உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் மகன் ராஜ் மிஷ்ரா என்ற 37 வயது நபர், இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லாந்த்ஸ் பிராந்தியத்தில் உள்ள நோர்தாம்ப்டன்ஷயர் மாவட்டம் வெல்லிங்பரோ நகரத்தின்…
View More இதுக்கு தான் படிக்கனுங்கிறது.. உத்தரபிரதேச ஏழை விவசாயி மகன் இங்கிலாந்தின் மேயர் ஆனார்..!Farmer
மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் என்னென்ன: திருநெல்வேலி வேளாண் அதிகாரி விளக்கம்
திருநெல்வேலி: மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நெல்லை வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில்…
View More மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் என்னென்ன: திருநெல்வேலி வேளாண் அதிகாரி விளக்கம்திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை.. கலெக்டரிடம் மனு அளித்த 30 வயது இளைஞர்..!
10 ஆண்டுகளாக தனக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என 30 வயது விவசாய இளைஞர் ஒருவர் கலெக்டர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தபோது மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 30…
View More திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை.. கலெக்டரிடம் மனு அளித்த 30 வயது இளைஞர்..!2000 ரூபாய் உங்கள் கையிலே கிடைக்கும்.. பிரதமரின் கிசான் சம்மன்.. தபால் துறை குட்நியூஸ்
சென்னை: பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தபால்துறை…
View More 2000 ரூபாய் உங்கள் கையிலே கிடைக்கும்.. பிரதமரின் கிசான் சம்மன்.. தபால் துறை குட்நியூஸ்
