ராமர் என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் ராமாயணத்தின் நாயகன். வில் அம்பு சகிதம் கம்பீரமாக நின்று எத்தகைய இன்னல்கள் வந்தபோதும் சளைக்காமல் சமாளித்து வெற்றி நடை போட்டவர். ராஜ்ஜியத்தையே இழந்து கானகம் சென்று 14…
View More நாளை வருகிறது ராமநவமி…! ஒரு முறை ராம நாமம் உச்சரித்தால் இவ்வளவு பலன்களா?!ராமர்
இறைவனை வணங்கும்போது யாருக்கு எல்லாம் வருகிறது ஆனந்தக் கண்ணீர்..? சீதா தேவியின் சிறைவாசம் உணர்த்தும் நீதி
நாம் எல்லோரும் கோவிலுக்குச் செல்கிறோம். சாமி கும்பிடுகிறோம். உள்ளக்குமுறலை இறைவனிடம் கொட்டுகிறோம். ஆனால் எப்படி வணங்குகிறோம் என்று தெரியாமலேயே வணங்கிவிட்டும் வந்து விடுகிறோம். இறைவனை வணங்கும் முறை பற்றியும், மாணிக்கவாசகர், ஆண்டாள் பாடல்களைப் பற்றியும்…
View More இறைவனை வணங்கும்போது யாருக்கு எல்லாம் வருகிறது ஆனந்தக் கண்ணீர்..? சீதா தேவியின் சிறைவாசம் உணர்த்தும் நீதிசத்தியத்தைப் பேசுபவர்களிடத்தில் இறைவன் எப்போதும் குடியிருக்கிறார்…! ராமபிரான் அவதரித்தது எப்படி?
சத்தியம் எப்போதும் நம்மை சோதிக்கும். ஆனால் கைவிடுவதில்லை. எவ்வளவு தான் சோதனை வந்தாலும் அவை எல்லாம் இறைவன் நம்மை பரீட்சித்துப் பார்ப்பதற்காகத் தான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். துணிந்து நாம் சத்தியத்தின் வழியில்…
View More சத்தியத்தைப் பேசுபவர்களிடத்தில் இறைவன் எப்போதும் குடியிருக்கிறார்…! ராமபிரான் அவதரித்தது எப்படி?