இந்தியா முழுவதும் 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வங்கி கணக்குகள் அனைத்தும் ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் விதவிதமான முறைகளில் மோசடிகள்…
View More 4.5 லட்சம் வங்கிக் கணக்குகள் முடக்கம்.. ஆன்லைன் மோசடிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை..!fraud
டிஜிட்டல் அரெஸ்ட் என்னும் பயங்கர மோசடி.. தப்பிப்பது எப்படி?
கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புதிய மோசடி மிக வேகமாக பரவி வரும் நிலையில், இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதையும் பார்ப்போம். முதலில், இந்த…
View More டிஜிட்டல் அரெஸ்ட் என்னும் பயங்கர மோசடி.. தப்பிப்பது எப்படி?தங்க நகைக்கடன்களில் பெரும் மோசடி.. ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி நடவடிக்கை..!
ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது நகை கடன் ஒன்றுதான். பணக்காரர்களுக்கு மிக எளிதில் பர்சனல் லோன் உள்பட பல கடன்கள் கிடைத்துவிடும், ஆனால் ஏழை எளியவர்களுக்கு பலவித…
View More தங்க நகைக்கடன்களில் பெரும் மோசடி.. ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி நடவடிக்கை..!பங்குச்சந்தையில் இன்சைடர் டிப் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை..!
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் மோசடி செய்யும் கும்பலும் அதிகரித்து வருகிறது. எனவே, முதலீட்டாளர்கள் செபியில் பதிவு செய்யப்பட்ட…
View More பங்குச்சந்தையில் இன்சைடர் டிப் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை..!போனில் மோசடி அழைப்புகள் வருகிறதா? விழிப்புடன் இருப்பது எப்படி?
கடந்த சில வருடங்களாகவே மொபைல் போனில் மோசடியான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. போனின் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தங்கள் கைவரிசையை அதிகமாக காட்டி வருவதாக ஏகப்பட்ட புகார்கள் காவல்துறையில் பதிவு…
View More போனில் மோசடி அழைப்புகள் வருகிறதா? விழிப்புடன் இருப்பது எப்படி?ஒரே ஒரு சைபர் க்ரைம்.. ஒரு வங்கியே திவால் ஆனது.. அதிர்ச்சி தகவல்..!
டெக்னாலஜி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ, அதே அளவுக்கு ஆன்லைன் மோசடிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதும், நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து வரும் பொதுமக்களின் எண்ணிக்கை…
View More ஒரே ஒரு சைபர் க்ரைம்.. ஒரு வங்கியே திவால் ஆனது.. அதிர்ச்சி தகவல்..!கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!
கேஸ் இணைப்பை புதுப்பித்து தருகிறோம் என்ற பெயரில் புதுவித மோசடி நடப்பதாக நடப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கேஸ் கம்பெனியில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடைய விவரங்களை…
View More கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!புகார் மேல் புகார்.. மோசடி மேல் மோசடி.. தலைமறைவான பயிற்சி ஐ.ஏ.எஸ் பூஜா தலைமறைவு..!
பயிற்சி ஐஏஎஸ் பூஜா மீது பல்வேறு புகார்கள் வெளிவந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மோசடி மேல் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. புனேவில் பயிற்சி ஐஏஎஸ் பூஜா என்பவர் துணை…
View More புகார் மேல் புகார்.. மோசடி மேல் மோசடி.. தலைமறைவான பயிற்சி ஐ.ஏ.எஸ் பூஜா தலைமறைவு..!வாட்ஸ் அப் மூலம் மோசடி அழைப்புகள்.. அடையாளம் காண்பது எப்படி?
வாட்ஸ் அப்மூலம் பல்வேறு மோசடி அழைப்புகள் வருகிறது என்பதும் பக்கத்து வீட்டில் இருந்தால் கூட வெளிநாட்டில் இருந்து பேசுவது போன்ற மோசடிகள் தற்போது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த…
View More வாட்ஸ் அப் மூலம் மோசடி அழைப்புகள்.. அடையாளம் காண்பது எப்படி?Two-Factor Authentication இருந்தாலும் பாஸ்வேர்டை திருடும் மால்வேர்.. அதிர்ச்சியில் பயனர்கள்..!
பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக என்ற Two-Factor Authentication ஆப்ஷனை பலர் பயன்படுத்தி வரும் நிலையில் இதை பயன்படுத்தினால் கூட பாஸ்வேர்டை மால்வேர் ஒன்றின் மூலம் திருட முடியும் என்று கூறப்படுவதால் பெரும்…
View More Two-Factor Authentication இருந்தாலும் பாஸ்வேர்டை திருடும் மால்வேர்.. அதிர்ச்சியில் பயனர்கள்..!ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!
பொதுவாக மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து அவர்களிடம் ஒடிபி கேட்பார்கள் என்பதும் அல்லது QR கோடு மூலம் பரிவர்த்தனை செய்ய முயற்சிப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓடிபி…
View More ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் எஞ்சினியருக்கு ரூ.1.6 லட்சம் நஷ்டம்.. என்ன நடந்தது?
பெங்களூரில் வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் இன்ஜினியர் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 1.6 லட்சம் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் வேலை கிடைப்பது கூட எளிதாக இருக்கும், ஆனால்…
View More வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் எஞ்சினியருக்கு ரூ.1.6 லட்சம் நஷ்டம்.. என்ன நடந்தது?