pak

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள சஹோவால் கிராமத்தில், நேற்று பயங்கரவாதத்திற்கு உபயோகமாகக்கூடிய ஆயுதங்களும் வெடிகுண்டுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்பு…

View More இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?