தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் இரண்டாவது நாளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு…
View More சிபிஐ விஜய்யிடம் என்னென்ன கேள்விகள் கேட்டது என்பதை சிபிஐயும் சொல்லவில்லை.. விஜய்யிடமும் சொல்லவில்லை.. ஆனால் ஊடகங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தது போல் செய்தி வெளியிட்டு வருகின்றன.. அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் உள்ள காசுக்காக கூவுபவர்களின் கற்பனை எல்லை மீறி போய்விட்டது.. ஊடக தர்மமும் இல்லை.. காசுக்காக எதையும் கூவ தயாராக இருப்பவர்களின் மத்தியில் ஒரு தூய அரசியல் செய்பவரை இப்படியா நசுக்குவது?CBI
சினிமாவில் சிபிஐ விசாரணையை எளிதாக எதிர்கொள்ளலாம்.. ஏனெனில் அங்கு டைரக்டர் சொன்னதை செய்தால் போதும்.. நிஜத்தில் சிபிஐ விசாரணையை நேர்கொள்வது அவ்வளவு எளிது அல்ல.. முதலமைச்சராகவும், அமைச்சராகவும், அதிகாரிகளாக இருந்தவர்களே சிபிஐ முன் திணறுவார்கள்.. விஜய் என்ன செய்ய போகிறார்?
தமிழக அரசியலில் தற்போது ‘கரூர் சம்பவம்’ மற்றும் அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானது ஆகியவை பெரும் விவாத பொருளாக மாறியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு கரூரில்…
View More சினிமாவில் சிபிஐ விசாரணையை எளிதாக எதிர்கொள்ளலாம்.. ஏனெனில் அங்கு டைரக்டர் சொன்னதை செய்தால் போதும்.. நிஜத்தில் சிபிஐ விசாரணையை நேர்கொள்வது அவ்வளவு எளிது அல்ல.. முதலமைச்சராகவும், அமைச்சராகவும், அதிகாரிகளாக இருந்தவர்களே சிபிஐ முன் திணறுவார்கள்.. விஜய் என்ன செய்ய போகிறார்?மத்திய அரசுக்கும் ஜனநாயகன் படத்துக்கும் என்ன சம்பந்தம்? தணிக்கை அதிகாரி ஒரே ஒருவர் தான் மொத்த காரணம்.. விஜய்யை சிபிஐ விசாரிப்பதற்கும் மத்திய அரசு காரணமா? உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரிக்கும் இந்த வழக்கில் விஜய்யை விசாரிக்காமல் எப்படி விசாரணை முடியும்? எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் சதி.. பாஜக அரசின் சதி என்று கதறும் பெய்டு மீடியாக்கள்..
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை விவகாரமும், கரூர் விபத்து தொடர்பாக அவர் டெல்லிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதும் தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாகியுள்ளது. இந்த பிரச்சனைகளில் மத்திய…
View More மத்திய அரசுக்கும் ஜனநாயகன் படத்துக்கும் என்ன சம்பந்தம்? தணிக்கை அதிகாரி ஒரே ஒருவர் தான் மொத்த காரணம்.. விஜய்யை சிபிஐ விசாரிப்பதற்கும் மத்திய அரசு காரணமா? உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரிக்கும் இந்த வழக்கில் விஜய்யை விசாரிக்காமல் எப்படி விசாரணை முடியும்? எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் சதி.. பாஜக அரசின் சதி என்று கதறும் பெய்டு மீடியாக்கள்..கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்படுகிறதா? சென்னையில் சிபிஐ அலுவலகம் இருக்கும்போது டெல்லிக்கு வர ஏன் சம்மன்? தற்செயலா? அல்லது அரசியல் அழுத்தம் கொடுக்கவா? குழப்பத்தில் தவெக நிர்வாகிகள்..!
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட…
View More கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்படுகிறதா? சென்னையில் சிபிஐ அலுவலகம் இருக்கும்போது டெல்லிக்கு வர ஏன் சம்மன்? தற்செயலா? அல்லது அரசியல் அழுத்தம் கொடுக்கவா? குழப்பத்தில் தவெக நிர்வாகிகள்..!சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணி
சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது…
View More சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணி