இந்தக் காலத்துல பெரியவங்க, சின்னவங்கன்னு யாருமே பார்க்குறதுல்ல. ஈகோதான். சின்ன செயலுக்குக்கூட பொறுமை இல்லை. கொதிச்சிடுறாங்க. பகை வளர்ந்து நாளடைவில் உறவுகளையும், நட்புகளையும் இழக்கச் செய்கிறது. உங்களை யாராவது திட்டுனாலும் சரி. துன்புறுத்தினாலும் சரி.…
View More பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?பொறுமை
எங்கும் அவசரம்… எதிலும் அவசரம்… எல்லாம் அவசரம்… வேண்டாமே அவசரம்! நிதானமே நிரந்தரம்!
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுன்னு சொல்வாங்க. அது உண்மைதான். நம் அன்றாட அலுவல்களில் அவசரநிமித்தமாக செய்யும் பல வேலைகளும் சொதப்பி விடுவதுண்டு. இதை நாம் பல முறை அனுபவித்து அல்லல்பட்டிருப்போம். இந்த அவசரத்தால் என்னென்ன விளைவுகள்னு…
View More எங்கும் அவசரம்… எதிலும் அவசரம்… எல்லாம் அவசரம்… வேண்டாமே அவசரம்! நிதானமே நிரந்தரம்!வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!
‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்று மனது மறக்காத பழைய பாடல் ஒன்று உண்டு. அதை மனதில் கொண்டு கடினமாக உழைத்தாலே போதும். வாழ்வில் வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைக்கலாம். இருந்தாலும் நம்மவர்களுக்கு வெற்றி…
View More வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!மேக்கப்மேன்கள் எல்லாம் என் மூஞ்சில தான் விளையாடுவாங்க… கவுண்டமணி சொல்லும் கலக்கல் காமெடிகள்
அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி கலகலப்பாக சில விஷயங்களைப் பற்றிப் பேசினார். அப்போது அவருடன் சத்யராஜூம் இருந்தார். என்ன சொல்றார்னு பார்க்கலாமா… மேக்கப் பற்றி…
View More மேக்கப்மேன்கள் எல்லாம் என் மூஞ்சில தான் விளையாடுவாங்க… கவுண்டமணி சொல்லும் கலக்கல் காமெடிகள்