பெங்களூர்: கர்நாடக உள்துறை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. அதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி ஆகியோரிடையே கடந்த ஆண்டு கருத்துமோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.…
View More கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்குIAS
தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை வழக்கில் திருப்பம்.. தாயார் பகீர் புகார்
மதுரை: மதுரையில் மைதிலி ராஜலட்சுமி என்பவரின் மகனான பள்ளி மாணவனை, ரூ,2 கோடி கேட்டு மிரட்டி கடத்திய, வழக்கில் தலைமறைவான ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.…
View More தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை வழக்கில் திருப்பம்.. தாயார் பகீர் புகார்மாதம் 25000 தரும் தமிழக அரசு.. நான் முதல்வன் திட்டத்தில் சூப்பர்.. இன்று மாலை 6 மணி தான் கடைசி
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு, தங்கும் வசதியுடன் மாதம் 25000 ஊக்கத் தொகையும் கொடுத்து பயிற்சி அளிக்கிறது. இதற்கு இன்று மாலை 6மணிக்குள்…
View More மாதம் 25000 தரும் தமிழக அரசு.. நான் முதல்வன் திட்டத்தில் சூப்பர்.. இன்று மாலை 6 மணி தான் கடைசிநீட் தேர்வில் தோல்வி.. படிப்பது பிஎஸ்சி, பாடம் எடுப்பதோ ஐஏஎஸ்.. 21 வயதில் சொகுசு கார் வாங்கிய இளைஞர்
திருவனந்தபுரம்: நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன், ஐஏஎஸ் தேர்வு எழுதுவோருக்கான யூடியூப் சேனல் தொடங்கினார். வெறும் 21 வயதில் இப்போது 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் வாங்கி உள்ளார்.இந்த வியப்பான செய்தியை…
View More நீட் தேர்வில் தோல்வி.. படிப்பது பிஎஸ்சி, பாடம் எடுப்பதோ ஐஏஎஸ்.. 21 வயதில் சொகுசு கார் வாங்கிய இளைஞர்ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்..!
ஒவ்வொரு இளைஞனுக்கும் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும். இந்த நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ வாருங்கள் பார்ப்போம்.…
View More ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்..!ஐஏஎஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தி மோசடி.. தேர்வர் மீது வழக்குப்பதிவு..!
தெலுங்கானா மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு ChatGPT பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பூலா ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநில நார்தர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டின் பிரிவு…
View More ஐஏஎஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தி மோசடி.. தேர்வர் மீது வழக்குப்பதிவு..!