ஊட்டியில் ஹாப்பி ஃபாமிலி ஃபார்ம் ஃபாரஸ்ட் கேட் பகுதியில் முதல்முறையாக ஈஷா “மண் காப்போம்” இயக்கம் சார்பில், இன்று (20/12/2025), மலைக் காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் முன்னோடி விவசாயிகளான தன்விஷ்,…
View More ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் ஊட்டியில் முதல்முறையாக மலைக் காய்கறிகள் சாகுபடி பயிற்சி!isha
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் – ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு – ஓசூரில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது; விவசாயிகள் பங்கேற்க அழைப்பு!
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் – ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ எனும் பிரம்மாண்ட கருத்தரங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் வரும்…
View More ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் – ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு – ஓசூரில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது; விவசாயிகள் பங்கேற்க அழைப்பு!மன வலிமை தரும் மலையேற்றம்!
தொன்மையான இந்திய கலாச்சாரத்தில் மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான மூலாதாரங்களாக இருப்பவை கோயில்கள். ஊர்முழுக்க ஆங்காங்கே கோயில்கள், ஒவ்வொரு வீதியிலும் பல கோயில்கள் என இங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை கோயில்களை அடிப்படையாகக்கொண்டே நடந்து கொண்டிருக்கிறது. வீட்டில்…
View More மன வலிமை தரும் மலையேற்றம்!பல்வேறு பலன்களை தரும் பாத யாத்திரை!
அன்பு மிகுதியான நிலையே பக்தி. கடவுளின் மீதான அன்பு பக்தியாக மாறுவதும், அந்த பக்தி காதலாக மாறுவதும் நாம் பல பக்தர்களிடம் கண்டதும் கேள்விப்பட்டதும் உண்டு. அப்படி சிவனின் மீது காதல்கொண்ட தென் தமிழகத்தைச்சேர்ந்த…
View More பல்வேறு பலன்களை தரும் பாத யாத்திரை!பக்தியால் அரசனை வெற்றி கொண்ட சிவனடியார்!
பக்தி மார்க்கத்தை பெரும்பான்மையாக கொண்ட இந்த மரபில் பல அடியார்கள் பக்தியில் கரைந்து முக்தி அடைந்திருப்பதாக பல தல வரலாறுகள் உள்ளன. இந்த அடியார்கள் தங்களின் சொந்த வாழ்க்கைக்காகவோ, சாப்பாட்டிற்காகவோ இறைவனை அழைத்ததில்லை. மாறாக,…
View More பக்தியால் அரசனை வெற்றி கொண்ட சிவனடியார்!