money vote

வரும் தேர்தலில் பணப்புழக்கம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும். ஒரு ஓட்டுக்கு ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை கொடுக்கப்படலாம்.. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 50 – 100 கோடி வரை செலவு செய்யப்படலாம்.. துக்ளக் ரமேஷ்.. ஒரு தொகுதிக்கு 100 கோடி என்றால் 234 தொகுதிக்கு எவ்வளவு? இது ஒரு கட்சியின் பட்ஜெட் என்றால் இன்னொரு திராவிட கட்சியின் செலவு எவ்வளவு? ஒரு தேர்தல் இவ்வளவு காஸ்ட்லியா? வேடிக்கை பார்க்குமா? வேட்டையை ஆரம்பிக்குமா தேர்தல் ஆணையம்?

தமிழக அரசியலில் தேர்தல் களமும், பண பலமும் எப்போதும் பிரிக்க முடியாத கூறுகளாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் போன்றோர் முன்வைக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலின்…

View More வரும் தேர்தலில் பணப்புழக்கம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும். ஒரு ஓட்டுக்கு ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை கொடுக்கப்படலாம்.. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 50 – 100 கோடி வரை செலவு செய்யப்படலாம்.. துக்ளக் ரமேஷ்.. ஒரு தொகுதிக்கு 100 கோடி என்றால் 234 தொகுதிக்கு எவ்வளவு? இது ஒரு கட்சியின் பட்ஜெட் என்றால் இன்னொரு திராவிட கட்சியின் செலவு எவ்வளவு? ஒரு தேர்தல் இவ்வளவு காஸ்ட்லியா? வேடிக்கை பார்க்குமா? வேட்டையை ஆரம்பிக்குமா தேர்தல் ஆணையம்?
SIR

தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் : வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை

இந்தியத் தேர்தல் ஆணையம், வரவிருக்கும் மாநில தேர்தல்களை முன்னிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணியை ( SIR) தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலை துல்லியமாகவும் நம்பகத்தன்மையுடனும் வைத்திருக்கும் பொறுப்பு ஆணையத்திற்கே உள்ளது. அதிகரித்துவரும் மக்கள் இடம்பெயர்வு,…

View More தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் : வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை
rahul gandhi

“வாக்குத் திருட்டு” என்ற கட்டுக்கதை: ஹரியானா தேர்தல் குறித்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்ததா?

ராகுல் காந்தியின் “H-Files” ஹரியானா தேர்தல் மோசடி குறித்த பகிரங்க குற்றச்சாட்டுகளை எழுப்பின. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய அளவுக்கு, உண்மை சோதனையில் தாக்கு பிடிக்கவில்லை என்பதே நிதர்சனம்.…

View More “வாக்குத் திருட்டு” என்ற கட்டுக்கதை: ஹரியானா தேர்தல் குறித்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்ததா?