாட்டுக்கு ஒரு அமித்ஷா, வெளிநாட்டுக்கு ஒரு ஜெய்சங்கர்.. நிதிக்கு ஒரு நிர்மலா சீதாராமன்.. பாதுகாப்புக்கு ஒரு ராஜ்நாத் சிங்.. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அலற வைக்கும் மோடியின் நால்வர் படை..! இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?jaisankar
ஜெய்சங்கரை பார்த்து உலகமே பயப்படுகிறது.. அவரது ராஜதந்திரத்தை பார்த்து வியந்து போன சர்வதேச ஊடகவியலாளர்கள்.. அமெரிக்காவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திறமை.. ஜெய்சங்கரை வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்தது தான் மோடியின் ராஜதந்திரம்..
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, இந்தியாவின் வெளியுறவு கொள்கையும், தேசிய பாதுகாப்பு கொள்கையும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போன்ற வலிமையான தலைவர்களின் மூலம், இந்தியா…
View More ஜெய்சங்கரை பார்த்து உலகமே பயப்படுகிறது.. அவரது ராஜதந்திரத்தை பார்த்து வியந்து போன சர்வதேச ஊடகவியலாளர்கள்.. அமெரிக்காவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திறமை.. ஜெய்சங்கரை வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்தது தான் மோடியின் ராஜதந்திரம்..வெள்ளையடிக்கும் வேலையெல்லாம் இனி கிடையாது.. பயங்கரவாதத்தை வேரறுக்க முடிவு செய்துவிட்டோம்.. சகிப்புத்தன்மைக்கு சிறிதும் இடமில்லை.. எங்கள் மக்களை காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.. ரஷ்யாவில் கர்ஜித்த அமைச்சர் ஜெய்சங்கர்.. இனி பயங்கரவாதிகளின் வால் நறுக்கப்படாது.. தலை நறுக்கப்படும்..!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உறுதியான செய்தியை முன்வைத்தார். “பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் காட்ட…
View More வெள்ளையடிக்கும் வேலையெல்லாம் இனி கிடையாது.. பயங்கரவாதத்தை வேரறுக்க முடிவு செய்துவிட்டோம்.. சகிப்புத்தன்மைக்கு சிறிதும் இடமில்லை.. எங்கள் மக்களை காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.. ரஷ்யாவில் கர்ஜித்த அமைச்சர் ஜெய்சங்கர்.. இனி பயங்கரவாதிகளின் வால் நறுக்கப்படாது.. தலை நறுக்கப்படும்..!இந்தியா முன்னிலையில் பாகிஸ்தானையும் முனீரையும் புகழ்ந்த டிரம்ப்.. ஜெய்சங்கர் என்ன சாதாரண நபரா? ஆக்கபூர்வமாக கொடுத்த பதிலடி.. பாகிஸ்தானை நம்பினால் மோசம் போவோம் என டிரம்புக்கு வல்லுனர்கள் எச்சரிக்கை.. ஆனால் டிரம்ப் தான் யார் பேச்சையும் கேட்பதில்லையே.. இந்தியாவின் அருமை தெரியாத அமெரிக்கா..
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முக்கியமான ஆசியான் மாநாட்டை ஒட்டி, இந்திய-அமெரிக்க உறவுகளின் சமீபத்திய சிக்கல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநாட்டில் கலந்துகொண்ட நிலையில், அவர்…
View More இந்தியா முன்னிலையில் பாகிஸ்தானையும் முனீரையும் புகழ்ந்த டிரம்ப்.. ஜெய்சங்கர் என்ன சாதாரண நபரா? ஆக்கபூர்வமாக கொடுத்த பதிலடி.. பாகிஸ்தானை நம்பினால் மோசம் போவோம் என டிரம்புக்கு வல்லுனர்கள் எச்சரிக்கை.. ஆனால் டிரம்ப் தான் யார் பேச்சையும் கேட்பதில்லையே.. இந்தியாவின் அருமை தெரியாத அமெரிக்கா..ஜெய்சங்கர் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அதிர்ச்சி.. இவ்வளவு தைரியமாக உண்மையை எப்படி பேசுகிறார்.. குவியும் ஆதரவு.. எப்படி ஆளை தேர்ந்தெடுகிறார் பிரதமர் மோடி.. உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை..!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க மண்ணில் ஆற்றிய உரை, உலகெங்கிலும் உள்ள ராஜதந்திரிகளை சிந்திக்க வைத்துள்ளது. அவர் அமைதியாகவும், ஆனால் ஆழமான உண்மையுடனும் பேசிய விதம், கூட்டத்தில் இருந்த அனைவரையும் அமைதிப்படுத்தியது.…
View More ஜெய்சங்கர் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அதிர்ச்சி.. இவ்வளவு தைரியமாக உண்மையை எப்படி பேசுகிறார்.. குவியும் ஆதரவு.. எப்படி ஆளை தேர்ந்தெடுகிறார் பிரதமர் மோடி.. உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை..!இந்தியாவை யாருன்னு நினைச்ச.. வன்மம் கக்கும் கேள்விகளுக்கு ஆணி அடித்தால் போல் பதில் கூறிய ஜெய்சங்கர்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத அமெரிக்க பத்திரிகையாளர்கள்.. விவேகானந்தர் பேச்சுக்கு பின் ஜெய்சங்கர் பேச்சு தான் உலக அளவில் டிரெண்ட்..!
ஒரு விசாலமான அரங்கத்தில் வரிசையாக அமர்ந்திருந்த மக்கள், அடுத்து என்ன நிகழப்போகிறது என ஆவலுடன் காத்திருந்தனர். கேமராக்கள் சுழன்று கொண்டிருந்தன, ஒளிக்கீற்றுகள் எல்லா திசைகளிலிருந்தும் வந்தன. ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்தது.…
View More இந்தியாவை யாருன்னு நினைச்ச.. வன்மம் கக்கும் கேள்விகளுக்கு ஆணி அடித்தால் போல் பதில் கூறிய ஜெய்சங்கர்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத அமெரிக்க பத்திரிகையாளர்கள்.. விவேகானந்தர் பேச்சுக்கு பின் ஜெய்சங்கர் பேச்சு தான் உலக அளவில் டிரெண்ட்..!தம்பி.. நீ உட்காருப்பா.. உனக்கு ஒன்னும் தெரியாது.. டிரம்ப் தலையில் கொட்டிய ஜெய்சங்கர்.. நீ நினைக்கிற மாதிரி இது பழைய இந்தியா இல்லை.. மோடியின் புதிய இந்தியா.. வல்லரசாவது புல்லரசாவது.. இனிமே நாங்க யாருக்கும் அடிபணிய மாட்டோம்.. ஜெய்சங்கரின் அழுத்தமான பதில்..!
பதட்டமான தற்போதைய உலக சூழலில், ஒரு நாட்டின் மீது அமெரிக்கா தனது பொருளாதார அழுத்தம் மற்றும் தடையாணைகளை ஏவும்போது, அது வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவது அல்லது குறைந்தபட்சம் மென்மையான எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக…
View More தம்பி.. நீ உட்காருப்பா.. உனக்கு ஒன்னும் தெரியாது.. டிரம்ப் தலையில் கொட்டிய ஜெய்சங்கர்.. நீ நினைக்கிற மாதிரி இது பழைய இந்தியா இல்லை.. மோடியின் புதிய இந்தியா.. வல்லரசாவது புல்லரசாவது.. இனிமே நாங்க யாருக்கும் அடிபணிய மாட்டோம்.. ஜெய்சங்கரின் அழுத்தமான பதில்..!ரஷ்யாவிடம் ஏன் எண்ணெய் வாங்குகிறீர்கள்? ஆஸ்திரியா ஊடகம் கேள்வி.. இதை கேட்பதற்கு நீங்கள் யார்? அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி.. எங்களை விட அதிகமாக வாங்கும் ஐரோப்பாவை ஏன் கேள்வி கேட்கவில்லை? வாயடைத்த ஊடக அதிகாரி..!
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒரு ஆஸ்திரிய ஊடகவியலாளர் நடத்திய நேர்காணலில், இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து தனது கூர்மையான, வெளிப்படையான கருத்துக்களை பதிவு செய்தார். இந்த நேர்காணல்,…
View More ரஷ்யாவிடம் ஏன் எண்ணெய் வாங்குகிறீர்கள்? ஆஸ்திரியா ஊடகம் கேள்வி.. இதை கேட்பதற்கு நீங்கள் யார்? அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி.. எங்களை விட அதிகமாக வாங்கும் ஐரோப்பாவை ஏன் கேள்வி கேட்கவில்லை? வாயடைத்த ஊடக அதிகாரி..!இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது.. அது பாகிஸ்தான் திருடிய காஷ்மீர் பகுதியை மீட்பது.. பாகிஸ்தான் நிருபர் கேள்விக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்.. பல்பு வாங்குவது பாகிஸ்தானின் பரம்பரைக்கு புதுசா என்ன?
சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஒரு சூழலில், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் எழுப்பிய கூர்மையான கேள்விக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த வெளிப்படையான…
View More இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது.. அது பாகிஸ்தான் திருடிய காஷ்மீர் பகுதியை மீட்பது.. பாகிஸ்தான் நிருபர் கேள்விக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்.. பல்பு வாங்குவது பாகிஸ்தானின் பரம்பரைக்கு புதுசா என்ன?மிஸ்டர் டிரம்ப்.. அது நாங்க இல்லை.. நீங்களும் ஐரோப்பாவும், சீனாவும் தான்.. மாஸ்கோவில் மாஸ் காட்டிய ஜெய்சங்கர்.. டிரம்ப் ஆட்டம் அவ்வளவு தான்..!
நாம் ரஷ்ய எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடு அல்ல. அந்த பெருமை சீனாவுக்குத்தான். ரஷ்யாவின் LNG-யை அதிகம் வாங்குபவர்களும் நாம் அல்ல. அது ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கலாம் என நினைக்கிறேன். 2022-க்கு பிறகு ரஷ்யாவுடன்…
View More மிஸ்டர் டிரம்ப்.. அது நாங்க இல்லை.. நீங்களும் ஐரோப்பாவும், சீனாவும் தான்.. மாஸ்கோவில் மாஸ் காட்டிய ஜெய்சங்கர்.. டிரம்ப் ஆட்டம் அவ்வளவு தான்..!நேற்று சீனாவுடன் பேச்சுவார்த்தை.. இன்று ரஷ்யா செல்கிறார் ஜெய்சங்கர்.. இந்தியா, ரஷ்யா, சீனா மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்தால் அமெரிக்க ஆட்டம் குளோஸ்.. டிரம்பு.. உனக்கு இருக்குது ஆப்பு..!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நேற்று சீன வெளியுறவு துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, இன்று ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உலகளாவிய வர்த்தக போர்கள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்ற பதற்றமான…
View More நேற்று சீனாவுடன் பேச்சுவார்த்தை.. இன்று ரஷ்யா செல்கிறார் ஜெய்சங்கர்.. இந்தியா, ரஷ்யா, சீனா மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்தால் அமெரிக்க ஆட்டம் குளோஸ்.. டிரம்பு.. உனக்கு இருக்குது ஆப்பு..!‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சொன்னது எப்போது? ஜெய்சங்கர் தகவல்..!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த தகவல் பாகிஸ்தானுக்கு எப்போது தெரியப்பட்டது என்பதை தெளிவுபடுத்தினார். மே 7 காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில்…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சொன்னது எப்போது? ஜெய்சங்கர் தகவல்..!