சமீபத்தில் நடந்த ஆய்வில், ஒரிசா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை எண்ணெய்…
View More தங்கத்தை அடுத்து கிடைத்த கச்சா எண்ணெய் புதையல்.. வல்லரசு நாடாகும் இந்தியா..!gold
எதிர்பார்த்ததை விட அதிக தங்கம்.. ஒடிசாவில் மண்ணுக்கு அடியில் இருக்கும் டன் கணக்கில் தங்கம்..!
ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது விஞ்ஞானிகள் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகமாக, அதாவது, டன் கணக்கில் தங்கம் இருக்கும் என்றும்…
View More எதிர்பார்த்ததை விட அதிக தங்கம்.. ஒடிசாவில் மண்ணுக்கு அடியில் இருக்கும் டன் கணக்கில் தங்கம்..!உலகின் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இந்திய பெண்கள் வைத்திருக்கும் தங்கம் அதிகம்: ஆய்வில் ஆச்சரிய தகவல்..!
உலக அளவில் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் மொத்த தங்கத்தை விட, இந்தியாவில் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு அதிகம் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அதாவது, இந்திய குடும்பங்களில்…
View More உலகின் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இந்திய பெண்கள் வைத்திருக்கும் தங்கம் அதிகம்: ஆய்வில் ஆச்சரிய தகவல்..!1000 டன் தங்கப்புதையல்.. அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடு ஆகிறது சீனா..
சீனாவில் 1000 டன் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு, அனைத்து தங்கத்தையும் வெளியே எடுத்தால், சீனா அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடாக…
View More 1000 டன் தங்கப்புதையல்.. அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடு ஆகிறது சீனா..மிகப்பெரிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. இந்தியாவின் பணக்கார மாநிலமாகும் ஒடிசா..!
ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆய்வில் இருந்து உறுதி செய்யப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார மாநிலமாக ஒடிசா மாறும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர்,…
View More மிகப்பெரிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. இந்தியாவின் பணக்கார மாநிலமாகும் ஒடிசா..!உலக அளவில் தங்கம் அதிகம் வைத்துள்ள நாடுகள்.. இந்தியாவின் எத்தனை டன் தங்கம் உள்ளது?
தங்கம் நீண்ட காலமாக நிதி நிலைத்தன்மையின் முக்கிய தூணாக கருதப்பட்டு வருகிறது. தங்கம் ஒரு நாட்டில் அதிகம் இருந்தால் அது பொருளாதார அசாதாரண நிலைகளை சமாளிக்க உதவும் ஒரு கையிருப்பு சொத்தாக பார்க்கப்படுகிறது. அதிகளவு தங்கம்…
View More உலக அளவில் தங்கம் அதிகம் வைத்துள்ள நாடுகள்.. இந்தியாவின் எத்தனை டன் தங்கம் உள்ளது?பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்டில் இருந்து வெளியே வாருங்கள்.. தங்கம் தான் சிறந்த முதலீடு.. ஷங்கர் ஷர்மா
இந்தியாவின் பிரபல முதலீட்டாளர் ஷங்கர் ஷர்மா தனது சமூக ஊடகத்தில் செய்துள்ள பதிவில் முதலீட்டாளர்கள் நிம்மதியாக, மனக்கவலை இன்றி இருக்க வேண்டும் என்றால் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டில் இருந்து வெளியே வாருங்கள், தங்கம், ரியல்…
View More பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்டில் இருந்து வெளியே வாருங்கள்.. தங்கம் தான் சிறந்த முதலீடு.. ஷங்கர் ஷர்மாதங்கமான முதலீடு: 2023ல் ஒரு சவரன் வாங்கியிருந்தால் இன்று ரூ.20,000 லாபம்..!
2023 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் வாங்கி இருந்தால், இன்று அதே ஒரு சவரன் தங்கத்தை விற்றால் ரூ.20,000 லாபம் கிடைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எந்த மியூச்சுவல் ஃபண்டிலும், எந்த…
View More தங்கமான முதலீடு: 2023ல் ஒரு சவரன் வாங்கியிருந்தால் இன்று ரூ.20,000 லாபம்..!தங்க கடத்தல் நடிகை ரன்யாவுக்கு ரூ.138 கோடி மதிப்பு தொழிற்சாலை சொந்தமா? அதிர்ச்சி தகவல்..!
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் சமீபத்தில் துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ₹138 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை ஒன்று அவருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல்…
View More தங்க கடத்தல் நடிகை ரன்யாவுக்கு ரூ.138 கோடி மதிப்பு தொழிற்சாலை சொந்தமா? அதிர்ச்சி தகவல்..!4 கிலோ தங்கம் கடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. ரன்யா ராவ் பின்னணியில் உள்ள கும்பலா?
பெங்களூரு விமான நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் சுமார் 4 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.ஏற்கனவே, கர்நாடகா நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல்…
View More 4 கிலோ தங்கம் கடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. ரன்யா ராவ் பின்னணியில் உள்ள கும்பலா?ராஷ்மிகா மந்தனா படத்தால் புதையல் வதந்தி.. கடப்பாரை, மண்வெட்டியுடன் கிளம்பிய கிராம மக்கள்..!
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த “சாவா” என்ற திரைப்படத்தில் தங்கப் புதையல் இருப்பதாக கதை வரும். அதை உண்மை என நம்பி, ஒரு கிராம மக்கள் அந்த படத்தில் உள்ள கோட்டை அருகே சென்று…
View More ராஷ்மிகா மந்தனா படத்தால் புதையல் வதந்தி.. கடப்பாரை, மண்வெட்டியுடன் கிளம்பிய கிராம மக்கள்..!தங்கம் கடத்தியதாக நடிகை கைதான விவகாரம்.. திடுக்கிடும் வாக்குமூலம்.. பின்னணியில் யார்?
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கம் கடத்தியதாக பெங்களூரு விமான நிலையத்தில் கைதானார். ஆனால், அவர் கொடுத்த வாக்குமூலம் திடுக்கிட வைப்பதாக கூறப்படுகிறது. நடிகை ரன்யா ராவ்…
View More தங்கம் கடத்தியதாக நடிகை கைதான விவகாரம்.. திடுக்கிடும் வாக்குமூலம்.. பின்னணியில் யார்?