நடிகர் தனுஷ் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் நடிக்க உள்ள நிலையில் நேற்று அப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். அந்த போஸ்டர் குறித்து ப்ளு சட்டை மாறன் தனது டிவிட்டர்…
View More இளையராஜா பயோபிக் போஸ்டரில் குறை!.. அடிப்படையே தெரியல.. தனுஷை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!ilayaraja
பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..
இன்று சினிமாவில் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டால் அதில் தாக்குப்பிடிப்பது மிகக் கடினம். வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், மாறிய ரசிகர்களின் மனநிலையும் சினிமாவினை வேறொரு தளத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இயக்குநர்…
View More பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..கங்கை அமரனுக்கு வந்த ரஜினி பட வாய்ப்பு.. தட்டித் தூக்கிய ஆர்.சுந்தர்ராஜன்..
தமிழ் சினிமாவில் தனது அண்ணன் ஒருபக்கம் இசையில் கலக்கிக் கொண்டிருக்க இவரோ பாடல்கள், இயக்கம் என அசத்திக் கொண்டிருந்தார். மற்றும் ஒரு அண்ணன் படத் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். இப்படி சினிமா வாய்ப்புத் தேடி…
View More கங்கை அமரனுக்கு வந்த ரஜினி பட வாய்ப்பு.. தட்டித் தூக்கிய ஆர்.சுந்தர்ராஜன்..என்னோட 45 வருஷ மியூசிக்ல இப்படி ஒரு.. இளையராஜாவை உச்ச கட்ட டென்ஷன் ஆக்கிய மிஷ்கின்.. இந்த ஒரு பாட்டுக்குத்தானா?
உலகத் திரைப்படங்களைப் பார்த்தும், பல நூல்களைப் படித்தும் ஒரு சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என இலக்கணம் வகுத்து திரைப்படங்களை எடுப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவருடைய படைப்புகள் அனைத்தும் மனிதர்களின் உணர்வுகளோடு இழையோடும்.…
View More என்னோட 45 வருஷ மியூசிக்ல இப்படி ஒரு.. இளையராஜாவை உச்ச கட்ட டென்ஷன் ஆக்கிய மிஷ்கின்.. இந்த ஒரு பாட்டுக்குத்தானா?இளையராஜா சவால் விட்டு ஜெயித்த தேசிய விருதுப் பாடல்.. இந்தப் பாட்டுக்கு இத்தனை ஹோம் ஒர்க்-ஆ?
முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கே.பாலச்சந்தரின் அற்புத படைப்புதான் சிந்து பைரவி திரைப்படம். 1985-ல் வெளியான இந்தத் திரைப்படம் பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படம். இளையராஜா தான் கற்ற வித்தை அனைத்தையும் இந்தப்…
View More இளையராஜா சவால் விட்டு ஜெயித்த தேசிய விருதுப் பாடல்.. இந்தப் பாட்டுக்கு இத்தனை ஹோம் ஒர்க்-ஆ?நாட்டுப்புறப் பாட்டை கேட்டு வளர்ந்து பின்னாளில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிதாமகனாக விளங்கிய இசை மேதை.. யார் இந்த சலீல் சௌத்ரி?
ஏட்டிலும் எழுத்திலும் எழுதப் படாத இலக்கியங்களாகத் திகழும் நாட்புறப் பாடல்களைக் கேட்டு வளர்ந்து பின்னாளில் இசை உலகின் பிதாகமகனாக ஜொலித்தவர் தான் சலீல் சௌத்ரி. நாம் நினைப்பது போல் அவர் தமிழ் இசையமைப்பளார் கிடையாது.…
View More நாட்டுப்புறப் பாட்டை கேட்டு வளர்ந்து பின்னாளில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிதாமகனாக விளங்கிய இசை மேதை.. யார் இந்த சலீல் சௌத்ரி?தங்க இடமும் வாய்ப்பும் கொடுத்த சங்கிலி முருகன்.. சம்பளமே வாங்காமல் இசையமைத்த இசைஞானி!
திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இரண்டாவது படமான ஒரு கை ஓசை என்ற படத்தின் மூலம் சங்கிலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான முருகன் என்ற நடிகர் பின்னாளில் சங்கிலி முருகன் என்று அறியப்பட்டார். குணச்சித்திர வேடங்கள்,…
View More தங்க இடமும் வாய்ப்பும் கொடுத்த சங்கிலி முருகன்.. சம்பளமே வாங்காமல் இசையமைத்த இசைஞானி!உன்னோட இசைக்காகவே கதை எழுதுறேன்யா.. இளையராஜாவை பஞ்சு அருணாச்சலம் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்..
இன்று இசையுலகில் எத்தனை இசையமைப்பாளர்கள் எத்தனை ஹிட் பாடல்களைக் கொடுத்தாலும் சினிமா உலகில் தனது ஈர்ப்புச் சக்தியால் கடைசியில் மீண்டும் தனது இசை வசமே வரும்படி செய்து மொழி தெரியாதவருக்கும் தனது இசையால் நவரசங்களையும்…
View More உன்னோட இசைக்காகவே கதை எழுதுறேன்யா.. இளையராஜாவை பஞ்சு அருணாச்சலம் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்..இயக்குநருடன் கடுகடுத்த இளையராஜா.. எங்கிட்ட இப்படித்தான் பாட்டு கேட்பியா எனக் கோபித்த சம்பவம்!
முதல் படத்திலேயே காதல் நாயகன் முரளியை வைத்து இயக்கி வெற்றிகண்டவர் தான் நாகராஜ். இயக்கிய படம் ‘தினந்தோறும்‘. மெல்லிய காதல் கதையைக் கொண்ட இப்படத்தினை இயக்கியவர் நாகராஜ். தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பும்…
View More இயக்குநருடன் கடுகடுத்த இளையராஜா.. எங்கிட்ட இப்படித்தான் பாட்டு கேட்பியா எனக் கோபித்த சம்பவம்!இளையராஜவா? ஏ.ஆர்.ரஹ்மானா? தேசிய விருதைக் கையில் வைத்து பாலுமகேந்திரா எடுத்த அதிரடி முடிவு!
குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று கூறுவார்கள். அது இசைஞானி இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சரியாகப் பொருந்தும். ஒருவர் இசையுலகின் பிதாமகனாகத் திகழ மற்றொருவரோ இசைப்புயலாய் உலகமெங்கும் சூறைக்காற்றாய் வீசி வருகிறார். இளையராஜாவின் வருகையால் இந்தி பாடல்கள்…
View More இளையராஜவா? ஏ.ஆர்.ரஹ்மானா? தேசிய விருதைக் கையில் வைத்து பாலுமகேந்திரா எடுத்த அதிரடி முடிவு!“மோடி பற்றிப் பேசினாலே கண்ணில் நீர் வழிகிறது..“ இளையராஜா நெகிழ்ச்சி
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு சிறப்பாக அரங்கேறியதையொட்டி பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து உத்திரபிர்தேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த…
View More “மோடி பற்றிப் பேசினாலே கண்ணில் நீர் வழிகிறது..“ இளையராஜா நெகிழ்ச்சிசொர்க்க வாசலுக்கே அழைத்துச் செல்லும் இளையராஜாவின் இந்தப் பாடல்.. மனுஷன் என்னமா மியூசிக் போட்டுருக்காரு தெரியுமா? மெய்மறந்த சுஜாதா!
திருவாசகத்திற்கு உருகார்.. ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற ஒரு வாக்கியம் உண்டு. அதனுடன் இசையைச் சேர்த்து பாடும் போது இறைவனே நம் கண்முன் நிற்பது போல இருக்கும். இப்பேற்பட்ட திருவாசகத்தை சிம்பொனியில் இசைத்து உலக…
View More சொர்க்க வாசலுக்கே அழைத்துச் செல்லும் இளையராஜாவின் இந்தப் பாடல்.. மனுஷன் என்னமா மியூசிக் போட்டுருக்காரு தெரியுமா? மெய்மறந்த சுஜாதா!