குழந்தை பிறந்த பின்பு ஒவ்வொரு தாய்மார்க்கும் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக பிரசவத்திற்குப் பின் தாய்மார்களின் வயிற்றுப் பகுதி தொளதொள வென்று மிகவும் தளர்வாக மாறிவிடும். காரணம்…
View More பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட தளர்வான வயிற்றுப் பகுதி குறித்து கவலையா? மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியுமா?பிரசவத்திற்கு பின் தாய்மார்கள்
குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் மனஅழுத்தம்? இளம் தாய்மார்களே கவனம் தேவை…!
குழந்தை பிறப்பு என்பது மகிழ்ச்சி நிறைந்த ஒரு விஷயமாகும். குழந்தைகளை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார். ஒரு மழலையின் சிரிப்பு நம்முடைய ஒட்டுமொத்த கவலைகளையும் மறக்கச் செய்து அந்த அழகை ரசிக்கச் செய்துவிடும். ஆனால்…
View More குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் மனஅழுத்தம்? இளம் தாய்மார்களே கவனம் தேவை…!