corona death relief fund

மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?

  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பது நாம் அறிந்ததே. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், உலகின்…

View More மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?
pakistan pm

பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!

  மகாபாரதத்தில் நடந்த ஒரு காட்சி, துச்சாதனன் திரெளபதியை சபையில் இழுத்துச் செல்லும் போது, அவள் அதை தடுக்குமாறு அங்குள்ள பெரியவர்களிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் அந்த சபையில் இருந்த அனைவரும் கண்ணிழந்த திருதராஷ்டிரர் மற்றும்…

View More பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!
china missille

இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..

  இந்திய விமானப்படை சமீபத்தில் பாகிஸ்தான் பாய்ச்சிய சீனாவில் உருவான PL-15E ஏர்-டு-ஏர் ஏவுகணையின் உட்பகுதியை வெளிப்படையாக காட்டிய நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அந்த ஏவுகணையின் பாகங்களை விரிவாக ஆய்வு…

View More இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..
supreme court

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

  ஒரு இலங்கை தமிழரின் கைது நடவடிக்கையில் தலையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் இன்று மறுத்தது. உலகெங்கிலும் இருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா ஒரு தர்ம சத்திரம் அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது. இலங்கையில்…

View More இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!

  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம் மற்றும் பிற முக்கிய மாவட்டங்கள் இந்திய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது என்ற தகவலை ஒப்புக்கொண்ட பிறகும், அவர் இந்தியா…

View More பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!
amitshah

பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா

  குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா உருவாக்கிய உள்ளூர் தயாரிப்பான பிரமோஸ் அதிவேக ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது…

View More பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா
raza

ஒழிஞ்சான் எதிரி.. தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தைய்பா தலைமை தீவிரவாதி காலித் சுட்டு கொலை.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

  2006ம் ஆண்டு நாக்பூர் நகரத்தில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) தலைமையகத்துக்கு நடத்தப்பட்ட தாக்குதலின் திட்டக்காரரான லஷ்கர்-இ-தைய்பா (LeT) தீவிரவாதி ரசுல்லா நிசாமானி காலித், மேலும் அபூ சைஃபுல்லா காலித் என்ற…

View More ஒழிஞ்சான் எதிரி.. தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தைய்பா தலைமை தீவிரவாதி காலித் சுட்டு கொலை.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!
dgmo 1

இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம்?

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என செய்திகள் வெளியான நிலையில் இன்று எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மே 12 அன்று இரு…

View More இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம்?
bhuto

ஈயடிச்சான் காப்பி அடிக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவை போல உலக நாடுகளுக்கு எம்பிக்களை அனுப்புகிறதா?

  இந்திய எம்பிக்கள் உலக நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உள்ள நிலையில், பாகிஸ்தானும் சர்வதேச மேடையில் “அமைதிக்கான வாதம்” முன்வைக்க பிலாவல் பூட்டோ சர்தாரியை வெளிநாடு அனுப்புகிறது. இது…

View More ஈயடிச்சான் காப்பி அடிக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவை போல உலக நாடுகளுக்கு எம்பிக்களை அனுப்புகிறதா?
ind vs bang

பாகிஸ்தானை அடுத்து பங்களாதேஷுக்கும் ஆப்பு வைத்த இந்தியா.. இனி இறக்குமதி கிடையாது..!

  வங்கதேசத்திலிருந்து ரெடிமேடு ஆடைகள், உணவு மற்றும் பிற பொருட்களின் இறக்குமதிக்கு இந்திய துறைமுகங்களில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த உத்தரவு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரால் வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் நிலம் வழியாக வரும் பல்வேறு…

View More பாகிஸ்தானை அடுத்து பங்களாதேஷுக்கும் ஆப்பு வைத்த இந்தியா.. இனி இறக்குமதி கிடையாது..!
ind vs pak 1

போலி போர் விமானங்கள் அனுப்பி டெஸ்ட்.. பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. தன்னை தானே காட்டி கொடுத்த பாகிஸ்தான்..!

  மே 7-ம் தேதி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தை இந்தியா நடத்தியது.   ஆனால் பாகிஸ்தான், ட்ரோன்கள்…

View More போலி போர் விமானங்கள் அனுப்பி டெஸ்ட்.. பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. தன்னை தானே காட்டி கொடுத்த பாகிஸ்தான்..!
amitshah

இனிமேல் தாக்கினால் பதிலடி இரட்டிப்பாக இருக்கும்.. உலகமே அதிர்ச்சி.. பயத்தில் பாகிஸ்தான்: அமித்ஷா பேச்சு

காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாராட்டினார். 2014-ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி…

View More இனிமேல் தாக்கினால் பதிலடி இரட்டிப்பாக இருக்கும்.. உலகமே அதிர்ச்சி.. பயத்தில் பாகிஸ்தான்: அமித்ஷா பேச்சு