அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் உலக நாடுகள் முழுவதும் ஒருவித திகிலுடன் தான் அமெரிக்காவை பார்த்து வருகிறது. டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பு அறிவித்தால் அதன்…
View More அடுத்த வாரம் 2 நாட்கள் தப்பித்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. டிரம்ப் என்ன செய்ய காத்திருக்கின்றாரோ?america
தனக்குத்தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்.. வரிவிதிப்பு ஒத்திவைப்பால் வீழ்ந்த அமெரிக்க பங்குச்சந்தை..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் கடுமையான வரி நடவடிக்கைகளை 90 நாட்கள் நிறுத்தி வைத்த நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை கரடியின் பிடியில் சென்றது. இதனால் டிரம்ப் தனக்குத் தானே ஆப்பு வைத்து…
View More தனக்குத்தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்.. வரிவிதிப்பு ஒத்திவைப்பால் வீழ்ந்த அமெரிக்க பங்குச்சந்தை..!ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!
மும்பை தாக்குதல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் தஹாவூர் ராணா நேற்று நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், மோடி ஆட்சியில் தான் இது சாத்தியமானது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.…
View More ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!இந்தியா உண்மையிலேயே சூப்பர்.. ராணா நாடு கடத்தல் குறித்து அமெரிக்கா புகழாரம்..
இந்திய அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு, தங்கள் நாட்டில் நடந்த ஒரு பயங்கரவாத செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவரை சட்டப்படி தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது என்றும், அதற்காக…
View More இந்தியா உண்மையிலேயே சூப்பர்.. ராணா நாடு கடத்தல் குறித்து அமெரிக்கா புகழாரம்..வல்லரசாக இருந்தாலும் பணிந்து தானே ஆகனும்.. இந்தியா போட்ட போடு.. பின்வாங்கினார் டிரம்ப்..!
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற உடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்த நிலையில், இந்தியா உள்பட சுமார் 75 நாடுகளுக்கு அதிக வரி விதிப்பை விதித்தார். சீனாவுக்கு மட்டும் 104 சதவீத வரி…
View More வல்லரசாக இருந்தாலும் பணிந்து தானே ஆகனும்.. இந்தியா போட்ட போடு.. பின்வாங்கினார் டிரம்ப்..!இதற்கு ஒரு முடிவே இல்லையா? சீனாவுக்கு 104% வரி விதித்த டிரம்ப்.. பங்குச்சந்தையை ஒழிச்சிருவாங்க போல..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், சீனாவுக்கு எதிராக 104% கூடுதல் வரி விதிக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. இது நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகையை…
View More இதற்கு ஒரு முடிவே இல்லையா? சீனாவுக்கு 104% வரி விதித்த டிரம்ப்.. பங்குச்சந்தையை ஒழிச்சிருவாங்க போல..!நெருங்குகிறது ஏப்ரல் 5.. இனி டிக்டாக் செயலியை மறந்துவிடுங்கள்.. மீண்டும் வருகிறது தடை..!
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 5ஆம் தேதி வரை கெடு விதித்திருந்த நிலையில், இதுவரை விற்பனைக்கான எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை. இதனால்,…
View More நெருங்குகிறது ஏப்ரல் 5.. இனி டிக்டாக் செயலியை மறந்துவிடுங்கள்.. மீண்டும் வருகிறது தடை..!டிரம்ப் தாக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஈரானில் 60000 பேர் கொல்லப்படும் அபாயம்… அதிர்ச்சி தகவல்..!
ஐநா சபை அளிக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த சூழலில், ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் ஏற்பட்டால், ஈரானுக்கு மிகப்பெரிய…
View More டிரம்ப் தாக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஈரானில் 60000 பேர் கொல்லப்படும் அபாயம்… அதிர்ச்சி தகவல்..!1000 டன் தங்கப்புதையல்.. அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடு ஆகிறது சீனா..
சீனாவில் 1000 டன் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு, அனைத்து தங்கத்தையும் வெளியே எடுத்தால், சீனா அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடாக…
View More 1000 டன் தங்கப்புதையல்.. அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடு ஆகிறது சீனா..35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த தம்பதி நாடு கடத்தல்.. கண்ணீருடன் விடை கொடுத்த 3 மகள்கள்..!
அமெரிக்காவில் 35 ஆண்டுகளாக வாழ்ந்த கொலம்பியா நாட்டு தம்பதிகள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற குற்றச்சாட்டு காரணமாக நாடுகடத்தப்பட்டனர். ஆனால், அதே நேரத்தில், அவர்களுடைய மூன்று மகள்களுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பதால், அவர்கள் அமெரிக்காவில்…
View More 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த தம்பதி நாடு கடத்தல்.. கண்ணீருடன் விடை கொடுத்த 3 மகள்கள்..!திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. உலக சந்தையில் கெத்து காட்டும் இந்தியாவின் கோலி சோடா..
ஒரு காலத்தில் குழந்தை பருவத்தில் தெருவோர கடைகளில் கிடைத்த கோலி சோடா இப்போது உலக சந்தையில் கெத்து காட்டுகிறது! அமெரிக்கா, பிரிட்டன், அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், கோலி பாப் சோடா…
View More திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. உலக சந்தையில் கெத்து காட்டும் இந்தியாவின் கோலி சோடா..$5 மில்லியன் எல்லாம் ஒரு தொகையா? தினமும் 1,000 கோல்ட் கார்டு விற்கும் அமெரிக்கா..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய $5 மில்லியன் கோல்ட் கார்டு விசாக்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒரே நாளில் 1,000 கோல்ட் கார்டு விற்றுவிட்டதாக வணிகத் துறை செயலாளர் ஹோவர்டு…
View More $5 மில்லியன் எல்லாம் ஒரு தொகையா? தினமும் 1,000 கோல்ட் கார்டு விற்கும் அமெரிக்கா..!